Tuesday, September 21, 2010

செந்தழல் ரவி மற்றும் எல்லா பெண்ணியக்காப்பாளர்களுக்கும்

இந்த பிரச்சனைக் குறித்து செந்தழல் ரவி பொங்கி எழுந்த உடனே இந்த பதிவை எழுத நினைத்தேன். இருந்தும் இரண்டு நாட்கள் போகட்டும்.எதையுமே சொல்லாமல் இருந்தால் அடுத்து எந்த விதமாக அடிப்பார்கள் என்று தெரிந்து கொள்ள நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று வால்பையன் பஸ் மூலமாக பதிவுலகத்திற்கே எல்லாம் தெரிந்திருக்கும்.

முதலில் இந்த பிரச்சனை எங்கு ஆரம்பித்தது என்றால் போரமில்.செந்தழல் ரவி மிஷனரி பற்றி ஒரு பதிவு எழுதுகிறார்.அதை போரமில் ஒருவர் சுட்டித் தர.அதை சாந்தி அக்கா செந்தழல் ரவியைப் பார்த்து விஷ நரி என்று சொல்ல முகிலன் தட்டிக் கேட்கிறார்.அதற்கான ஆதாரம்.


சாந்தி அக்கா பொதுவில் எழுதும் போது எவ்வளவு நிதானமா கேள்வி கேட்கிறார்.பாருங்கள் இந்த நிதானத்தைப் போரமில் கையாண்டிருந்தால் ஆண்களுக்காக மட்டும் பொங்கும் முகிலன் ஏன் பொங்க போகிறார்.


செந்தழல் ரவியின் பதிவில் ஒரு மாதிரியும் முகிலன் இல்லாத தமிழ் அமுதம் போரத்தில் ஒரு மாதிரியாகவும் ஒரு கேள்விக்கு பதில் வருகிறது.ஆனால் அங்கு கேள்விக் கேட்க முகிலன் தமிழமுதத்தில் இல்லை.


செந்தழல் ரவி சார் ஜில்பான்ஸ் இப்படி எல்லாம் பேச நான் கூட கொஞ்சம் யோசிப்பேன்.ஆனா நீங்க இப்படி பேச யோசிக்க மாட்டீங்க.கிழ பாடு என்று சொன்னவர் தானே நீங்கள்.உங்களுக்கு வயசே ஆகக்கூடாது.அப்புறம் யாராவது இப்படி திட்டிருவாங்க.இந்த பாணியில் தான் எழுதணும்னு சொல்றீங்களே நீங்க பதிவர் கவிதா மற்றும் கிருபா நந்தினி எதிராக பொங்கும் போது அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்.அதாவது நீங்க மட்டும் பேசலாம்.அப்படித்தானே சார்.வளர்மதிக்கு ஆபாசப் புனைவு எழுத முயன்று ஒரு வருடம் கழித்து மன்னிப்பு கேட்டவர் தானே நீங்கள்.கவிதாவிடம் இரண்டு வருடங்கள் கழித்து ஏதோ கடனுக்கு மன்னிப்பு கேட்க மாதிரி தானே கேட்டீர்கள்.பாஸ் நீங்க,வினவு எல்லாம் பெண்ணியக் காவலர்களாக மாறாதீர்கள்.அதுக்கு ஒரு தகுதி வேணும்.நீங்க தமிழ் நாட்டு பெண்களுக்காக போராடுவது மகிழ்ச்சி தான்.கிருபா நந்தினி என்ன வேறு நாட்டவரா.


அதாவது நீங்கள் மறை கழன்ற என்று திட்டலாம்.அதுக்கு ஆமா என்று சொன்ன முகிலன் குடும்பத்தைப் பற்றி புனைவு எழுதுவீர்கள்.அப்படி இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழிப் போட்ட நீங்கள் உங்களைப் பற்றியே புனைவு எழுதி விட்டு மற்றவர்களிடம் வரலாம்.

உங்களுக்கு ஆதரவு தெரிவித்த உடன் தான் முகிலன் பிரச்சனைப் பெரிதாக கொண்டு வரப்பட்டது. அது நிறைய விஷயத்தில் உங்கள் நாட்டாமை சொம்பு நசுங்கிய போது இந்த விஷயத்தை வைத்து நெளிசலை எடுத்து கொண்டீர்கள்.அப்புறம் நான் இந்த பதிவை எடுக்க மாட்டேன்.அசிங்கமாக திட்டி விட்டு நான் நேர்மையானவன் என்று உங்கள் அளவிற்கு எனக்கு சொல்லத் தெரியாது.


செந்தழல் நர்சிம் விவகாரத்தில் நீங்கள் இரட்டை வேடம் போட்டீர்களாம் இதை தான் என்னால் தாங்கவே முடியவில்லை.இந்த பதிவு பார்த்தாவதி இரட்டை வேடம் போடுபவர் என்று தெரிந்து கொள்ளவும்.


தனக்கு ஒரு பிரச்சனை வரும் போது ஆதரவு தேடலாம்.ஆனால் மூன்று மாதத்தில் இந்த மாற்றம் யாராலும் முடியாத ஒன்று.செந்தழல் ரவி நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாறுவேன் என்று.அதனால் மக்களே ஆறு மாதம் கழித்து யாராவது நட்பு பாராட்ட வந்தால் உங்களுக்கு ஆப்பு வைக்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

கெட்ட எண்ணம் இருப்பவர்கள் தான் பிரச்சனையை நீட்டிக்க விரும்புவார்களாம்.அதை நீட்டிக்க விரும்பாமலே இத்தனை ஆதாரம் இல்லை இதை விட அதிக ஆதாரமிருந்தும் நான் செய்தது ஒருவருக்கு வருத்தம் தருகிறது என்று மன்னிப்பு கேட்டேன்.அதை அப்படியும் முடிக்க விடாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தால் இப்படித்தான் ஆகும்.

யார் பிரச்சனையை இழுத்தார்கள் என்று இதில் பதிவுலகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும்.தெரியவில்லை இன்று வால்பையன் மூலமாக வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.வால்பையன் ஒரு ஆணாதிக்கவாதி ஆகி விட்டார்.

அதாவது மதார் என்று பெண் பதிவர் படம் எல்லோருக்கும் அனுப்பிய போது அதற்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் இன்று வரலாம்.

நான் நேர்மையானவன் என்று எல்லாம் எனக்கு வேஷம் போட தெரியாது.அது போரமில் இயல்பாக எல்லோரும் சீண்டியது இப்படி ஆகி விட்டது.இனியும் பிரச்சனையை நீட்டிக்க யார் விரும்பினாலும் வரலாம். வினவு நான் என்றும் நேராக எதிர்ப்பவன்.உங்களுக்கு அப்படி எதிர்க்க திராணியில்லை என்று தெரிந்து விட்டது.அதனால் லீனாவைத் திட்டிய மகளிர் அணிக்கு பின்னால் போய் ஒளிந்து கொள்ளுங்கள்.

முக்கிய குறிப்பு தமிழமுதம் போரம் பார்க்க அதன் உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை.என் பஸ்ஸைத் திருடி வினவில் எழுதியதால் அதே போல் நானும் பஸ்ஸைத் திருடி விட்டேன்.ஏழர,எட்டரை, பத்தரை இந்த வேலையை எல்லாம் ஒண்ணும்  தெரியாத குழந்தைகளிடம் வைத்து கொள்ளவும்.

கண்ணா K - @ஏழர - அஜீவன் சொன்னதெல்லாம் படிச்சு பார்த்தேன்.. அவர் லீனா ஒரு மோசடி பேர் வழி எனத்தான் சொல்கிறார். நான் அதை பற்றி ஒண்ணுமே குறிப்பிட வில்லையே

//லீனா சென்னை வந்த உடன் இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….//

இந்த வரிகளில் இருக்கும் கிசுகிசுத்தனமான நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும்தனமான வரிகள் ஏன் என்று கூட நான் கேட்க வரவில்லை. இந்த வரிகளை எழுதிய வினவு ஆணாதிக்கம்னு பேசுவது எனக்கு உடன்பாடாக இல்லை.

கண்டிப்பா இதுக்கும் உங்களுக்கு மாற்று கருத்துதான் இருக்கும்னு நினைக்குறேன் ஏழர :)

எனக்கும் சரியா வாதம் பண்ணத்தெரியாது. அதனால நம்ம விவாதத்தை இதோட முடிச்சுக்கலாம். நானும் உங்களை பஸ்ஸுல பாலோ பண்ணுறதால இன்னொரு சந்தர்ப்பத்தில் என் மாற்றுகருத்தை வைக்க வருகிறேன் :))

ஏழர - இன்னும் சில உண்மைகளை வெளிப்படையா சொல்லப்படவில்லை! தனியா ஒரு வரியை மட்டும் எடுத்துப்போட்டு விவாதிக்கவும் முடியாது.. எப்படியும் நீங்க விரும்புவதுனால நாம முடிச்சிக்குவோம்.. இப்போதைக்கு!!!!

அதாவது வினவை எதிர்ப்பவர்கள் மட்டும் முழுதாக வெட்டாமல் விவாதிக்க வேண்டும்.அவர்கள் ஒரு பத்தியை மட்டும் வெட்டி எடுத்து விவாதிப்பார்கள்.

மன்னிப்பு கேட்டதால் நான் இப்படி கொதிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்ட நான் தயங்க மாட்டேன்.இதில் வந்த பெண் பதிவர்களின் பெயருக்காக வருந்துகிறேன்.மேலும் இதை நீட்டிக்க விரும்பினால் சண்டைக்கு வரலாம்.முக்கியமான ஆதாரம் அதன் தொடர்ச்சியாக வெளி வரலாம்.வெளி வராமலுலம் போகலாம்.அது நிச்சயம் என் கையில் இல்லை.

44 comments:

Unknown said...

Aravind

I could have written a post with even more evidences. But, there are only two categories of bloggers around.

1. Who understand that you and me did not do anything wrong.
2. Who have made the decision that we are wrong-doers.

The first category does not need our explanation and the second category does not take our explanation.

So it is better to keep silent and ignore such posts.

ராவணன் said...

ஒரு நசுங்கிய சொம்பை மேலும் நசுக்குவது ஏற்புடையது அல்ல.

இரும்புத்திரை said...

முகிலன் குட்ட குட்ட குனியலாம்.அதுவும் தரை வரைக்கும் தான்.குனிய இடம் இல்லாமல் நிமிர்ந்தால் குட்டியவன் தாடை போயிரும்.இங்கேயும் இது தான் நடந்தது.மன்னிச்சிருங்க முகிலன். இனியாவது நண்பர்களுக்காக வாதிடும் போது கவனமாக இருக்கவும்.இது உங்க தம்பியாய் நான் வைக்கும் ஒரே கோரிக்கை.

இரும்புத்திரை said...

இராவணன் நீங்க கூடத்தான் அடிக்கடி நசுக்குறீங்க நான் கொசுவை சொன்னேன்.

நீ தொடு வானம் said...

இதான் ஏறி அடிக்கிறதா இல்ல இறங்கி அடிக்கிறதா

இரும்புத்திரை said...

இப்போ தான் அந்த பிரச்சனைக்குரிய பஸ் பாத்தேன்.அதை அப்பவே பார்த்திருந்தா இன்னும் வெளுத்திருக்கலாமே.வட போச்சே.

Robin said...

அரவிந்த்,

நீங்கள் குறிப்பிட்ட போரமில் நான் உறுப்பினர் இல்லை. அதனால் முழு விபரம் எனக்கு தெரியாது. இரு தரப்பிலிருந்து எழுதப்படும் தகவல்களை வைத்தே இதை எழுதுகிறேன். இந்தப் பதிவில் சாந்தி அவர்களுக்கு எதிராக கொடுத்துள்ள ஆதாரங்கள் எதுவும் எனக்கு பெரிய விசயமாகப்படவில்லை. பதிவுலகில் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை. ஆனால் இதற்காக புனைவு என்ற பெயரில் பெண்களைக் கேவலமாக எழுதுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றபடி வினவு குழுவினரின் சர்வாதிகாரத்தை நானும் எதிர்க்கிறேன்.

உங்கள் வீட்டு பெண்களை யாராவது கேவலமாக எழுதினால் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? இனிமேல் புனைவு என்ற பெயரில் அசிங்கமாக எழுதுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.

Unknown said...

// இனியாவது நண்பர்களுக்காக வாதிடும் போது கவனமாக இருக்கவும்.இது உங்க தம்பியாய் நான் வைக்கும் ஒரே கோரிக்கை.//

Thank you aravind. I have taken that decision long back.

Anther thing that I wanted to mention here (not as an explanation but to avoid others from using it against me)

The first email exchange in the post is dated 8/12/2010. But my post called as the controversial fiction by all the "feminists" was written on 8/1/2010. Now it is obvious that who is working with devilish intention and doing a character assassination.

That post was written purely as a 100% mokkai and was never intentional to attack anyone personally. As I haven't done anything wrong I can't and won't apologize or remove that post.

இரும்புத்திரை said...

ராபின்,

புனைவு என்று நான் எங்குமே குறிப்பிடவில்லை.மேலும் இந்த பதிவினால் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று அடுத்த நாளும் ஒரு வாரம் கழித்தும் கேட்டேன்.போன வாரம் கூட கேட்டேன்.இப்போது வேண்டுமானாலும் கேட்கிறேன்.என்னால் தான் ஆபத்து என்று சொல்லி என்றும் மீண்டும் மீண்டும் சொல்லும் போது என் தரப்பு நியாயத்தை சொல்லித்தான் தீர வேண்டும். இது எத்ற்காக உங்களிடம் சொல்கிறேன் என்றால் மைனஸ் ஓட்டுப் போட்டு விட்டு கேள்வி கேட்பதற்கு.உங்கள் நியாயம் பிடித்திருக்கிறது.அந்த பதிவை அடுத்த நாளே அம்பலப்படுத்தி இருக்கலாம்.அதை விட்டு நன்றாக பேசிக் கோண்டிருக்கும் போய்ஜி இருபது நாள் கழித்து எதற்கோ கேள்வி கேட்டும் போது சொன்னால் நானும் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்லித் தான் தீர வேண்டும்.தவிர இன்று நான் குறிப்பிட்டு இருக்கும் எல்லா பதிவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.இதை இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து பிரச்சனை செய்தாலும் என் பதில் இது தான்.

நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்றால் மேலே முகிலன் சொன்னதைப் படித்து பார்க்கவும். உங்கள் அறிவுரைக்கு நன்றி.

Unknown said...

And last but not the least.......

After the two clashes with Mrs.Shanthi - one regarding senthalal ravi and the other regarding ethir vinai to pulavan pulikesi's post- I haven't spoken or written about her in my blog or in the forum. I am not someone who back-bites. If I have a contradiction on someone's views, I either challenge them in their blogpost or I write an Ethirvinai in my blog. And my ethir vinai will never be personal.

People who have read mine would understand that

குளிகன் said...

இந்த எழவெல்லாம் எப்பங்க முடிவுக்கு வரும்?

கலகலப்ரியா said...

seems to be very interesting... shall try to read it later...

கலகலப்ரியா said...

||முகிலன் said...
Aravind

I could have written a post with even more evidences. But, there are only two categories of bloggers around. ||

முகிலன் you should've written something...

it's my opinion..!!!

வருண் said...

****செந்தழல் ரவி மற்றும் எல்லா பெண்ணியக்காப்பாளர்களுக்கும்

இந்த பிரச்சனைக் குறித்து செந்தழல் ரவி பொங்கி எழுந்த உடனே இந்த பதிவை எழுத நினைத்தேன். ***

Ravi is not my friend but he takes sides and shares his opinion here and there. Sometimes he had hurt women and sometimes he supports women. It depends on who the "lady" and what the "situation" is. He comes to our blog and makes some harsh comments but they never bother me- I remove them though. He also get offended when I remove his comments! LOL. Anyway, We are all opinionated and we have right and wrong opinions and we express them. And nobody is perfect including vinavu group or ravi or you ar me.

So, what are you trying to prove here?

I dont think it is necessary to prove that you are innocent, and/ or vinavu & ravi and co are imperfect or as guilty as you are. Because EVERYBODY knows that they are not perfect either!

We all make mistakes and we get accused for silly reasons sometimes -especially when you interact with women in ONLINE, it is kind of "dangerous". Because some casual jokes will be misinterpreted. If you dont joke around you will not have fun.

Anyway, there is no no need to prove whatever you are trying to prove. I dont think people concluded that Aravind and mukilan are bad bloggers from this issue. Neither did they coclude that vinavu and ravi and etc are wonderful human beings and they NEVER hurt women! LOL

It is about time to close this topic and move on, I think!

That is my two cents!

வால்பையன் said...

யாருய்யா நீ, என்னை திரும்ப திரும்ப ஆணாதிக்கவாதின்னு சொல்லிகிட்டு!

எனக்கும் சாருவுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான், எங்க ரெண்டு பேருக்குமே ஆண்களை பிடிக்காது, பின் ஏன் ஆண்களை ஆதிக்கம் பண்ணனும்!

நான் பெண்ணாதிக்கவாதி தானப்பா!

வால்பையன் said...

//முக்கியமான ஆதாரம் அதன் தொடர்ச்சியாக வெளி வரலாம்.வெளி வராமலுலம் போகலாம்.அது நிச்சயம் என் கையில் இல்லை.//


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்!

இரும்புத்திரை said...

நீங்க ஆணாதிக்கவாதி இப்படி நான் என்னைக்குமே சொல்ல மாட்டேன் வால்.

கலகலப்ரியா said...

||இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண||

நாணுவரோ..?! அப்டித் தோணலை...

வால்பையன் said...

//நீங்க ஆணாதிக்கவாதி இப்படி நான் என்னைக்குமே சொல்ல மாட்டேன் வால்.//

குழப்பாதய்யா!
நான் வாதியா, பிரதிவாதியா!

இல்ல, மப்பில் எடுத்த வாந்தியா!

அப்படியே ப்ளோவுல இன்னொரு பேர் வருது, அப்புறம் பஞ்சாயத்துல நிக்க வச்சு ”பொண்ண கைய புடிச்சி இழுத்தியா”ன்னு கேட்பாங்க, நான் வரல ஆட்டைக்கு!

:)

இரும்புத்திரை said...

இன்னைக்கு ஏற்கனவே புனைவு வேற எழுதி இருக்கீங்க.எதுக்கும் உஷார்.வாலைப் பிடிச்சி இழுப்பாங்க.

வால்பையன் said...

//நாணுவரோ..?! அப்டித் தோணலை...//

உமக்கு நீர் சரியா இருமைய்யா!
யார் நாணுனா என்ன, கோணுனா என்ன?

இரும்புத்திரை said...

ஐம் ஸ்டெடி.நீங்க இன்னைக்கு சரக்கு அடிச்சீங்களா.அப்படித்தான் தெரியுது வால்ஸ்.வாலைப் பிடிச்சி இழுப்பாங்களான்னு நான் கேட்டதுக்கு முந்தின கமெண்ட்க்கு பதில் சொல்லி இருக்கீங்களையா.

கலகலப்ரியா said...

||வால்பையன் said...
//நாணுவரோ..?! அப்டித் தோணலை...//

உமக்கு நீர் சரியா இருமைய்யா!
யார் நாணுனா என்ன, கோணுனா என்ன?||

அப்டி விட்டா நாணக் கோண எல்லாம் வேணாம்...

மத்தவங்கள நாறடிக்கிறாங்களே...

அது எப்டி விடறது...

சரின்னு படறதத்தான் செய்யறது...

வால்பையன் said...

//இன்னைக்கு ஏற்கனவே புனைவு வேற எழுதி இருக்கீங்க.எதுக்கும் உஷார்.வாலைப் பிடிச்சி இழுப்பாங்க. //


அதற்கு பதில் பூ.... பிடித்தி இழுத்தால் கொஞ்சம் சுகமாக இருக்கும்!

வால்பையன் said...

//நீங்க இன்னைக்கு சரக்கு அடிச்சீங்களா.அப்படித்தான் தெரியுது வால்ஸ்.வாலைப் பிடிச்சி இழுப்பாங்களான்னு நான் கேட்டதுக்கு முந்தின கமெண்ட்க்கு பதில் சொல்லி இருக்கீங்களையா. //

நான் விட்டு ஒரு மாசம் ஆச்சு!, ரொம்ப தெளிவா இருக்கேன்!

இரும்புத்திரை said...

ஆள் பாத்துத்தான் அடிக்கிறாங்க.தில் இருந்தா வாலைப் பிடிச்சி இழுக்கவும்.கோர்த்து விடுதல்.

வால்பையன் said...

//ஆள் பாத்துத்தான் அடிக்கிறாங்க.தில் இருந்தா வாலைப் பிடிச்சி இழுக்கவும்.கோர்த்து விடுதல். //

எனது தோழிகளுக்கு பதில் சொல்லிவிட்டு என்னிடம் வரட்டும்!
எனக்கு ஆள் இல்லைன்னு நினைச்சிங்களா தல!

முகமூடி said...

நடிகை ரம்பா கல்யாணத்தின் பொழுது அவரை மிகவும் கீழ்த்தரமாக பதிவு எழுதி அதை விட கீழ்த்தரமாக அதை நியாயப்படுத்தி பின்னூட்டம் எழுதிய செந்தழல் ரவி, தனது கம்யூனிஸ கடவுள்களை விமர்சனம் செய்தபொழுது அதை எழுதியது ஒரு பெண் என்பதாலேயே பெண்மையின் எல்லா குணநலன்களையும் இழிவு படுத்தி ஒரு சாக்கடைப்புழுவை விட அருவருப்பான நிலையில் நின்று ஆர்ப்பரித்த வினவு எல்லாம் பெண்ணியக்காவலர்கள் என்றால் அப்போ ஹிட்லரை இனி மகாத்மா ஹிட்லர்னு கூப்பிடனுமா?

அது சரி(18185106603874041862) said...

//
அசிங்கமாக திட்டி விட்டு நான் நேர்மையானவன் என்று உங்கள் அளவிற்கு எனக்கு சொல்லத் தெரியாது.
//

எல்லாரும் அல்லக்கைகள் என்று நினைத்துவிட்டார் போல.

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
Aravind

I could have written a post with even more evidences. But, there are only two categories of bloggers around.

1. Who understand that you and me did not do anything wrong.
2. Who have made the decision that we are wrong-doers.
//

There is a 3rd kind mate. Bloggers who dont know what was happening and fell for the propaganda.

If nothing else, at least for the sake evidence, you should have come out and recorded your side of the story.

Again, this is just my opinion.

அது சரி(18185106603874041862) said...

//
.கிழ பாடு என்று சொன்னவர் தானே நீங்கள்.
//

அது மட்டுமா சொன்னார்? சொல்லிவிட்டு ஒரே நாளில் நல்லவனாகவும் ஆகிவிட்டாராம். அவரே சொன்னார்.

கெட்டவன் said...

வால்பையன் பஸ்ஸில் சாந்தி அவர்களின் சமீப நடவடிக்கைகளை வைத்து சாடியிருக்கிறார். அவர் உபயோகப் படுத்தியிருக்கும் வார்த்தைகளும் தவறானது. அதே நேரம் வால்பையன் நீங்கள் எழுதிய புனைவுகளுக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இது வேடிக்கையானது. தப்பிலிருந்து தப்பிக் கொள்ள வெறொன்றில் சென்று ஒளிந்து கொள்வது போல் இருக்கிறது உங்கள் செயல்.

கெட்டவன் said...

வால்பையன் பஸ்ஸில் சாந்தி அவர்களின் சமீப நடவடிக்கைகளை வைத்து சாடியிருக்கிறார். அவர் உபயோகப் படுத்தியிருக்கும் வார்த்தைகளும் தவறானது. அதே நேரம் வால்பையன் நீங்கள் எழுதிய புனைவுகளுக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இது வேடிக்கையானது. தப்பிலிருந்து தப்பிக் கொள்ள வெறொன்றில் சென்று ஒளிந்து கொள்வது போல் இருக்கிறது உங்கள் செயல்.

கெட்டவன் said...

வால்பையன் பஸ்ஸில் சாந்தி அவர்களின் சமீப நடவடிக்கைகளை வைத்து சாடியிருக்கிறார். அவர் உபயோகப் படுத்தியிருக்கும் வார்த்தைகளும் தவறானது. அதே நேரம் வால்பையன் நீங்கள் எழுதிய புனைவுகளுக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இது வேடிக்கையானது. தப்பிலிருந்து தப்பிக் கொள்ள வெறொன்றில் சென்று ஒளிந்து கொள்வது போல் இருக்கிறது உங்கள் செயல்.

அஹோரி said...

ஒன்னியும் பிரியில பா...
சேமிப்பு கிடங்குல வேஸ்ட் ஆன உணவு தானியங்கள பத்தி நாம கவலை பட்டு என்ன ஆக போகுது ?

Unknown said...

@அதுசரி

நான் எழுத வேண்டியதை மதார் எழுதினார். அவருக்கு என்ன பட்டம் கிடைத்தது?

ஆணாதிக்க அடிமை..

இப்போ சொல்லுங்க நானும் எழுதியிருந்தா யார் ஏத்துக்கிட்டு இருப்பாங்க?

ஆத்தா வையும் காசு குடும்பாங்க

இல்ல கையப் புடிச்சி இழுத்தியானு கேட்டுட்டே இருப்பாய்ங்க.

கார்க்கிபவா said...

நேற்று ஒரு பஸ்ஸில் திருமதி.சாந்தியோடு உரையாட வேண்டிய நிலை வந்தது. ஆப்போது ஏன் அரவிந்த தந்த ஆதாரத்துக்கு பதில் சொல்லவில்லை என்றேன். வினவு பதிவுக்கு வந்து கேட்டால்தான் பதில் சொல்வார்களாம்.. சரிதான் என்று வந்துவிட்டேன்..

ரவி அவர்கள் உணர்ச்சிவசபப்டுபவர். அதே வேறு யாராவ்து செய்தால் அயோக்கியத்தனம் என்கிறார். தவறு செய்த எல்லோருமே (அல்லது) செய்த்ததான் நம்பப்படும் எல்லோருமே ஒரு வாரத்தில் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஆனால் வேறொறு பிரச்சினை வரும்வரை அமைதி காத்து வளர்மதியிடம் சார் மன்னிச்சிக்கோங்க, கவிதா மன்னிச்சுக்கொங்க என்று கேட்டவர் பொங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த பதிவுக்காவது அவரக்ள் வில்கம் தரவா போகிறார்கள்?

விட்டுட்ங்க அரவிந்த்

கார்க்கிபவா said...

நேற்று ஒரு பஸ்ஸில் திருமதி.சாந்தியோடு உரையாட வேண்டிய நிலை வந்தது. ஆப்போது ஏன் அரவிந்த தந்த ஆதாரத்துக்கு பதில் சொல்லவில்லை என்றேன். வினவு பதிவுக்கு வந்து கேட்டால்தான் பதில் சொல்வார்களாம்.. சரிதான் என்று வந்துவிட்டேன்..

ரவி அவர்கள் உணர்ச்சிவசபப்டுபவர். அதே வேறு யாராவ்து செய்தால் அயோக்கியத்தனம் என்கிறார். தவறு செய்த எல்லோருமே (அல்லது) செய்த்ததான் நம்பப்படும் எல்லோருமே ஒரு வாரத்தில் ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஆனால் வேறொறு பிரச்சினை வரும்வரை அமைதி காத்து வளர்மதியிடம் சார் மன்னிச்சிக்கோங்க, கவிதா மன்னிச்சுக்கொங்க என்று கேட்டவர் பொங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த பதிவுக்காவது அவரக்ள் வில்கம் தரவா போகிறார்கள்?

விட்டுட்ங்க அரவிந்த்

மங்களூர் சிவா said...

நான் இங்க எதும் கமெண்ட் போட்டா அதுவும் மாஸ்டர்பேஷன் என சொல்லுவான்

நொந்தழல் பிறப்பால் கிருஸ்துவன் இல்லை கிருஸ்துவனாக மாறியவன். எனக்கு ஒரு காவல்துறை நண்பர் சொன்னது.

வினோத் கெளதம் said...

இதெல்லாம் படிக்கிறதுக்கே கடுப்பா இருக்கு..அது எத பற்றி இருந்தாலும், யார் பக்கம் நியாயம் இருந்தாலும்..ஆரம்பத்துல எல்லாம் மாத்தி மாத்தி அடிச்சிக்கிட்டப்ப ஒரே குஜாலா இருந்துச்சு..இப்பல்லாம் அடபோங்கடா இவங்களுக்கு வேற வேலையில்லைன்னு எரிச்சலாவும் இருக்கு..படிக்கிறதுக்கு ஒரு சுவாரஸ்யமும் இல்லை.

அவங்களுக்கு தான் வேற வேலை இல்லை..இத நீங்க Snap shot வேற எடுத்து போட்டிருக்கிங்க..கடவுளே என்ன தவிர யாருக்குமே வேலை இல்லையா..

மங்களூர் சிவா said...

for comments

கிருஷ்ண மூர்த்தி S said...

// வால்பையன் said...

யாருய்யா நீ, என்னை திரும்ப திரும்ப ஆணாதிக்கவாதின்னு சொல்லிகிட்டு!

எனக்கும் சாருவுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான், எங்க ரெண்டு பேருக்குமே ஆண்களை பிடிக்காது, பின் ஏன் ஆண்களை ஆதிக்கம் பண்ணனும்!

நான் பெண்ணாதிக்கவாதி தானப்பா!//


வால்ஸ்!

அதானே!

வாலாதிக்கவாதின்னு சொல்லியிருந்தாக்கூட சும்மா உட்டுடலாம்! இப்படிய ஆணாதிக்க, அப்புறம் எச்சில் மட்டுமே துப்பத் தெரிந்த வெட்டின்னு நினைச்சுட்டாங்களா!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

அன்புள்ள பிரபல பதிவர்களே,

இது மாதிரி நீங்கள் (முழுவதும் சூத்திரனகள்) உங்களுக்குள்ளே அடித்து கொள்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதை தயவு செய்து உடனே நிறுத்துங்கள்.

நாம் நமது ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும், Please, I beg you...to do this.

என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!

Unknown said...

Bro..

Tea innum varala..