Thursday, September 9, 2010

வினவு நீங்க யாருக்கு அடியாள்

முதன் முதலில் ஜூலை 12ம் தேதி தான் சாந்தி என்ற பதிவர் எனக்கு மதார் மூலம் அறிமுகம்.அதற்கு முன் ப்ரோமில் விவாதிப்பார்கள்.v பார்த்திருக்கிறேன்.எனக்கு பதிவு எழுதவே நேரம் போதாத காரணத்தினால் அதை பார்த்தாலும் ரீட் என்று கொடுத்து படித்தது போல் செய்து விடுவேன். இதற்கு முன் அவர் பதிவை நான் படித்திருக்கிறேன்.அது நர்சிம் தொடர்பாக அவர் எழுதிய பதிவு. அவருக்கு எல்லோருக்கும் அறிவுரை சொல்வது தான் வழக்கம்.அதற்கு நானும் முகிலனும் கேட்காத காரணத்தால் பொய் மேல் பொய் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். அதை எழுதி தந்தது யார் என்று எனக்குத் தெரியும். பொய் எப்படி என்று பார்ப்போம்.

முதலில் வினவு பற்றி அப்போது தப்பாக சொன்னார்களாம்.அதனால் ஒரு பதிவை நர்சிமிற்கு ஆதரவாக எழுதி விட்டாராம்.நல்ல வேளை வினவைப் பற்றி தப்பாக சொன்னது நானும்,முகிலனும் என்று சொல்லவில்லை.அப்படியென்றால் அந்த பதிவு வினவை எதிர்த்து தானே இருக்க வேண்டும்.அது பாதிக்கப்பட்ட பெண் பதிவருக்கு அறிவுடை சொல்லியிருந்தது.வினவு என்று லேபிள் கூட இல்லை.இந்த நேரத்தில் நான் நர்சிமிற்கு ஆதரவாக வினவை மட்டும் வெளுத்து கொண்டு இருக்கிறேன்.எனக்கு வினவைப் பற்றி யாரும் சொல்ல வேண்டாம்.தள்ளி நின்று பார்த்தாலே தெரியும்.பெண்ணியக் காவலர்கள் லீனா மணிமேகலை விஷயத்தில் எப்படி நாகரீகமாக போராடினார்கள்,எழுதினார்கள் என்று உலகிற்கே தெரியும். இன்னைக்கும் சொல்வேன் என்ன என்னைக்கும் சொல்வேன் நர்சிம் விவகாரத்தில் மட்டும் அல்ல என்னை கண்டாலே வினவுக்கு பயம் தான்.அது தான் உண்மை.இந்த விஷயம் இரண்டு வாரங்களுக்கு முன்பே அவர்களுக்குத் தெரியும். ஏன் எழுதவில்லை.மண்டபத்தில் எழுத வேண்டாமா. இதை எழுதியவர் யார் என்று கூர்ந்து கவனித்தாலே தெரியும்.நன்றாக தெரியும்.

அடுத்து நான் தீபாவின் பதிவின் சுட்டியை நான் தந்து கொண்டே இருந்தேன் என்று சொல்கிறார். எனக்கு எவ்வளவு தைரியம் உண்டு என்று எல்லோருக்குமே தெரியும். நான் நேராகவே அடிப்பேன்.எனக்கென்ன அடுத்தவர் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு பொய் சொல்ல வேண்டிய அவசியமா. என்னிடம் அவர் ஒரு பத்து முறை சாட்டில் பேசியிருப்பார்.நான் அப்படியே வெளியிடுகிறேன்.அதில் யாரை எல்லாம் அவர் திட்டியிருக்கிறார் என்று பார்த்தால் இப்போது வினவிற்கு ஓட்டுப் போட்ட பதிவர்கள் கூட அதில் வருகிறார்கள்.அதில் தீபா சுட்டி இருந்தால் சொல்லவும்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா. அவருக்கும் ஒரு பதிவருக்கும் மூன்று வருட பகை. அவரை பற்றி சொன்னால் நான் கேள்வி கேட்பேன்.அவர் கோபத்திற்கு என்னை பயன்படுத்தலாம் என்று முயற்சித்திருப்பார் போல.ஆனால் நடந்த விஷயத்தைக் கிசுகிசு பாணியில் சொன்னால் பொங்க நான் என்ன வினவா.நான் யார் அந்த பெண் என்று தொடர்ந்து கேட்டேன்.கிசுகிசு சொன்னால் நான் கேட்பேன்.கடைசி வரை சொல்லவேயில்லை.ஆதாரம் இல்லாமல் நான் யாருக்கும் சப்போர்ட் செய்ய மாட்டேன். உடனே ஒரு நாள் நடந்த சண்டையில் அவரை எனக்கு பிடிக்கும் என்று சொன்னேன். இப்படி சொல்லும் போதே எனக்கு கோபம் வருகிறது என்று அப்போதே சொன்னார்.எந்த நாள் வேண்டுமானாலும் என் மேல் கோபம் திரும்பலாம் என்று நினைத்து எல்லா சாட்டையும் என்னிடம் இருக்கும் மெயில் அனைத்திலும் சேமித்து வைத்தேன். அப்படி சொன்னால் யாருக்காவது கோபம் வருமா.அதனால் தீபா சுட்டி என்று அடித்து விடுகிறார். இப்போ கூட என்னால் ஓட்டு மொத்த சாட்டையும் வெளியிட முடியும். அதில் அவர் திட்டியிருக்கும் பதிவர்கள் எண்ணிக்கை நிறைய இருக்கிறது.அந்த சாட்டிலே நான் கேட்டேன்.இன்று அவர்கள் நாளை நானா என்று. வினவிற்கு பதிவு எழுதும் போது யாருடனாவது கோர்த்து விடாமல் எழுத முடியாது.அவர்கள் எப்படிப்பட்ட பொய்யர்கள் என்று நான் நிரூபித்து காட்டியிருக்கிறேன். அந்த கோபம் இன்று வெளியே வந்துள்ளது.

நான் எல்லோருக்கும் எதிர்வினை எழுதுவதால் என்னை குப்பை என்று ஒதுக்கு வைத்தாராம்.இது அடுத்த பொய்.எனக்கு எதிர்வினை எழுதி பெரிய ஆள் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் அவர். அதை வினவு இன்று நிறைவேற்றி இருக்கிறார்கள்.அந்த சாட்டை நான் பாலபாரதி பஸ்ஸில் விட்டேன். அவர் ஏன் அந்த பஸ்ஸை எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

என்னை குப்பை என்று சொல்லும் வினவு,சாந்தி அக்கா எல்லோரும் என்னை பாலோ செய்கிறார்கள் என்று தெரியவில்லை.வினவு கும்பல் என்னை பஸ்ஸிலும்,டிவிட்டரிலும்,ப்ளாக்கிலும் பாலோ செய்கிறார்கள். சாந்தி அக்கா என்னை ப்ளாக்கில் ஃபாலோ செய்கிறார். ஏன் குப்பையை தொடர வேண்டும்.

அதற்கு ஆதாரம் ஸ்கீரின்ஷாட்ஸ்.

மேலும் முப்பதாம் தேதி நான் விட்ட பஸ்ஸில் சாந்தி அக்கா கமெண்ட் உள்ளது.இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் யார் யாரை சீண்டுகிறார்கள்.தொடர்ந்து ஏதாவது இப்படி செய்தால் நான் கோபம் அடைந்து ஏதாவது திட்டுவேன் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்.

இன்னும் என்ன எல்லாம் இருக்கிறது என்று  தொடர்ந்து வரும்.







என்னுடைய ப்ளாக்கில் பாலோயர் எண்ணிக்கை - 226

பஸ் பாலோயர் எண்ணிக்கை - 84

டிவிட்டர் பாலோயர் எண்ணிக்கை - 86

தயவு செய்து வினவுத் தோழர்கள் எல்லாம் ஓடி விடுங்கள்.இல்லை நான் தடை செய்வேன்.நான் ஒண்ணும் என்னை தொடருங்கள் என்று என்றாவது சொல்லியிருக்கிறேனா.இல்லை உங்களை தான் தொடர்ந்து இருக்கிறேனா.

எதற்கு தடை செய்வேன் என்று சொல்கிறேன் என்றால் நீங்கள் பரிபூரண யோக்கியர்கள்.என்னை போன்ற புனைவு எழுதும் துஷ்டன் அருகில் இருக்கலாமா.கொஞ்சம் தள்ளி இருக்கட்டும் என்ற ஆசையில் தான்.

ஸ்டே டியூண்ட்.

மாதவராஜ்,வினவு இவர்களுக்கும் ஜென்மபகை என்று எல்லோருக்கும் தெரியும்.புனைவு விஷயத்தில் எதை எல்லாம் மறைத்தார்கள் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

41 comments:

மணிஜி said...

உண்மையில் நீ அனுப்பிய சாட் ஹிஸ்டரி அதிர்ச்சியாக இருக்கிறது.

இரும்புத்திரை said...

இன்னும் அதிர்ச்சிகள் தொடரும்.

Raju said...

யோவ் எனக்கும் சாட் ஹிஸ்டரி அனுப்புங்கய்யா..!

நீ தொடு வானம் said...

எழுதி தந்தவர் பாஸ்வேர்ட் பத்திரமா இருக்கா இல்லை மறுபடியும் பொய்களை மெயிண்டேன் பண்ண முடியாது.

Raju said...

ஹேய்..வாழ்த்துக்கள் ஜி.
உங்களை வினவு திட்டிட்டாங்க.. நீங்க செலிப்பிரட்டி ஆயிட்டீங்க..

நீ தொடு வானம் said...

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_02.html

நல்லா திரிச்சு விட்டு இருக்காங்களே.ரெண்டு பேரும் ஒருவராம்.எப்படி ஒரே நேரத்தில் இருவரும் வந்தார்கள்.

மதார் said...

சாந்தி அக்கா வேண்டாம் . உங்க தனிப் பட்ட பிரச்சனைகளுக்கு என்னை பகடைக் காய் மாதிரி பயன்படுத்தாதீங்க . அக்கா என்று இதுவரைக்கும் மரியாதை வச்சுருக்கேன் அதை நீங்களே கெடுத்துக்காதீங்க . நான் பேசினா உங்க மரியாதை எல்லாம் போய்டும் . பழகின தோஷத்துக்கு பாக்குறேன் .உங்களை மாதிரி பழகினவங்களை பலிகடா ஆக்க எனக்கு இன்னும் பக்குவம் வரல . இது இப்படியே நீடித்தால் கண்டிப்பா ஒரு நாள் நீங்க எனக்கும் என் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் .இந்த வயதிலும் உங்களுக்கு இன்னமும் பக்குவம் வரலையேக்கா . உங்களை நினைத்து பரிதாபம்தான் வருது .

மதார் said...

follow up

இரும்புத்திரை said...

சாட் ஹிஸ்டரி என்ன திங்கிற பண்டமா ஆள் ஆளுக்கு கேக்குறீங்க.ராஜூ உங்க மேல் ஒரு புகார் வந்திருக்கு.இனி ஆதாரம் கேக்க மாட்டேன். நேரா வெளுப்பு தான்.இல்லை என்னை கோர்த்து விடுறாங்க.

பாலபாரதி சொன்னார் அவருக்கும் அதற்கும் ஒப்புதல் இருக்கும் என்று அர்த்தமில்லையாம். தயவு செய்து அந்த பஸ்ஸை பால பாரதி திரும்ப வெளியிடவும்.

இரும்புத்திரை said...

செப் 2 விட்ட பஸ் - முகிலன் ரொம்ப வருத்தப்படாதீங்க. உங்க பெயர் பிரபல பதிவர்கள் வரிசையில் வினவில் வரவில்லை என்று. உஷாராயிருங்க.தாக்குதல் எந்த நேரத்திலும் இருக்கலாம்.அட பிரபலம்னு சொல்வாங்க.கூடவே உங்க தளபதி அந்த லிஸ்டில் வருவாரா என்று பார்க்க ஸ்டே டூயூண்ட்.

நான் தான் ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டேன். இனி எதிர்வினை மண்டபத்தில் எழுதும் போது என் கிட்ட காட்டுங்க.நான் எடிட் பண்ணித் தர்றேன்.இந்த விஷயத்தில் நான் நேர்மையானவன். ஏழர பஸ்ஸில் போட முடியாத கமெண்ட்டை அட்சரம் பிசகாமல் போட்டு இருக்கிறேன்.

இரும்புத்திரை said...

வினவு இன்னைக்கு சவால் இனி ஒவ்வொரு விஷயத்தில் என் அடி இருக்கும்.நிறைய தடவை உங்க ஆளுங்க வந்து என் கிட்ட சமாதானம் பேசி இருக்காங்க.அதுக்கு மதிப்பு கொடுத்திருக்கேன்.இனி யார் சொன்னாலும் நடக்காது.

- யெஸ்.பாலபாரதி said...
This comment has been removed by the author.
உடன்பிறப்பு said...

கடையில யாவாராம ஆகாவிட்டால் இப்படி எதையாவது கிளப்பிவிட்டு விட வேண்டியது தான்

மணிஜி said...

தல பாலபாரதி என்ன சொன்னார்னு தெரியலைன்னா, தலை வெடிச்சுடும் போல இருக்கு.

உடன் பிறப்பு நீங்க யாரை சொல்றீங்க..அரவிந்தையா?

மார்கண்டேயன் said...

நீங்களாவது, கொஞ்சம் புரியிற மாதிரி ஒரு பதிவ போடுங்க ! உங்க கிட்டே இருக்கிற ஆதாரங்கள வெளியிடுங்க . . .

மணிஜி said...

ஆமாம்..பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆதாரம்..இதெல்லாம் ஒரு விஷயமா? போற போக்கை பார்த்தால் கன்சல்டிங் பண்ணலாம் போல இருக்கே...

மணிஜி said...

ஆமாம்..மதார் பின்னுட்டத்துக்கு ஒரு வினவர் கூடவா வரலை...

மணிஜி said...

சாரி வினா கூடவான்னு படிக்கவும்

உடன்பிறப்பு said...

மணிஜீ...... said...

உடன் பிறப்பு நீங்க யாரை சொல்றீங்க..அரவிந்தையா?

/\*/\

இரும்புத்திரை நம்ப ஆளு அவர சொல்வேனா?

கடல்புறா said...

அரவிந்த் அவர்களே..நடந்தது என்னவென்று தெளிவு படுத்த வேண்டியது உங்கள் கடமை

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஆரம்பிச்சிடீங்களா !!!! :(

ராஜவம்சம் said...

யார் பக்கம் நியாயம் என்று தெரியவில்லை எப்படியும் ஒரு
100 பதிவாவது வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஒரே ஒரு சந்தேகம் அந்தக்கா பிரச்சனைய ஏன் வினவிடம் ஒப்படைத்தது வினவு என்ன பதிவுலகில் கட்டப்பஞ்ஜாயத்து நடத்துபவரா யார் இந்த வினவு.

வினவு அவர்களே உங்களை நீங்கள் பதிவுலகின் அமெரிக்காவாக நினைத்துவிட்டீர்களோ

மற்றொருப்பெண்னே அவ்வளவும் பொய் என்கிறார்(மதார்)

சம்மந்தப்பட்ட அக்கா அவர்கள் பதிவிலேயே விபரமாக எழுதி ஆதரவு கோறியிருக்கலாம்.

எது எப்படியோ பதிவுலகத்திர்க்கு மாதம் ஒரு அவல் மெல்வதர்க்கு கிடைத்துவிடுகிறது.

மணிகண்டன் said...

அரவிந்த், நீங்க எதுக்கு கிசுகிசு பாணில எழுதறீங்க ? மோசமானவங்கன்னு தோணினா நேரா எழுத வேண்டியது தான ? எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் இது எல்லாம் மோசமான செயல்ங்க.

உங்களுக்கே மோசமான பின்விளைவுகள் தான் இதுனால. ஏத்தி விட நிறைய பேரு இருப்பாங்க. பட், நீங்க தான் புரிஞ்சிக்கணும்.

ராம்ஜி_யாஹூ said...

று வருடங்கள் முன்பு யாகூ, ரீடிப், பால்டாக் சாட் அறைகளில் தான் இந்த மாதிரி தனி நபர் பிரச்னை சார்ந்தே விவாதம் நடக்கும். அதனால் தான் அவைகளால் வலைபப்திவு, முகபுதகம் அளவு முன்னேறி வர முடிய வில்லை.

தொழில்நுட்பம் எம்மை சாட்டில் இருந்து வலைப் பதிவு, முகப் புத்தகம் என்று முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

ஆனால் மனித மனமோ வலைப் பதிவில் இருந்து மீண்டும் பின்னோக்கி சாட் (கூகுளே டாக் சாட்) பக்கம் செல்லவே விருப்ப படுகிறது.


தமிழ் வலைப்பதிவை முனோக்கி கொண்டு செல்ல எல்லா வித தடைகளையும் உருவாக்க முயலும் உங்கள் (இரு பக்க பதிவர்களையும்) எல்லாரையும் பார்க்க எனக்கு அயர்ச்சியாகவும், வருத்தமாகவும் தான் இருக்கிறது.

இந்த மாதிரி பதிவுகளில்.பதிவுலகத்தில் கலந்து கொள்ள தான் நாம் விடலை/வாலிப வயதில் உள்ள கொங்கு நாடு கல்லூரி மாணவர்களை/மாணவிகளை ஓடி ஓடி போய் அழைக்கிறோமா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அரவிந்த், i am with you. வினவு ஒன்றும் புரியாமல் அல்லது ஆள் பிடிக்கும் அரசியல் காரணத்திற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.

i will speak to you over phone (or) you please chat with me.

Joseph said...

அர்விந்த்,
ரொம்ப வெட்டியா இருக்கிங்களா? உருப்புடியா செய்ய ஒரு வேலையுமே இல்லையா? அப்டின்னா இந்த பைத்தியக்கார கும்பலுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கதுக்கு பதிலா ஏதாச்சும் உருப்புடியான வேலைய செய்யலாமே?
தம்பி சொல்ல வேண்டியத எல்லாம் சொல்லி முடிச்சுட்டு தூக்கிப் போட்டுட்டு வேலையப் பாருங்க தம்பி.

கார்க்கிபவா said...

அரவிந்த், சுந்தர்ஜி சொன்னது போல நானும் இருக்கேன்.

smart said...

மனிதாபிமான அடிப்படையில் அந்த அந்த புனைவுக்கு எனது வருத்தங்கள்.
ஆனாலும் உங்கள் பக்கம் வாதம் சரியானது.

கலகலப்ரியா said...

present...!

முகமூடி said...

சென்னாரெட்டி கைய பிடிச்சி இழுத்தாருன்னு ஜெயலலிதா சும்மா பத்திரிக்கைகாரங்கள கூப்பிட்டு புலம்புனதுக்கு பதிலா வினவு க்ரூப்புகிட்ட சொல்லியிருந்தா தமிழ்நாட்டுல இந்நேரம் ஒரு பெரிய பெண்ணீய புரச்சியே ஏற்பட்டிருக்கும். இப்பவும் ஒன்னியும் கெட்டுப்போகல, வினவு அத கையில எடுத்து பதிவுலக அடுத்த கட்டத்த்டுக்கு நவுத்தனும்கறதே நம்மள மாதிரி பொதுசனத்துக்கு ஆச.

Unknown said...

நல்லது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அரவிந்த், இன்னொரு விஷயமும். நீங்கள் அவரைத்தான் தாய்லாந்து பெண் என்றும் ஜான்சி அக்கா என்று இரண்டு விதமாகவும் புனைவாக எழுதியிருக்கிறீர்கள் என்கிறார். அதை மறுக்கிறீர்களா?

இரும்புத்திரை said...

நிச்சயம் கிடையாது.

எப்படி இருவரும் ஒரே நேரத்தில் வர முடியும். அது வேறு வேறு ஆள்.

முதலில் ஷங்கர் இந்த விளையாட்டாக ஆரம்பித்தார்.

http://palaapattarai.blogspot.com/2010/07/011.html

இதில் அவரே வந்து ஜான்சி அக்கா யார் என்று கேட்டு இருக்கிறார். ஷங்கர் பதிவைத் தவிர எந்த பதிவிலும் நீச்சல் பற்றி யாரும் சொல்லவில்லை. ஆனால் இன்று வினவுக்கு எழுதிய அல்லது வினவு எழுதிய பதிவில் நீச்சல் பற்றி வருகிறது.ஆனால் ஷங்கர் பெயர் இல்லை.அது வரவும் வராது.காரணம் அவர் யாரையும் எந்த கேள்வியும் கேட்பதில்லை.

அடுத்தது இதன் தொடர்ச்சியை முகிலன் எழுதினார்.போரமில் எல்லோரும் எல்லோரையுமே கிண்டல் அடித்து கொள்வார்கள்.மேலும் அவரே சொல்லி விட்டார்.துப்பாக்கி சுடுதல்,என்.சி.சி எல்லாம் அவர் சொன்னது தான் என்று.

http://pithatralkal.blogspot.com/2010/08/blog-post.html

அதிலும் இரண்டு பேரும் வேறு தான்.மேலும் நான் தான் திட்டு வாங்குவது போல் எழுதியிருந்தார்.இது வழக்கமான கிண்டல் என்று எடுத்து கொண்டு கடைசியாக நான் எழுதினேன்.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_02.html

அதுவும் முகிலனைத் தொடர்ந்து என்று தலைப்பிலே எழுதியிருக்கிறேன்.ஆனால் வினவில் நான் தான் முதலில் எழுதியது போல பில்டப் செய்கிறார்கள். நான் பயந்து ஓடி விட்டேன் என்று என்னை தான் சொல்லியிருந்தேன்.ஆரம்பத்தில் இருந்து என்னை நானே கேலி செய்வது போல் தான் எழுதியிருக்கிறேன். இரண்டு பேரும் வேறு வேறு ஆள் என்று படிப்பவர்கள் அனைவருக்குமே புரியும்.அப்படி சொன்னால் யாராவது கேட்பார்களா அதான் இப்படி எழுதியிருக்கிறது.

மேலும் நர்சிம் பதிவை பிடிஎப் போட்டு எல்லோருக்கும் காட்டியவர்கள். தூக்காமல் வைத்திருக்கும் எனது பதிவையும் முகிலன் பதிவிற்கும் லிங்க் தரவில்லை.காரணம் அதில் எல்லோரையுமே கிண்டல் செய்யப்பட்டுள்ளார்கள். முழுவதையும் தந்தால் தானே தெரியும்.

குருஜி என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார் என்று நான் பொய் சொன்னேன்.

இந்த வாக்கியத்தில் இருந்து //குருஜி என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார்// எடுத்து யாராவது உங்களை திட்டியது உண்மையா என்று கேட்டால் அது உண்மையாகி விடுமா.வேறு அர்த்தம் அல்லவா தருகிறது.

//குருஜி என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார்//

//குருஜி என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார்//

//குருஜி என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார்//

//குருஜி என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார்//

இப்படி நாலு இடத்தில் யாராவது சொன்னால் இது உண்மையாகி விடும் போல.ஒரு வார்த்தை மாறாமல் இருக்கும் பதிவை முழுதாக காட்ட வேண்டியது தானே.

இரும்புத்திரை said...

மேலும் கடைசியாக இந்த பிரச்சனை ஆரம்பித்தப்பின் ரகுராமன் எல்லோருடைய பெரயரையும் போட்டு இந்த பதிவு எழுதியுள்ளார்.

http://raguramrocks.blogspot.com/2010/08/blog-post_29.html

என்றாவது ரகு கேள்விகள் கேட்டால் அவருக்கும் இந்த நிலை தான் வரும்.

நல்லதந்தி said...

என்ன நடக்குதென்னே தெரியலெ.

Raju said...

புகார் வந்திருக்கா..?!?
அவ்வ்வ்வ்.

எல் கே said...

nalla velai naan antha forumla illai escappeee

அத்திரி said...

ஒன்னுமேபுரியல உலகத்திலே..என்னமோ நட்க்குது மர்மமா இருக்குது........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

நடுவர்கள் நடுவர்கள் என்றால் என்ன?

மங்களூர் சிவா said...

arvind just ignore vinavu and go ahead

மங்களூர் சிவா said...

we have already talked on balabarathi bus regarding this why he deleted that bus no one knows.

today only I saw vinavu post its bullshit, pl ignore vinavu dont waste your precious time.