Tuesday, July 27, 2010

சாரு,டிவிட்டர்,விஜய்,வினவு

சாருவைத் தொடர்ந்து ஜெயமோகனும் டிவிட்டருக்கு வருவார்.சாரு செய்தால் அதை செய்வது தானே வழக்கம்.வருத்தம் - அவர் பெயரில் டிவிட்டர் இருக்கிறார்.    

ஒரு வருடமாக டிவிட் எழுதுபவனும் நானும் ஒன்றா - இப்படி சாரு கேட்காமலிருந்தால் 2012லில் உலகம் அழியாமல் காப்பாற்றி விடலாம்.

ஜெயமோகம் ஆகஸ்ட் 15திற்குப்பின் மலேசியா வருகிறாராம்.உண்மையில் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.    

சுதந்திரம் நள்ளிரவில் கிடைத்ததாம்அதை பார்க்க சாருவை படிக்கிறார்களாம் ஜெயமோகன் வாசகர்கள்.சாரு பிரான்ஸ் போனால் சுதந்திரம் தான்.

3 இடியட்ஸ் தமிழில் ஒரு புத்திசாலிகள் என்று பெயர் மாற்றம் # நடந்தாலும் ஆச்சயர்ப்படுவதிற்கில்லை.

3 இடியட்ஸ் - இரண்டு முட்டாள்கள் கிடைத்து விட்டார்கள்.தலைப்பிற்கு பொருந்தமான தேர்வு - விஜய்,சிம்பு    

நடிச்ச விஜய்க்கே இவ்வளவு சேதாரம்னா நடிப்பை ரசிச்சிப் பாத்தவன் உசுரோடு இருப்பான்னு நினைக்கிறீங்க #கைப்புள்ள,உசுப்பேத்தல்,ரணகளம்    

சாருவுக்கு கோபத்தில் ஏ ஜோக் சரியாக சொல்லத் தெரியவில்லை..கொஞ்சம் கொத்து பரரோட்டா,சாண்ட்விச் ஆளுக்கொரு பக்கமாக ஊட்ட வேண்டும்    

வினவுத் தோழர்கள் எதையெடுத்தாலும் போபால் போபால் என்று சொல்வது சரோஜாதேவி கோபால் கோபால் என்று சொல்வது போலுள்ளது

ஜெயமோகன் சந்தேகப்பட்டது போல பாலகுமாரன் பகுதியை மட்டும் நீக்கியுள்ளாரே - அடடே ஆச்சர்யக்குறி    

மூன்று மணி நேர விஜய் படத்தில் லாஜிக் தேடாமல் 140 எழுத்து டிவிட்டில் லாஜிக் தேடினால் தமிழன் எப்படி உருப்படுவான் #ஆதங்கம்    

பெண் வாசனை இல்லாத வீடு..மாற்ற முயற்சிக்கிறார்கள்..குழந்தை திருமணம் தப்பு என்று யாராவது சொல்லுங்களேன்.எனக்கு பதிமூன்று வயது தான் 13 * 2    

நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன்.அழகாய் இருக்கிறேன் என்று இரண்டு பேர் சொல்லி விட்டார்கள் - இரண்டும் ஆண்கள் குளித்தது ஒரு தப்பா    

கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் பிரீட் என்ற ஆங்கிலப்படத்தின் அட்டைக்காப்பியா #சந்தேகம்    

நிலாவில் ஆரம்பிக்க இருக்கும் நூலகத்தில் என் புத்தகம் இடம் பெறும் வரை நான் எழுத்தாளன் கேட்டகரியில் வர மாட்டேன்    

என்னுடைய டிவிட்டர் முகவரி

6 comments:

நீ தொடு வானம் said...

//நிலாவில் ஆரம்பிக்க இருக்கும் நூலகத்தில் என் புத்தகம் இடம் பெறும் வரை நான் எழுத்தாளன் கேட்டகரியில் வர மாட்டேன் //

நீங்கள் ரைட்டர் சி.எஸ்.கேவை கிண்டல் செய்தால் விட்டு விடுவோமோ

இவன்
ரைட்டர் சி.எஸ்.கே தலைமை ரசிகர் மன்றம்
செவ்வாய் கிரகம்

இரும்புத்திரை said...

அய்யோ யாராவது என்னை காப்பாத்துங்க..

ramachandranusha(உஷா) said...

வினவுத் தோழர்கள் எதையெடுத்தாலும் போபால் போபால் என்று சொல்வது சரோஜாதேவி கோபால் கோபால் என்று சொல்வது போலுள்ளது// ;-))))))))))))))))

அக்னி பார்வை said...

இனி உங்கள் அடுத்த ஏதேனும் ஒரு பதிவாவ்து சாரு என்று த்லைப்பிடாமல் வந்தால் அதிசயம் தான்

இரும்புத்திரை said...

முதல்ல அங்க நிறுத்த சொல்லுங்கள்..நான் நிறுத்துறேன் :-)))))))))))) எங்கே என்று கேட்கக் கூடாது அக்னி

அக்னி பார்வை said...

:))))))))