Tuesday, July 6, 2010

போலி கம்யூனிஸ்ட் மாதவராஜின் அற்புதமான சொற்சித்திரங்கள்

எனக்கு கம்யூனிசம் பிடிக்காது.காரணம் அது ஜெயிக்காது.நடைமுறைக்கு ஒத்து வரவே வராது.ருஷ்யா சிதைந்து போனது எதனால் என்று கேட்டால் அதற்கு காரணமே கம்யூனிசம் தான்.சீனா,க்யூபா இதிலெல்லாம் கம்யூனிசம் ஜெயித்திருக்கிறதே என்று கேட்டால் வெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தானிருக்கும்.கியூபாவை ஆள்வது யார் என்று பார்த்தால் பிடலின் தம்பி.இவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாகத் தான் சே அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.நண்பனுக்காக என்ன தம்பியை விட்டு தந்தாரா பிடல்.இல்லையே.ஆக கம்யூனிஸ்ட் எல்லாம் தனக்கு வேண்டியவர்களைப் பக்கத்தில் வைத்து கொள்வார்கள்.வேண்டாம் என்றால் துரத்தி விடுவார்கள்.அமெரிக்கா சேவை பிடல்காஸ்ட்ரோ கொன்று விட்டார் என்று வதந்தி பரப்பி அவர் இருக்கும் இடத்தை அறிய வதந்தி பரப்பினார்களாம்.பிடல் சொல்லாமல் இருக்க வேண்டியது தானே.முடியாது ஆட்சி போய் விட்டால்.எந்த புரட்சியுமே ஜெயிக்கும் வரை தான் இனிக்கும் அப்புறம் நாக்கில் படிய ஆரம்பிக்கும் கசப்பாகி விடும்.

சீனாவை உதாரணம் யாராவது காட்டினால் அங்கு போக வேண்டியது தானே.அங்கு ப்ளாக்கர் எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது.எதையாவது சொற்சித்திரம் என்ற பெயரில் உளறினால் சுளுக்கெடுத்து விடுவார்கள்.மேற்கு வங்காளம் மற்றும் கேரளா அது தனியாக பேச வேண்டிய அளவு விஷயம் இருக்கிறது.பிறகு பேசுவோம்.தமிழ் நாட்டில் விஜயகாந்தைக் ஜெ கூட்டணியில் சேர கூப்பிடும் அளவிற்கு தரம் தாழ்ந்திருக்கிறார்கள்.

பதிவுலகத்தில் நடுநிலை நாட்டாமையாக (அவருக்கு தெரிந்தவருக்கு பிரச்சனை என்றால் மட்டும்) இருக்கும் மாதவராஜ் மட்டும் என்ன அசலா என்றால் இல்லை அவர் சர்வ நிச்சயமாக போலி தான்.கம்யூனிசம் என்ன சொல்கிறது.எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.பதிவுலகத்தில் அப்படி நடக்கிறதா.திராபை பதிவுக்கு ஓட்டுப் போடும் கம்யூனிஸ்டுக்கள் நல்லப் பதிவுக்கு பின்னூட்டம் கூட போட மாட்டார்கள்.இதுவே அவர்களுடைய குழுக்கள் என்றால் ஓட்டு போடுவது என்ன.அட என்ன என்ன என்ன.

இவர்கள் மட்டும் தான் நீதிக்கு தலை வணங்கி போராடுவார்கள்.அதுவும் பெண் என்றால் பாய்ந்து வருவார்கள்.ஒரமாக நிற்கும் ஒருவனையும் சேர்த்து அசிங்கப்படுத்துவார்கள். பாதிக்கப்பட்டவன் கேட்டால் நாய்,துணி,பாவம் என்று சொற்சித்திரங்கள் வடிப்பது தான் இந்த போலி கம்யூனிஸ்ட்டின் வேலை.இந்த பதிவுக்கும் பூக்காரிக்கும் என்ன வித்தியாசம்.அய்யா நான் ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும்.செந்தழல் ரவி பாணியில் - "மாஸ்டர்பேஷன் செய்பவனுக்கும் சுயமரியாதை உண்டு.பூக்காரிக்கு சீ தூ என்று துப்பிய உங்களை யாரும் துப்ப மாட்டார்கள் என்ற தைரியமா.இல்லை மன்னிப்பு அந்த டிசைனில் கேள் இந்த டிசைனில் கேள் என்று சொல்ல மாட்டார்கள் என்ற தெனாவெட்டா.

சொற்சித்திரம் உங்களை விட சிறப்பாக வடிக்கும் திறன் என்னிடம் உள்ளது.ஒரு சாம்பிள் காட்டவா. அதற்கு போன வருடத்தில் இருந்து உங்களிடம் இருக்கும் வன்மத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை இந்த வருடம் இழுத்து வந்து விட்டு நேற்றில் இருந்து நாய் துணியோடு பாடாய் படுகிறதாம்.நேற்றில் இருந்து வரும் வன்மத்திற்கே நாய் என்ற பட்டம் என்றால் போன வருடத்தில் இருந்து வன்மத்திற்கு உங்கள் சொற்சித்திரத்தில் என்ன பெயர் சொல்லுங்கள்.

நீங்கள் போலி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது.அனுஜன்யா பதிவில் போய் கொந்தளித்தீர்களே.ஏன் உங்கள் நெஞ்சு மட்டும் குற்றத்தில் குறுகுறுக்கிறது.உங்களுக்கு குறுகுறுக்கவில்லை என்று நீங்கள் நிரூபிக்க தயார் என்றால் அதுவும் முடியாது.நீங்கள் உங்கள் பதிவிலேயே நர்சிம்மைப் பார்த்து எழுத வாருங்கள் என்று சொல்லி விட்டீர்கள்.அது குறுகுறுக்காமல் சொன்னதா.இல்லை இன்னொரு சந்தர்ப்பத்தை எதிர்னோக்கி சொன்னதா சொல்லுங்கள் தோழர்(இதை சொல்லவே நாக்கு கூசுகிறது)

உங்கள் பதிவில் இருக்கும் சீ த்தூ நர்சிம் என்ற இடத்தில் உங்கள் பெயரை போட்டு படியுங்கள் நன்றாக பொருந்தும்.

எப்படி என்று பார்ப்போம்

சீ த்தூ ________________ (உங்கள் பெயர்)

_________________ நீ திருந்த மாட்டாயா (உங்கள் பெயர்)

________________ நீ திருந்தவே மாட்டாயா(உங்கள் பெயர்)

நர்சிம்மைப் மீண்டும் பதிவு எழுத சொன்ன பதிவில் கோவி.கண்ணன் மற்றும் ஜோசப் உங்களை வெளுத்த உடன் பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டு ஓடிய தைரியசாலி தானே நீங்கள்.அவர் எழுத்து ராஜேஷ்குமார் பாணியில் இருந்தால் உங்களுக்கு என்ன ? இல்லை சுஜாதா பாணியில் இருந்தால் உங்களுக்கு என்ன ? அவர் எழுதினால் என்ன ? எழுதாவிட்டால் என்ன ? உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை.எழுதினால் தானே மூன்று பதிவு போட முடியும்.இன்னும் ரெண்டு வருட வன்மம் காட்ட முடியும்.

நீங்கள் நாய் என்று யாரை குறிப்பிட்டீர்களோ தெரியாது.ஆனால் அந்த துணி மட்டும் பைத்தியக்காரன் என்று தெரிகிறது.பைத்தியக்காரனின் துணி தான் கந்தலாக இருக்கும்.அதை தான் நாய் இன்னும் கிழித்து தள்ளும்.

நடுநிலை என்று சொல்லிக் கொண்டு இப்படி சொற்சித்திரம் எழுதி உங்கள் மனக்கோமணம் கிழிந்து இருக்கிறது என்று காட்டி விட்டீர்களே.அதனால் நான் கொஞ்சமாக நூல்களை உருவினேன்.இப்படி எல்லோரும் உருவ ஆரம்பித்தால் போலி கம்யூனிஸ்ட் என்ற கோமணம் போய் போலி மட்டும் தான் எஞ்சியிருக்கும்.நர்சிமைத் துப்ப உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மிஸ்டர் போலி. சொல்லுங்கள்.சொற்சித்திரமா இப்படி தொடர்ந்து எழுதி என்னை சொற்சுவர் எழுப்ப வைத்து விடாதீர்கள்.அப்புறம் உங்களை மாதிரி மூன்று பதிவு எழுதி சொற்கட்டடமாக மாற்றி விடுவேன்.

29 comments:

இரும்புத்திரை said...

இவர்களை நாட்டாமை செய்ய அனுமதித்தால் இப்படித்தான் இருக்கும் இவர்களே அடித்து விட்டு ஆறுதல் சொல்வார்கள்.அவாஸ் அன்சிங்.

ஷர்புதீன் said...

...பச்

Unknown said...

நான் அவருக்கு இட்ட பின்னூட்டத்தை வெளியிடவே இல்லை. இவ்வளவுக்கும் நான் ஒன்றும் தரம் தாழ்ந்த பின்னூட்டம் இடவில்லை. அவருக்கு இட்ட என் பின்னூட்டம் இதோ:
"இதற்கு புனைவு என்றே லேபில் போட்டு இருக்கலாமே. இந்தப் பதிவு செந்தழல் ரவியின் பதிவுக்கும் பொருந்தும் தானே?"

இரும்புத்திரை said...

முகிலன் has left a new comment on your post "போலி கம்யூனிஸ்ட் மாதவராஜின் அற்புதமான சொற்சித்திரங...":

நான் அவருக்கு இட்ட பின்னூட்டத்தை வெளியிடவே இல்லை. இவ்வளவுக்கும் நான் ஒன்றும் தரம் தாழ்ந்த பின்னூட்டம் இடவில்லை. அவருக்கு இட்ட என் பின்னூட்டம் இதோ:
"இதற்கு புனைவு என்றே லேபில் போட்டு இருக்கலாமே. இந்தப் பதிவு செந்தழல் ரவியின் பதிவுக்கும் பொருந்தும் தானே?"

இரும்புத்திரை said...

ஷர்புதீன் has left a new comment on your post "போலி கம்யூனிஸ்ட் மாதவராஜின் அற்புதமான சொற்சித்திரங...":

...பச்

இரும்புத்திரை said...

போலிகளுக்கு ஆதரவாக ப்ளாக்கரும் கும்மியடிக்கிறதே

இரும்புத்திரை said...

ஐ மைனஸ் ஐ ஜாலி

குறுகுறுப்பு வேலை செய்யுதே

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

மாடரேசன்!!!!!

இரும்புத்திரை said...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. has left a new comment on your post "போலி கம்யூனிஸ்ட் மாதவராஜின் அற்புதமான சொற்சித்திரங...":

மாடரேசன்!!!!!

வால்பையன் said...

கம்யூனிசம் பிடிக்காது என்ற போதே இது ஒருதலைபட்சமான பதிவு என்றாகிவிடுகிறதே!

இரும்புத்திரை said...

வால்பையன் has left a new comment on your post "போலி கம்யூனிஸ்ட் மாதவராஜின் அற்புதமான சொற்சித்திரங...":

கம்யூனிசம் பிடிக்காது என்ற போதே இது ஒருதலைபட்சமான பதிவு என்றாகிவிடுகிறதே!

இரும்புத்திரை said...

பேசுறது கம்யூனிசம் தல..ஆனா செயல்படுத்தும் போது ஒரு தலை பட்சமாகுது.நான் கம்யூனிசத்தை வெறுக்கும் சீனர்களோடு தான் வேலை செய்கிறேன்.மாணவர் புரட்சியை ரோடு ரோலர் மூலம் நசுக்கியது சீன கம்யூனிச அரசு தான்.

இரும்புத்திரை said...

இவர்களை நாட்டாமை செய்ய அனுமதித்தால் இப்படித்தான் இருக்கும் இவர்களே அடித்து விட்டு ஆறுதல் சொல்வார்கள்.அவாஸ் அன்சிங்.

Raju said...

டங்கரு..டங்கரு..டங்கரு..டங்கருனா..போடு டங்கரு..டங்கரு..டங்கரு.. டங்கருனா..

Lyrics Courtesy: Mr.Kabilan.
Music Courtesy: Mr.Vijay Antony.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

thala ,

full form la irruka pola

smart said...

நல்ல பதிவு.
//போலிகளுக்கு ஆதரவாக ப்ளாக்கரும் கும்மியடிக்கிறதே//
இதுக்கு என்ன அர்த்தம்ண்ணே

இரும்புத்திரை said...

யாருடைய பின்னூட்டமும் தெரிய மறுக்கிறது...

ராவணன் said...

நான் இதுவரைக்கும் உங்கள் பிலாக்கில் மறுமொழி ஏதும் எழுதியது இல்லை.மாதவராஜ் என்பவனைப் பற்றி என்பதால் எழுதிகிறேன்.
அவனுக்கு ஜால்ரா தட்டும் மறுமொழியை மட்டும் வெளியிடுவான்.(நான் பல பதிவுகளில் இவன் ஒரு போலி மனிதன் என்று மறுமொழி இட்டுள்ளேன்.) பாண்டியன் கிராம வங்கியில் சாத்தூரில் பணிபுரிவதாக அறிகின்றேன்.காசு கொடுத்தால் மட்டும் தொழிற்சங்கவாதியாக இடமாறுதல் மற்றும் சில செயல்களை செய்து கொடுப்பான்.அதுவும் சொந்த சாதிக்கு மட்டும்.இவன் போலி கம்யூனிஸ்ட் இல்லை,போலி மனிதன்.இவனைத் துப்புங்கள்,அதில் ஒன்றும் தவறில்லை.இருக்கன்குடி கண்மாயாவது நிரம்பட்டும்.

கோவி.கண்ணன் said...

//நீங்கள் நாய் என்று யாரை குறிப்பிட்டீர்களோ தெரியாது.ஆனால் அந்த துணி மட்டும் பைத்தியக்காரன் என்று தெரிகிறது.பைத்தியக்காரனின் துணி தான் கந்தலாக இருக்கும்.அதை தான் நாய் இன்னும் கிழித்து தள்ளும்.//

:)

சொற்சித்திரம் யாரையும் குறிப்பிடுவதில்லைன்னு மாதவராஜ் ஐயா பல்டி அடிக்கமாட்டாருன்னு நினைக்கிறேன், அப்படி பல்டி அடித்தால் புனைவும் யாரையும் குறிப்பிட அல்ல என்று பல்டி அடிக்கும் உரிமை நர்சிம்க்கும் உண்டு.

கிருஷ்ண மூர்த்தி S said...

மாதவராஜைப் பிடிக்காது என்பதாலேயே அவர் பேசுகிற கம்யூனிசமும் பிடிக்காமல் போன மாதிரித் தான் எனக்குத் தோன்றுகிறது!

இரும்புத்திரை said...

நேத்து கூட நான் நண்பர்களிடன் கம்யூனிசம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்..பிடிக்காது என்று தான்.அதற்கு காரணம் மாதவராஜ் இல்லை என்று நினைக்கிறேன்.இன்னும் கம்யூனிசம் பிடிக்காமல் போனதற்கு காரணம் அவர் தான்.நர்சிம் புனைவு தவறு என்று சொன்னாரே இது தவறில்லை என்றால் நர்சிம் எழுதியது மட்டும் தவறாகி விடுமா..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

आप क्या बाद है!!!
में कल सूबा आता हूँ

ஏழர said...

இந்தப் பதிவு செந்தழல் ரவியின் பதிவுக்கும் பொருந்தும் தானே?.............

முகிலன் அவரு யாரோட பின்னூட்டத்தையும் வெளியிடல... அது ரவி, சிவா , இரும்பு, அண்ணாச்சி, அவருக்கே செல்ப் இப்படி 5 பேருக்குமே ஒட்டுக ஒரே பதிவா-பதிலா எழுதினதால்ல நெனச்சேன்..

ஏழர said...

மாணவர் புரட்சியை ரோடு ரோலர் மூலம் நசுக்கியது சீன கம்யூனிச அரசு தான்..........

ஒன் கரெக்சன்... சீன போலி கம்யூனிச அரசு. சீனாவுல முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்துக்கு எப்பவோ மாறியாச்சு.. நம்ம ஊருல எம்ஜீஆரு படத்த சென்டிமென்டுகாக வச்சிருக்குற மாதிரி மாவோ படம் தொங்கிட்டிருக்கும் அப்பப்ப புரச்சிதலைவர் நாமம் வாழ்கன்னு உச்சரிச்சுட்டும் தனியார் மூதலாளிகலை வளர்த்துவிடலாம்...

Ravichandran Somu said...

கம்யூனிசம் என்பது தோற்றுப்போன கொள்கை. சீனாவின் முன்னேற்றதிற்கு காரணம் “திறந்த சந்தை” என்ற கேபிடலிசம்தான். மற்றபடி நீங்கள் கூறியதுபடி சீனா கம்யூனிசத்தை மக்களை சுளுக்கு எடுக்க மட்டும் பயன்படுத்துகிறது.

நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் போரட்டம் என்று நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து தொல்லை கொடுப்பது கம்யூனிஸ்ட்கள். அதேபோல் இந்த போலி கம்யூனிஸ்ட் வைலைப்பதிவில் தொல்லை கொடுக்கிறார்.

இதுபோல நசுங்கிய சொம்போடு திரியும் ஒரு வலைப்பதிவு ரவுடியின் தொல்லையும் தாங்க முடியவில்லை!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

இரும்புத்திரை said...

ஏழர...

அந்த குரூப்ல உங்க மேல எனக்கு மரியாதை உண்டு.அ.மார்க்ஸ் - செந்தழல் ரவியின் பின்னூட்டத்தின் மேல் சரியாக வளர்மதியின் பின்னூட்டம்.நேரத்தோடு வர அதை காப்பி செய்தேன்.எல்லாம் போட வேண்டிய கட்டாயம்.இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.கேள்வியே நடு நிலை பேசும் எல்லோரும் மற்றவர்களை அசிங்கமாக திட்டுகிறார்களே.அது நியாயமா.என்னை பலியிடும் போது பாசத்தில் நீங்கள் தடுக்க மாட்டீர்களா.மாட்டேன் என்றாலும் எனக்கு வருத்தமில்லை.நான் யாருக்கும் சொற்சித்திரம் எழுதப் போவதில்லை.சிக்கும் போது என்னையும் அடிக்கலாம்.நான் என்ன விதிவிலக்கா.உங்கள் அன்புக்கு நன்றி.

priyamudanprabu said...

கியூபாவை ஆள்வது யார் என்று பார்த்தால் பிடலின் தம்பி.இவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாகத் தான் சே அந்த நாட்டை விட்டு வெளியேறினார்
/////////////

IS IT TRUE?

கிருஷ்ண மூர்த்தி S said...

தோற்றுப் போனதால் அல்லது கைவிடப்பட்டதாலேயே சில விஷயங்கள் தவறு அல்லது பொய் என்று ஆகி விடாது.

கம்யூனிசம் தன்னுடைய அடித்தளமாக மனித நேயத்தைத் தான் கொண்டிருந்தது. மனித நேயத்தைத் தொலைத்தவ்ர்களிடம் சிக்கிக் கொண்டதால் தோற்றும் போனது. கம்யூனிசம் பேசுவது ஒரு பேஷன், ஒரு பிழைப்பு என்றாகிப் போன நிலையில் மாதவராஜ் மாதிரி, சமயத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றி மாற்றிப் பேசுவதும் தொடர்கதையாகிப் போனது.

தோழர். உ.ரா.வரதராஜனை, பெண்ணீயக் காவலர்களுக்குத் தெரியுமோ?

இந்த மாதிரிப் பெண்ணீயக் காவலர்களால், அந்த நல்ல மனிதன் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட கதை அதற்குள் மறந்துபோய் விட்டதா என்ன!

Renga said...

\\ மாதவராஜ் மாதிரி, சமயத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றி மாற்றிப் பேசுவதும் தொடர்கதையாகிப் போனது\\

Rightly pointed out... All communists are public nuisance