Sunday, March 7, 2010

நித்தயானந்தா,ரஞ்சிதா - பெண்ணைத் தாண்டி வருவாயா

என் பெயரு ராஜசேகரு.என்ஜீனிரிங் படிச்சிட்டு சாமியாரா ஆகணும்னு அலைஞ்சு திரிஞ்சேன்.நோக்க நோக்க இடத்தோட வாட்ச்மேன் எனக்கு அறிமுகம் ஆனாரு.அப்படியே பிரேமானந்தா கிட்ட சேர்ந்துக்கிட்டேன்.அவர் லீலைகளை பார்த்து எனக்கும் ஆசை தான்.ஆனா என் கிட்ட ஒரு கொள்கை இருந்தது.காமம் அதை தேடி நாம போகக் கூடாது.அது நம்மளத் தேடி வரணும்.போட்டுத் தாக்கணும்,தலைகீழா திருப்பணும்.

அப்படி ஒரு நாள் டிவியில் "கண்ணா என் சேலைக்குள்ள.." பாட்டு பார்த்தேன்.அப்பவே முடிவு பண்ணிட்டேன்.அவ தான் எனக்கு பணிவிடை செய்ய சரியான ஆளு அப்படின்னு.ஆனா அவளுக்கு நடிகைன்னு ஒரு வேலை இருந்தது.எனக்கு தான் வருமானம் நிரந்தரமாயில்ல.மார்க்கட் போற வரைக்கும் காத்து கிடக்க முடிவு செய்தேன்.

அப்புறம் பத்திரிக்கையில் எல்லாம் எழுத ஆரம்பித்தேன்.அது கக்கூஸைத் திற..ஏதோ வரட்டும்..டைட்டில் வேற தண்ணியில்லைன்னா காய்ஞ்சு போயிரும்.அப்படியே பிக்கப் ஆயிட்டேன்.ஆனா அவளுக்கு கல்யாணம் ஆயிரிச்சு.தடைக்கல்லு ஜாஸ்தியாச்சு.அதே வெறியில் பிரம்மச்சர்யம் பத்தின என் பிரசங்கம் எனக்கே ஆச்சர்யமா இருந்திச்சு.அப்ப கேட்ட கேணக் கம்முனாட்டிங்களோட நிலைமை நான் சொல்ல வேண்டாம்.நீங்களே யோசிச்சு பாருங்க.மூத்திரம் குடிச்ச..

மண்தரு அப்படி ஒரு மந்திரம் இருக்கோ இல்லையோ எனக்கே தெரியாது.அதை யூஸ் பண்ணி குடும்பத்துல சிக்கல்,விக்கல் எல்லாம் உருவாக்கி விட்டேன்.அவ முதல் தடவையா ஆசிரமத்துக்கு வந்தா நேரா என் பெட்ரூம்க்கு வரச் சொன்னேன்.செக்ஸி,மேக்ஸி,கோல்ட் என்னவெல்லாமோ சொல்லிப் பாத்தேன்.அவ யாராவது பாத்தா சந்தேகம் வந்திரும்னு சொல்லி ஓடப் பாத்தா வேற வழியேயில்லாம "ஐம் இன் லஸ்ட் வித் யூ.." சொல்ல வேண்டியதா போச்சு.

அவள ஆளையே காணோம்.சிஷ்யக்கோடி வந்து சொல்லிச்சு.அவ ராவணா படத்துக்கு கேரளா போயிருக்கான்னு சரி கேரளாவுல ஒரு ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியது தான் கிளம்பி போனேன்.அப்படி சொன்னதுக்கு ஸாரி எல்லாம் கேக்கல.இன்னும் அழுத்தமா அழுத்தி சொன்னேன்.ரெண்டு ஒரே வண்டியில தான் வந்தோம்.அப்பத்தான் சாரு பார்த்துட்டாரு.ஒரே ஆள் இரண்டு இடத்துல இருக்கிற மாதிரி விளம்பரம் கிடைச்சுது.நல்லவேளை ரஞ்சியை அவர் பார்க்கல.பார்த்திருந்தாலும் அந்த வேஷத்திலும் நானே இருந்தேன் என்று சமாளித்து இருப்பேன்.அவரும் எழுதியிருப்பார்.வரும் போது கிஸ் பண்ணினேன்.இதுக்காக முப்பத்திரண்டு வருஷம் காத்திருந்தேன்.ஒரு பாட்டை ஓட விட்டு வார்த்தைக்கு வார்த்தை அடிச்சேன்.கிஸ் இல்ல பேப்பர்ல எழுதி வார்த்தையை.காரணம் அந்த பேப்பர்ல நமக்குள்ள ஒண்ணுமில்ல என்று எழுதி சொல்லாம சொல்லிட்டு போயிட்டா.

அவளே வர சொன்னா.உடனே பிரசங்கம் போட்டாச்சு.என்னயெல்லாமோ சொன்னா.எனக்கு நான் பேசினாலே புரியாது.அவ பேசினது மட்டும் புரியுமா.சண்டை வந்திருச்சி.காரணம் என் காலை அமுக்கி விடல.கோபத்துல திட்டிட்டேன்.உடனே நடந்து போயிருவா.பேக்க காட்டிக்கிட்டு.நான் சொன்னது ஹேண்ட் பேக்.சரி தான் போகட்டும்னு விட்டுட்டேன்.

அவ புதுசா சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சா.நானும் அங்கே போனேன்.அவ நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டா.எங்க மேல சந்தேகப்பட்டு பஞ்சாயத்துல உக்கார பஞ்சர் போட்டுட்டாங்க.இந்த படிச்ச நாதாரிகளைக் கூட ஏமாத்துன என்னால படிக்காத மேதைகளை ஏமாத்த முடியல.பிறகு ஒரு வழியா விட்டாங்க.விடுறா விடுறா சூனா பானா அப்படி சொல்லி மனச தேத்திக்கிட்டேன்.

அவள பாக்கணும்.(இந்த வார்த்தை ஏதாவது கோல்மால் பண்ணி யோசிக்க வேண்டாம்) போல இருந்தது.சுவர் ஏறிக் குதிச்சேன்.வேட்டி தடுக்கி கீழே விழுந்துட்டேன்.அதான் அவளை எப்ப பாக்க போனாலும் இடுப்பு வரைக்கும் தூக்கிட்டு போறது.அப்பறம் சென்னை வந்தா.இந்த நோக்க நோக்க வாட்ச்மேனை நம்பி அவர் வீட்டில் கொஞ்சம் அசமந்தமா இருந்து தொலைச்சிட்டேன்.அப்படி வீடியோ எடுத்து தொலைச்சிட்டாங்க.

ரிஷிகேஷ்ல இருந்தேன்.அவசரமா தரிசனம் தர சொன்னா.ரெண்டு இடத்துல இருக்கிற மாதிரி மத்தவங்களை ஏமாத்தலாம்.அவளை முடியுமா.அவ தான் பார்த்திபன் சொன்ன தரிசனம் எல்லாம் பாத்தவளாச்சே.சண்டை.கோபத்துல நோக்க நோக்க மேனே திட்ட அந்தாளு இதை எல்லாத்துக்கும் அனுப்பிட்டான்.

இதுக்கிடையில் இன்னொரு பொண்ணு என்னை பார்த்து ""ஐம் இன் லஸ்ட் வித் யூ.." சொல்ல வந்த வீடியோவுக்கே காப்பி ரைட்ஸ் கிடைக்காத வருத்தத்தில் ரெண்டாவது வீடியோ எடுக்க முடியாம போச்சு.காரணம் நோக்க நோக்க தான் ஆங்கிள் நல்லா வைப்பான.ஏன்னா அவன் ஒரு அங்கிள்.

அப்புறம் அதை நானும் அவளும் சேர்ந்து தான் பார்த்தேன்.தப்பா எதுவும் காட்டலையேன்னு அவளை கேட்டேன்.அவ என்னை திட்டிப்புட்டா."டேய் நாதாரி..அவங்க கம்மிதான்னு காட்டினாங்க..நீ அதுக்கும் பெயர் வாங்க அலையாதே.." ரொம்ப வருத்தமா போச்சு.ஒருத்தன் வந்தான் படத்துக்கு நல்ல டாக்குன்னு சொன்னான்.ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்.திங்கட்கிழமை தான் தெரியும்னு சொல்லி வைச்சேன்.

அவளுக்கு கல்யாணம் ஆனதை சொல்லி நீ வேற ஆளை பாத்துக்கோன்னு சொல்லிட்டு போனா நீ எடுத்த படத்தை நான் லயிச்சு பார்த்தேன்.ஆனா உன் கூட இருந்தா பார்ட் டூ வந்திரும்.நீ வேற பொண்ணைப் பாத்துக்கோ.அதுவும் சாமியார் பொண்ணாப் பாரு.உன் தொழிலுக்கும் நல்லதுன்னு சொல்லிட்டு போயிட்டா.

அவளுக்கு தெரியுமா.காமத்தைத் தேடி நாம போகக் கூடாது.அதுவா நம்மைத் தேடி வரணும்.போட்டுத் தாக்கணும்.வேட்டியைத் தூக்கணும்.

இப்போ என்ன பண்றேன்னா அஞ்சலைப் பாட்டுக்கு ஆடுறேன்.ஆமா நீங்க கண்டுக் களித்த அதே போஸில் தான்.அதையும் ஆனந்த நடனம் என்று பரதேசி பசங்க வந்துட்டாங்க.கதவை மூடு..வாரண்ட் வரும் அந்த புத்தகம் எழுதப் போறேன்.என் தொழுலுக்கு வாரிசு உருவாக்க பார்த்தது தப்பா.இந்த கேள்விக்கு விடை சொல்லுங்க.ஏன்னா ஒரு நாள் உங்களையும் காமம் தாக்கி தூக்கும்.

7 comments:

இரும்புத்திரை said...

நாளைக்கு நானும் பதிவுலகத்தை திட்டி போஸ்ட் போடுவேன்.எல்லோரும் வந்து அருமை,பெருமை,எருமை என்று சொல்லணும்.

லோகு said...

சூப்பர் தலைவா.. ரெண்டு ஸ்கிரிப்டையும் கலந்து அட்டகாசமான ஸ்கிரிப்ட் எழுதிட்டீங்க. படிக்கும் போது தனியா சிரிச்சுட்டு இருந்தேன். அருமை..

நீங்க எப்ப படம் எடுக்க போறீங்க.. அப்பத்தான் அதை நாங்க கலாய்க்க முடியும் :)

வெற்றி said...

சூப்பர் ! எப்படியெல்லாம் யோசிக்கிராய்ங்க :)

அகல்விளக்கு said...

ஏ யப்யா....

சிரிச்சு மாளல.....

சூப்பர் தல...

சங்கர் said...

நித்யாவின் கதையில், சாருவை ஒரே ஒரு வரியில் மட்டுமே காட்டிய, உங்கள் அலட்சியப்போக்கை (இலக்கிய உலக வழக்கில் சொன்னால், இடக்கை புறந்தள்ளலை) வன்மையாகக் கண்டிக்கிறேன்

SEKAR70 said...

இந்தயுகம் கோபியர்கள் லீலைகள் புரியும் மதூரா பாவம்
அதில் கலியுக கண்ணனின் காமலீலைகள் குற்றம் இல்லை.
சூள்நிலைகளுக்கு ஏற்ப வேதத்தை மாற்றி அமைக்கும் வேதாந்திகளுக்கு இது பாபம் அல்ல...
காமம் தலைக்கு ஏறும் போது சூள்நிலையும் அதற்கு தகுந்தார் போல் மாறும் என்று அறியவிலலை போலும்
இந்த மாயையே வென்ற இந்த இந்த கலியுக மாயக் கள்ளன்,,,,சாரி-கண்ணன்.

Anonymous said...

சூப்பர்