Monday, August 10, 2009

உரையாடல் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அடுத்தப் போட்டியைப் பற்றிய அறிவிப்பு - 2

முன் குறிப்பு : புதுப் போட்டியை அறிவிக்கிறார்கள். விதிமுறைகளில் அரவிந்த்தும்,அதிஷாவும் பிரச்சினை செய்கிறார்கள் . விதிமுறை தளர்த்தப்படுகிறது.அரவிந்திடம் புதுப் பெயரை வால்பையன் கேட்க...பிறகு....

விளக்கம் : இந்த போட்டி ஆங்கில அகரவரிசைப்படி நடத்தப்படுகிறது.(அதிஷா டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி)

முதல் பாகம் படிக்க

அரவிந்த் : ஜிங்காரோ.எப்படி இருக்கு?

அதிஷா : இந்த பெயர்ல ஒரு பதிவர் இருக்கிறார்.

அரவிந்த் : அது நீங்க தானே. நான் இசட்ல ஆரம்பிக்கிற பேர் தான் வைப்பேன்.அப்பத்தான் நான் போகும் சிங்கம் என்னை கடிக்காது. தூங்கி இருக்கும்.

ஒவ்வொரு பெயராக சொல்ல சொல்ல அது சைனீஸ், அது இது என நிராகரிக்கப்படுகிறது.

அரவிந்த் : நான் முடிவு பண்ணிட்டேன். ஜீப்ரா நல்ல இருக்கா ?

தண்டோரா : என்ன ப்ரா ?

அரவிந்த் : அண்ணே ஏதோ ஒரு பதிவுல உங்க காலை உடைச்சேன்னு சொல்லிட்டு நீங்க உங்க பேர மாத்திகிட்டிங்க. என்ன வேற நல்லா வாட்ச் பண்ணுறீங்க.

(குருஜி வருகிறார். புதுப் பெயரை எல்லாம் எடுத்துப் பார்த்தப் பின் விதிமுறையில் சில மாற்றங்களை அறிவிக்கிறார்)

1. சிங்கத்திற்கு பதில் கூண்டுக்குள் புலி இருக்கும்.

2. பெயர் இசட்டில் இருந்து ஆரம்பிக்கும்.

கார்க்கி : பரிசல் இப்போ நீங்க தான் முதல்ல போகணும். அதுக்குள்ள நான் ஒரு பதிவும் நாலு மீள் பதிவும் போட்டுருவேன்.

நாடோடி : நர்சிம்,நல்ல வேளை இப்பவும் நாம நடுவில வர்றோம்.

வினோத் (அதிஷா) : நான் சொல்லல நீயே அப்புல போய் உக்காருவேன்னு.

தண்டோரா : போ புலிக்கு ஜீப்ராவை ரொம்ப பிடிக்கும். அய்யோ பாவம்னு பார்த்தா ஓவரா பேசுற.கடைசிலே இப்படித்தான் ஆகும்.

அரவிந்த் : புத்தூர் கட்டுக்குக் காசு தர்றேன்.என்ன காப்பாத்துங்க.

தண்டோரா : (யோசித்து விட்டு) அடுத்த பதிவுல கைய உடைப்ப.நீ உள்ளேயே போ.

குருஜி : ரூல்ஸா பேசுற.. எப்படி பார்த்தாலும் நீ தான் வருவ.நீ பேர எந்த எழுத்துல வைச்சு இருந்தாலும் உன்கிட்ட இருந்து தான் ஆரம்பிப்போம்.

அரவிந்த் : அப்ப நான் ஏன் திவ்யா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது - 2 எழுத முடியாதா.

வினோத் (அதிஷா) : இந்த பாயிண்ட நாங்க பின்னூட்டத்துல உன் சார்பா போடுறோம்.கவலைப்படாதே. என்ன லக்கி உங்க சிஷ்யன் உள்ள போறதுக்கு வருத்தப்படுறீங்களா ?


லக்கி : அதுக்கு இல்ல,அடுத்தது நாந்தான். தோழரே நான் உனக்கு என்ன பாவம்யா செஞ்சேன். நல்லது பண்ணுவீங்கனு பாத்தா எனக்கு இப்படி ஆப்பு வைக்கிறீங்க.

அதிஷா : முதல்ல அவன் போகட்டும் ஏதாவது செஞ்சு நிச்சயமாக காப்பாத்துவேன். எதுவும் முடியலனா நானும் உங்க கூட வர்றேன்.

லக்கி : புலிக் கிட்ட பிடிச்சுக் குடுக்கவா ?

அரவிந்த் உள்ளே போனவுடன் புலியைப் பார்த்து மயக்கம் போட்டு கிழே விழுகிறார்.பத்து நிமிடங்கள் கழித்து ஒரு குரல் கேட்கிறது. பார்த்தால் கை,கால்கள் கட்டிப் போட்ட நிலையில் குசும்பன்.

குசும்பன் : கட்ட அவுத்து விடு.

அரவிந்த் : அங்க வால்பையன் உங்களத் தேடுறாரு. இங்க நீங்க என்ன பண்ணுறீங்க.

குசும்பன் : புலியப் பிடிக்கிறதுக்கு ஆடு இல்லைன்னு சொல்லிட்டு என்ன பிடிச்சு ஆடு மாதிரி கட்டுப் போட்டுடாரு. அவர பின்னுட்டத்துலக் கிண்டல் பண்றேன்னு சொல்லிட்டு இப்படி செஞ்சுடாரு.

அரவிந்த் : அப்ப அந்த புலி எங்கே ?

குசும்பன் : அங்கே அந்த ஓரத்தில்

புலி மூலையில் முகத்தை மறைத்து கொண்டு அமர்ந்து இருக்கிறது.

அரவிந்த் : புலிக்கிட்ட கூட உங்க குசும்ப விடலையா? என்னவோ செஞ்சு இருக்கீங்க

குசும்பன் : என்ன நல்ல புலியா இல்ல கெட்ட புலியான்னு கேட்டேன்.

அரவிந்த் : இல்ல வேற என்னமோ இருக்கு

குசும்பன் : கொட்டை எடுத்த புளியா இல்ல எடுக்கத் புளியான்னு கேட்டேன்.

அரவிந்த் : என்ன கையிலே ரத்தம்?

குசும்பன் : இதுவும் அவர் வேலதான். ரத்த வாசனைக்கு புலி வரும்னு கைய கிழிச்சுட்டாரு.

ஒரு வழியாக வெளியே வந்ததும் குசும்பன் வால்பையனுக்கு போன் செய்து குருஜியைப் பிடித்து வைக்க சொல்கிறார். எல்லா சரக்கையும் லஞ்சமாக தருகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

குசும்பன் : எனக்கு என்னமோ இங்க யாரோ அந்த புலியப் பிடிச்சிக் கிட்டு இருந்த மாதிரி இருக்கு.

அரவிந்த் : பின்ன 30௦ நிமிசமா உங்கள ஒண்ணுமே பண்ணலையே ?

குசும்பன் : எனக்கு ஒன்னும் ஆகல.அதுதான் உனக்கு பிரச்சனையா ?
வெளியே இருக்கும் பதிவர்களின் பெயரை எல்லாம் சொல்லு.

குசும்பன் : கண்டுப் பிடிச்சுட்டேன். உண்மைத்தமிழன் எடுத்த குறும்படம் தெரியுமா?

அரவிந்த் : பேரு தான் குறும்படம்.விஜய் டி.வி ல வர்ற குட்டிப்படம் அளவுக்கு ஓடும் .

புலியைப் பிடித்திருக்கும் கயிறை விட்டு விட்டு ஓடி வருகிறார் உண்மைத்தமிழன்.

அரவிந்த் : எப்படி கண்டுப் பிடிச்சீங்க ?

குசும்பன் : அப்பனே முருகான்னு சத்தம் அடிக்கடி கேட்டது.

புலி பைத்தியக்காரனைத் துரத்தி கொண்டு ஓடுகிறது.

வால்பையன் குருஜியை பிடித்துக் கொள்கிறார். குருஜி காரணம் தெரிந்த உடன் "கென் கிட்ட சொல்லி இதை விட நிறையச் சரக்கு வாங்கி தருகிறேன்." என்று சொன்னவுடன் அவரை விட்டு விட்டு இருட்டில் மாட்டுபவரைக் கோணிப் பையில் கட்டி குசும்பனிடம் கொடுக்கிறார்.

உண்மைத்தமிழன் : இந்த மாச என்னோட குறும்படத்த போடுறேன்னு சிவராம் வாக்குக் கொடுத்து இருந்தார்.அதை கெடுத்திட்ட. நீ தான் அந்த படத்த பாக்கணும்.

அரவிந்த் : மாயக்கண்ணாடி படத்த பாக்கும் பொழுது உங்க படத்த பாக்க மாட்டேனா ?

அவர் அசந்து இருக்கும் நேரத்தில் சட்டையைக் கூட மாட்டாமல் ஓடி போகிறார் அரவிந்த்.

உண்மைத்தமிழன் : (போனில்) உன் சட்டையில் இந்த அட்ரஸ் கிடைச்சுது. இதுக்கு கொரியர் பண்றேன். உங்க ஆபீஸ்ல எல்லாரும் சேர்ந்து பாருங்க.

அரவிந்த் : என்ன அட்ரஸ் ?

உண்மைத்தமிழன் : அ ,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)

அரவிந்த் : அது உங்க தோஸ்த் அபிஅப்பா அட்ரஸ்.

புலியிடம் இருந்து பிழைத்ததால் 10 லட்சம் பரிசு பணம் சிவராம் அண்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதைக் கண்டு சில பதிவர்கள் பின்னுட்டத்தில் பொரிகிறார்கள்.இது "மேட்ச் பிக்சிங்" என்று கொதிக்கிறார்கள்.

துபாயில் பார்சலை பிரித்து பார்த்தால் அண்ணன் பாலபாரதி.ஓடப் பார்க்கும் குசும்பனைப் பிடித்து வெளுத்துக் கட்டுகிறார்.

9 comments:

Nathanjagk said...

எல்லா பதிவர்களையும் வச்சு இப்படியொரு கும்மியா? கலக்குங்க!

Raju said...

யோவ்..செம டைமிங் ..
மேட்ச் ஆகுதுய்யா..!
கலக்குங்க பாஸு.
:)

நையாண்டி நைனா said...

Yes. Yes. Top, super.

நையாண்டி நைனா said...

where are u in Mumbai?

நர்சிம் said...

கலக்கல் அர்விந்த்..அதிஷா இன்னும் கலக்கல்.

மணிஜி said...

ஆகட்டும்டா தம்பி ராஜா

நாஞ்சில் நாதம் said...

:))

வால்பையன் said...

//பெயர் இசட்டில் இருந்து ஆரம்பிக்கும்.//

நான் பேரை 100ன்னு பாத்திகிறேன்!

நம்பர்ஸ் தான் முதல்ல வரும்!

இரும்புத்திரை said...

thanks thala

thanks duglas

thanks naina

thanks narsim

thanks thandora

thanks naanjil naatham

thanks valpaiyan