Saturday, August 1, 2009

வாயை குடுத்து எதுவோ புண்ணான கதை

இரண்டு நண்பர்கள்.முதல் நண்பன் ராணுவத்திலும் மற்றொரு நண்பன் காவல்துறையிலும் வேலை செய்கிறார்கள்.

போலீஸ்: நீங்கள் ஒவ்வொரு முறையும் ராணுவத்துக்கு வேலைக்கு போயிட்டு ஐந்து வருடம் கழித்து வரும் பொழுது உங்களுக்கு ஒரு பிள்ளை இரண்டு வயதில் இருக்கிறானே அவனை என்ன செய்வீங்க ?

ராணுவ வீரர்: போலீஸ்ல வேலைக்கு சேர்த்து விடுவோம்.

போலீஸ்: ?????

*****************
ஒரு வரப்பில் எதிர் எதிரே ஒரு பணக்காரரும்,ஏழையும் நடந்து வருகிறார்கள் .யாராவது வயலில் இறங்கி வலி விட வேண்டும் .

பணக்காரன் : நான் தாசி பெற்ற பிள்ளைகளுக்கு வழி விடுவதில்லை.

ஏழை : நான் தாசி பெற்ற பிள்ளைகளுத்தான் வழி விடுவேன் .வயலில் இருந்து இறங்கி கொள்கிறான்.

******************

மறைந்த சரவணா ஸ்டோர்ஸ் முதலாளிக்கும்,பக்கத்து பள்ளி மாணவர்களுக்கும் நடந்த பேச்சு.

மாணவர்கள் (போனில்) : சார் போட்டுக்க ஒரு தங்க ஜட்டி கிடைக்குமா ?
செல்வரத்தினம் பதில் சொல்வதற்குள் வைத்து போனை வைத்து விடுகிறார்கள்.

மாணவர்கள் :(மறுபடியும்) சார் போட்டுக்க ஒரு தங்க ஜட்டி கிடைக்குமா ?

செல்வரத்தினம் : தம்பி உன் *ண்டி வெங்கலத்துலையா செஞ்சு இருக்கு?

******************

ஒரு குழந்தையை மூன்று பேர் கடத்தி விடுகிறார்கள். ஒரு காவலர் துணிச்சலாக சென்று அவர்களை கொன்று விட்டு குழந்தையை மீட்டு வருகிறார்.

குழந்தையின் உறவுப்பெண்: சார் எப்படி அந்த நாய்களை சாக அடித்தீர்கள்

காவலர் :இந்த கையாலே அடித்து கொன்றேன்.உடனே அந்த பெண் கையில் முத்தம் தருகிறாள்.

காவலர் : இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா வாயாலே கடித்து கொன்னேன்னு சொல்லி இருப்பேனே (வட போச்சா)

***************
ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் விளையாடும் பொழுது சண்டை வந்து விடுகிறது. யார் பெரியவர் என்று அடித்து கொள்கிறார்கள்.

பையன் : எங்க வீட்ல எல்லாம் இருக்கு.

பொண்ணு :எங்க வீட்டுலையும் தான் இருக்கு.

பையன் (கோபத்தில் பேண்டை கழற்றி) : இது இருக்கா

பெண் குழந்தை அழுது கொண்டே வீட்டுக்கு ஓட அந்த குழந்தையின் அக்கா விஷயத்தை தெரிந்து கொண்டு அவளை சமாதானபடுத்துகிறாள்

பெண்ணின் அக்கா: இனிமே அவன் வந்து உன்கிட்ட இப்படி பேசினான்னா சொல்லு இது இருந்தா அது நிறைய வரும்.

***********
நம் மனம் குழந்தை தனத்தை இழந்து விட்டது என்பதற்கு இந்த படம் சாட்சி .என்ன தெரிகிறது என்று பின்னுட்டத்தில் சொல்லவும்.(குழந்தைகளுக்கு வேறு மாத்ரி தெரியும் )



7 comments:

இரும்புத்திரை said...

please inform me if you dont like this picture

the above picture is optical illusion picture

Suresh said...

Dolphins than enakku therinchachu appoa mesa vacha kulanthai appaa ;) nan

இரும்புத்திரை said...

correct suresh how many dolphins

Suresh said...

9 ?

இரும்புத்திரை said...

right

Unknown said...

தம்பி உடனிருந்ததால் உடனே பார்க்க முடியவில்லை.. அவனுக்கு குழ்ந்தை மனதா என்ற ஐயம் எனக்கு:( சற்று தாமதமாக தான் பார்த்தேன்; சற்று தாமதமாக தான் கண்டு பிடித்தேன் நான் குழ்ந்தை மனதைத் தொலைத்துப் பல வருடங்கள் ஆயிற்று என்று.. என்ன செய்ய விதி வலியது..

இரும்புத்திரை said...

nandri cibi