Sunday, January 10, 2010

புத்தகக் கண்காட்சி - எனக்கு மட்டும் ஏன் இப்படி?

நான்கு வருட மும்பை வாசம்
இழந்தது எத்தனை எத்தனை
சாருவைப் பார்த்து இரண்டாயிரம் கொடுக்காமல்
இளையராஜா கேள்விகள் சாத்தியப்பட்டிருக்குமா
பக்கத்தில் நின்று பார்த்தால்
பிரபலங்களின் பிம்பங்கள் உடைந்திருக்குமா
இன்னும் பலமாக சர்ச்சைகள் வருமா
இன்னும் பல மாசுப்படாத மாக்கள்
கேள்விக் கணைகளுடன் தொடுக்க தயாராக
கடைசி முற்றுப்புள்ளியும் கேள்வியாக
அடுத்த கண்காட்சியிலாவது நடக்குமா
கா விட்டாலும் வரவாயில்லை
பழமாகும் மீள் பதிவு

4 comments:

இரும்புத்திரை said...

மும்பை வாசம் என்பதை விட முமையின் வசம் என்று சொல்லலாம்.

அகல்விளக்கு said...

இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி...

சீக்கிரம் வாங்க கலந்துக்கலாம்.

சங்கர் said...

சீக்கிரமா வாங்க, அடுத்த வருடம் பார்க்கலாம்

Chitra said...

அடுத்த வாட்டி போனா போச்சு என்று இருப்பீகளா.......... அதை விட்டுபுட்டு......