Wednesday, September 16, 2009

சரக்கு மீதமில்லை(நையாண்டி நைனா)

உனக்கு வேண்டுமானால்
வேறும் சரக்காயிருக்கலாம்
எனக்கு அது
போதையாயிற்றே

வாட்டர் குடிக்க அடம்
மீசை வைத்த குழந்தைக்கு
குவாட்டரில் ஆனந்தம்

டாஸ்மாக்கில் திருடிய டம்ளர்
இன்னும் உன்னிடம்
உள்ளதா?
புது நண்பனுக்கு
அதே சைஸில் ஒன்று
திருடியிருக்கிறேன்

கலக்குவதும்,அடிப்பதும்
பின் கலக்கி
எடுப்பதும்
போதைதானே

போதையில்
அடிக்கடி ஒரு
பதில் சொல்படுகிறது.
நல்ல சரக்கா இல்ல டூ....

சியர்ஸ் என்று
பரஸ்பரம் சொல்லிக் கொண்டோம்
சியர்ஸ் என்று
நீ பொய் சொன்னாய்
சரக்கை அடித்து விட்டு
சியர்ஸ் என்று
நான் உண்மை சொன்னேன்
இன்னும் அடிக்காமலே

ஒரிஜினல் சரக்கு இங்கே

77 comments:

மணிஜி said...

லேபிளில் இந்த மாபெரும் கவிஞனின் பெயர் விட்டு போனதை வன்மையாக கண்டிக்கிறேன்

இரும்புத்திரை said...

உங்களுக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறேன் அண்ணா.அதான் லேபிள்ல இடம் கொடுக்கவில்லை

Raju said...

யோவ், எந்த டாஸ்மாக்லயா கிளாஸ் குடுக்குறானுக..!
தகவல் பிழை.
ஒன்லி யூஸ் அன்ட் த்ரோ கப்புதான்..!
முன்ன பின்ன டாஸ்மாக் போயிருக்கீங்களா கு.க.முருகன்...?

லோகு said...

இப்படி எல்லாருமே எதிர்க்கவுஜை எழுத ஆரம்பிச்சுட்டா தண்டோரா அண்ணன் ஒரு நாளைக்கு ஐந்து கவிதை எழுதினாலும் பத்தாதே..

நையாண்டி நைனா said...

/*உங்களுக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறேன் அண்ணா.*/

ஆகா இதென்ன புது கூட்டணி...

நையாண்டி நைனா said...

/*லோகு said...
இப்படி எல்லாருமே எதிர்க்கவுஜை எழுத ஆரம்பிச்சுட்டா தண்டோரா அண்ணன் ஒரு நாளைக்கு ஐந்து கவிதை எழுதினாலும் பத்தாதே..*/

நான் உங்க கவிதைக்கு வந்திடுறேன்...

துபாய் ராஜா said...

//வாட்டர் குடிக்க அடம்
மீசை வைத்த குழந்தைக்கு
குவாட்டரில் ஆனந்தம்//

ஆஹா.... ஆஹா...ஆஹா...

Raju said...

\\நான் உங்க கவிதைக்கு வந்திடுறேன்...\\

ஒரு இளம் கவிஞனை டிஸ்கரேஜ் பண்றதை நான் ஒருகாலும் அனுமதிக்க மாட்டேன்.அவர்தான் ஜூனியர் தப்பு சங்கர்..!

Raju said...

அது தப்பு சங்கர் இல்ல..தபு சங்கர்.
ஹி..ஹி..ஹி.

துபாய் ராஜா said...

//கலக்குவதும்,அடிப்பதும்
பின் கலக்கி
எடுப்பதும்
போதைதானே

போதையில்
அடிக்கடி ஒரு
பதில் சொல்படுகிறது.
நல்ல சரக்கா இல்ல டூ....//

நல்லா அனூஊஊபவிச்சு எழுதியிருக்கையா....

துபாய் ராஜா said...

//சியர்ஸ் என்று
பரஸ்பரம் சொல்லிக் கொண்டோம்
சியர்ஸ் என்று
நீ பொய் சொன்னாய்
சரக்கை அடித்து விட்டு
சியர்ஸ் என்று
நான் உண்மை சொன்னேன்
இன்னும் அடிக்காமலே//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... :))

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
அது தப்பு சங்கர் இல்ல..தபு சங்கர்.
ஹி..ஹி..ஹி.*/

எனக்கு "டப்பு" சங்கர் தான் வேணும். ஹி..ஹி..ஹி.

நையாண்டி நைனா said...

துபாய் மச்சான்.... என்ன இங்கே...????

Raju said...

ஹலோ, நீஙக் இன்னும் போகலையா..?
அரவிந்த் இனிமேல் நீங்க் இந்த மாதிரி மொக்கைப் பதிவெல்லம்
போடாதீங்க..பிளீஸ்.
இந்த சமூகத்துல முக்கியமான பருப்பு..ச்சீ..பொறுப்பு இருக்கு உங்களுக்கு.
புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன்.
தவறாக இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.

லோகு said...

/ ♠ ராஜு ♠ said...

\\நான் உங்க கவிதைக்கு வந்திடுறேன்...\\

ஒரு இளம் கவிஞனை டிஸ்கரேஜ் பண்றதை நான் ஒருகாலும் அனுமதிக்க மாட்டேன்.அவர்தான் ஜூனியர் தப்பு சங்கர்..!//

என்னது தப்பு சங்கரா... எனக்கு கேபிள் சங்கர் அண்ணா தான் தெரியும்.. இவர் யாரு தப்பு சங்கர்.. இவரும் தப்பான ஜோக் சொல்லுவாரா..

Raju said...

முதலில் போட்ட பின்னூட்டத்திற்கு டிஸ்கி போடாததை குறித்து,
வருந்துகின்றேன்.
:-(

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
ஹலோ, நீஙக் இன்னும் போகலையா..?
அரவிந்த் இனிமேல் நீங்க் இந்த மாதிரி மொக்கைப் பதிவெல்லம்
போடாதீங்க..பிளீஸ்.
இந்த சமூகத்துல முக்கியமான பருப்பு..ச்சீ..பொறுப்பு இருக்கு உங்களுக்கு.
புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன்.
தவறாக இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.*/

மச்சி... நீ பிரபல பதிவர் ஆகிட்டே... ஹூம்....

Raju said...

ஸாரி.மிகவும் வருந்துகின்றேன்.
:-((

லோகு said...

// ♠ ராஜு ♠ said...

முதலில் போட்ட பின்னூட்டத்திற்கு டிஸ்கி போடாததை குறித்து,
வருந்துகின்றேன்.
:-(//

மாப்ள நீ இன்னைக்கு புல்லா இங்க தான் சுத்திகிட்டு இருக்க போறியா..

Raju said...

@Naina
நான் சீரியஸா பேசிட்டு இருக்கேங்க.

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
முதலில் போட்ட பின்னூட்டத்திற்கு டிஸ்கி போடாததை குறித்து,
வருந்துகின்றேன்.
:-(*/

ரூம்லே இருக்குற குவாட்டரை தனியா அடிக்க ப்ளான் போட்டுட்டே போல இருக்கு...
அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இரும்புத்திரை said...

/நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
ஹலோ, நீஙக் இன்னும் போகலையா..?
அரவிந்த் இனிமேல் நீங்க் இந்த மாதிரி மொக்கைப் பதிவெல்லம்
போடாதீங்க..பிளீஸ்.
இந்த சமூகத்துல முக்கியமான பருப்பு..ச்சீ..பொறுப்பு இருக்கு உங்களுக்கு.
புரிந்து கொள்வீர்களென நினைக்கின்றேன்.
தவறாக இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.*/

மச்சி... நீ பிரபல பதிவர் ஆகிட்டே... ஹூம்..../

யாரு அந்த ப்ராபளம் சொல்லுங்க துக்கிருவோம் நைனா

நையாண்டி நைனா said...

/*லோகு said...
மாப்ள நீ இன்னைக்கு புல்லா இங்க தான் சுத்திகிட்டு இருக்க போறியா..*/

ஹி...ஹி... அவரு எங்கே போனாலும் புல்லா தான் போவாரு... கை தனியா கால் தனியா போகாது... ஹி...ஹி...

Raju said...

\\நீ இன்னைக்கு புல்லா \\

இல்ல, இன்னைக்கு ஆஃப்தான்.
நான் அவ்ளோ ஒர்த் இல்லப்பா.

Raju said...

லோகு, உங்களுக்கும் இந்த சமுதாயத்துல முக்கிய பொறுப்பு இருக்குன்றதை இந்த நல்லதொரு தருணத்தில் ஞாபகப்படுத்த விழைகின்றேன்.

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
@Naina
நான் சீரியஸா பேசிட்டு இருக்கேங்க.*/

அதான் நான் "பேரலல்லா" பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

லோகு said...

//ஹி...ஹி... அவரு எங்கே போனாலும் புல்லா தான் போவாரு... கை தனியா கால் தனியா போகாது... ஹி...ஹி...//

அண்ணன் நைனாவுக்கு இன்னும் டாக்டர் பட்டம் கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.. என்னா ஒரு கண்டு பிடிப்பு...

Raju said...

அருள்மிகு. நையாண்டி நைனா அவர்களுக்கு,

உங்களுக்கும் இந்த சமுதாயத்துல முக்கிய பொறுப்பு இருக்குன்றதை இந்த நல்லதொரு தருணத்தில் ஞாபகப்படுத்த விழைகின்றேன்.

லோகு said...

// ♠ ராஜு ♠ said...

லோகு, உங்களுக்கும் இந்த சமுதாயத்துல முக்கிய பொறுப்பு இருக்குன்றதை இந்த நல்லதொரு தருணத்தில் ஞாபகப்படுத்த விழைகின்றேன்.//

பொறுப்பா இருக்கு இருக்கு.. நான் தான் எங்க ஊர் ஊதாரிகள் சங்கத்துல வட்ட பொறுப்பாளர்..

Raju said...

அரவிந்த, எழுத்துப் பிழைகளை சரி பார்க்கவும்.

இரும்புத்திரை said...

அப்ப எனக்கு முக்கிய பொறுப்பிலையா ராஜு

நையாண்டி நைனா said...

லோகு இங்கே தான் இருக்கியா... வரேன்..

லோகு said...

// ♠ ராஜு ♠ said...

அரவிந்த, எழுத்துப் பிழைகளை சரி பார்க்கவும்.//

நீ மொதல்ல அவர் பேரை சரியா எழுது... அரவிந்த இல்ல அரவிந்த்..

Raju said...

\\பொறுப்பா இருக்கு இருக்கு.. நான் தான் எங்க ஊர் ஊதாரிகள் சங்கத்துல வட்ட பொறுப்பாளர்..\\

யாருங்க சதுரப் பருப்பாளார்..?

Raju said...

வாழ்த்துக்கள் கவிஞர்.லோகு..
உங்கள் எழுத்து மெருகெறிக் கொண்டே 'வாருகிறது'.

லோகு said...

// நையாண்டி நைனா said...

லோகு இங்கே தான் இருக்கியா... வரேன்..//

வாங்க தலைவா.. நீங்க இல்லாமே கும்மில ஒரு கிக்கே இல்ல..

நையாண்டி நைனா said...

லோகுவுக்கு சமர்ப்பணம்

************************
காதல் ஒன்னும் "சைன்சு நோட்டு" இல்லைங்க....
ஒரு பக்கம் படமாவும்
மறுபக்கம் விளக்கமாவும் பதிய
அது "இரண்டு கோடு" நோட்டு....
காதலன், காதலி அப்படிங்குற இரண்டு கோடுகளையும்
வாழ்க்கைங்குற எழுத்தாலே இணைச்சி வாழணும்.

இரும்புத்திரை said...

me the muppathettu

நையாண்டி நைனா said...

லோகுவுக்கு சமர்ப்பணம்
================================
காதல் ஒன்னும் "கிராப் நோட்டு" இல்லைங்க..
நேற்று அப்படி இருந்துச்சி...
இன்னிக்கு இப்படி இருக்கு
நாளைக்கு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல
அது நித்தம் தேவைபடுற "ரூபா நோட்டு"
என்னிக்கும் இருக்கணும்,
ஒரே மதிப்பா இருக்கணும்.

நையாண்டி நைனா said...

லோகுவுக்கு சமர்ப்பணம்

லோகுலோகுலோகுலோகுலோகுலோகு

காதல் ஒன்னும் சளி இல்லைங்க
எப்பவாவது வருகிறதுக்கு....
அது "ஒன்னுக்கு" மாதிரி
அடிக்கடி வரணும்,
நிதமும் வரணும்...

லோகு said...

//நையாண்டி நைனா said...

லோகுவுக்கு சமர்ப்பணம்

************************
காதல் ஒன்னும் "சைன்சு நோட்டு" இல்லைங்க....
ஒரு பக்கம் படமாவும்
மறுபக்கம் விளக்கமாவும் பதிய
அது "இரண்டு கோடு" நோட்டு....
காதலன், காதலி அப்படிங்குற இரண்டு கோடுகளையும்
வாழ்க்கைங்குற எழுத்தாலே இணைச்சி வாழணும்.//

அண்ணனுக்கு ஆஸ்கர் கொடுப்பதை கண்ணா பின்னாவென்று பரிந்துரைக்கிறேன்..

Raju said...

என்னுடைய பின்னூட்டத்தை கூகிள் ஏற்க மாட்டேன் என்கின்றது.

Your Comment cannot be accepted: Must be at most 4,096 characters

மெசேஜ் இவ்வாறு வருகிறது.அரவிந்த் அவர்களே தயவு செய்து சரி பார்க்கவும்.

நையாண்டி நைனா said...

ஹே... ராஜு...

இந்த "மார்க் லோகு" கூட என்ன தனியா போராட வுட்டுட்டு போயராதே...

இரும்புத்திரை said...

என்ன இது புதுக்கதை கூகுள் இது நியாயமா ?

கேட்டாச்சு

நையாண்டி நைனா said...

லோகுவுக்கு சமர்ப்பணம்
================================

காதல் ஒன்னும் "குசு" இல்லிங்கோ...
ஒளிச்சு, நாசுக்காக விட்டு நார அடிக்க
அது "சுவாசம்" மாதிரி,
இருக்குறதே தெரிய கூடாது
ஆனா உசுரோட தொடர்பா இருக்கணும்
(குசு போட்டு... (விட்டு இல்லீங்க)எழுதுனாதான் "பின்" நவீனத்துவ எழுத்தாளர்னு.....)

Raju said...

என் வரலாறு சிறப்பு வாய்ந்த 4096 வார்த்தைகள் கொண்ட கவிதயை மட்டறுத்திய கூகிளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

லோகு said...

//நையாண்டி நைனா said...

ஹே... ராஜு...

இந்த "மார்க் லோகு" கூட என்ன தனியா போராட வுட்டுட்டு போயராதே...//

உங்க கூட போராட்டமா.. நடக்கறத பேசுங்க தலைவா.. உங்க பேரை படிச்சாலே எனக்கு ஆப் VSOP ஐ ராவா கவுத்துன மாதிரி இருக்கு..

நையாண்டி நைனா said...

"காதல் இளவரசன்" லோகு அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

Raju said...

நெல்லைக்கு வாழ்த்துகள்.

நையாண்டி நைனா said...

mee 50

Raju said...

me the 50 aa..?

லோகு said...

// ♠ ராஜு ♠ said...

என் வரலாறு சிறப்பு வாய்ந்த 4096 வார்த்தைகள் கொண்ட கவிதயை மட்டறுத்திய கூகிளை வன்மையாக கண்டிக்கின்றேன்.//

கூகுளை கண்டித்து தனி ஆளாக மனித சங்கிலி போராட்டம் நடத்த போறேன்.. பில்கேட்ஸ்க்கு தந்தி அனுப்பி இருக்கேன்.. (எனக்கு தெரிஞ்ச ஒரே கம்ப்யூட்டர் கம்பெனி முதலாளி அவருதான் )

நையாண்டி நைனா said...

வென்றது நெல்லை...
வென்றது நெல்லை...
வென்றது நெல்லை...
வென்றது நெல்லை...
வென்றது நெல்லை...
வென்றது நெல்லை...
வென்றது நெல்லை...

Raju said...

ரைட்டு, வந்த வேலை முடிஞ்சுருச்சு..
மீண்டுமோர் சுபயோக சுபதினத்தில் சந்திப்போம்.
ஆதரவுக்கு நன்றி மக்களே.

லோகு said...

// நையாண்டி நைனா said...

"காதல் இளவரசன்" லோகு அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...//

உங்க பொடனிக்கு பின்னாடி தான் இருக்கேன் ஓவர்..

லோகு said...

என்னாச்சுப்பா.. அவ்ளோ தானா.. நான் 100 வரும் ன்னு நெனச்சேன்..

நையாண்டி நைனா said...

மேற்படி எல்லா மேட்டரும்... நான் என்னோட பதிவுலே உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணி எழுதுனதுதான்.

இரும்புத்திரை said...

முதல் முறையா அரை சதம் அதுவும் எழுவதைந்தாவது பதிவில்
கும்மிக்கு நன்றி

நையாண்டி நைனா said...

தமிழ் குடிமகன் ராஜு அவர்கள் எங்கிருந்தாலும்... மேடைக்கு வரவும்.

நையாண்டி நைனா said...

தமிழ் குடிமகன் ராஜு அவர்கள் எங்கிருந்தாலும்... மேடைக்கு வரவும்.

லோகு said...

அப்பவே அங்கயே படிச்சுட்டேன்.. பின்னூட்டம் போடத்தான் மறந்துட்டேன்.. சாரி .. ஹி..ஹி..

இரும்புத்திரை said...

//அப்பவே அங்கயே படிச்சுட்டேன்.. பின்னூட்டம் போடத்தான் மறந்துட்டேன்.. சாரி .. ஹி..ஹி..//

இது எல்லோரும் சொல்ற பின்னுட்டம் ஏத்துக்க முடியாது

நையாண்டி நைனா said...

/*லோகு said...
அப்பவே அங்கயே படிச்சுட்டேன்.. பின்னூட்டம் போடத்தான் மறந்துட்டேன்.. சாரி .. ஹி..ஹி..*/

உங்க பேரை குறிப்பிட்டும் நீங்க பின்னூட்டாமே போலாமா...?

Raju said...

தல, போதும் தல.
அரவிந்த அவர்களுக்கு சமூக பொறுப்பு இருக்கின்றது.

Raju said...

தனிமனித தாகுதல் வேண்டாமே அருள்மிகு. நைனா அவர்களே..!

இரும்புத்திரை said...

டக்ளஸ் வேணாம் இதெல்லாம் சரியில்ல வலிக்குது

Raju said...

இன்னைக்கு 340 ஆ..?

லோகு said...

ராஜு அது என்ன பேருக்கு ரெண்டு சைட்லயும் 'ஸ்பேடு'... ரம்மி சேந்துச்சா

இரும்புத்திரை said...

இதுல எங்க தனிமனித தாக்குதல் வந்துது - கடைசி வார்த்தை சரியா

இரும்புத்திரை said...

அப்ப லாரா ரெக்காட் உடையுமா 400

லோகு said...

ராஜு இனிமேல் ஸ்பேடு ராஜு என அழைக்கப்படுவார்..

லோகு said...

மராத்திய தேசத்து முத்து அண்ணன் நைனா எங்கிருந்தாலும் மேடைக்கு பின்னால் வரவும்..

Raju said...

\\லோகு said...
மராத்திய தேசத்து முத்து
அண்ணன் நைனா எங்கிருந்தாலும் மேடைக்கு பின்னால் வரவும்..\\

பொடனிக்கி பின்னாலதன் நிக்கிறேன் ஓவர்..!

லோகு said...

// ♠ ராஜு ♠ said...

\\லோகு said...
மராத்திய தேசத்து முத்து
அண்ணன் நைனா எங்கிருந்தாலும் மேடைக்கு பின்னால் வரவும்..\\

பொடனிக்கி பின்னாலதன் நிக்கிறேன் ஓவர்..!//

அவசரத்துல புரோபைல் மாத்தாம கமென்ட் போட்டுட்ட மாப்ள..

Raju said...

ஸாரி..ஃபார் த எரர் ஓவர்..!
ஆகவேணாம் டெரர் ஓவர்..!

லோகு said...

ஒருத்தரா ரெண்டு பேரான்னு கண்டு பிடிக்க CBI விசாரணை தான் வைக்கணும் போல..

Raju said...

நான் தான் 75 க்கு 75 ஓவர்..!