Sunday, October 31, 2010

மச்சான் தயவிருந்தால்

காந்தாரி பத்து மாதத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கிறாள்.ஆனால் குந்திக்கு தர்மன் பிறந்து விடுகிறான். ஆத்திரத்தில் வயிற்றில் குத்திக் கொண்டதால் பிண்டமாக குழந்தை பிறக்கிறது.வியாசர் உதவியினால் அதை நூறு துண்டுகளாக வெட்டி நூறு தங்க குடத்தில் ஈடுகிறார்கள். கொஞ்சம் மிச்சமிருக்கும் துண்டை இன்னொரு குடத்தில் இடுகிறார்கள். பீமன் பிறந்து கொஞ்ச நேரத்தில் (அது மணியாக அ நாட்களாக இருக்கலாம்) கழுதை மாதிரி கத்திக் கொண்டு துரியோதனன் பிறக்கிறான். கொஞ்ச கொஞ்ச இடைவெளிகளில் துச்சாதனன் என்று ஆரம்பித்து கடைசியாக துச்சலை பிறக்கிறாள். மத்த கதை நமக்கெதுக்கு.இந்த கதையின் நாயகி துச்சலை தான்.

துச்சலை ஜயத்ரதனை திருமணம் செய்கிறாள்.பதிமூன்றாவது நாளின் போரின் பத்ம வியூகத்தில் அபிமன்யூவை மட்டும் உள்ளே விட்டு தர்மன்,பீமன் போன்றவர்கள் உள்ளே விடாமல் தேக்கி வைக்கிறான். அபிமன்யூ கொல்லப்பட்டதும் புத்திர சோகத்தில் நாளை சூரியன் மறையும் முன் ஜயத்ரதனை நான் கொல்வேன் இல்லை தற்கொலை செய்து கொள்வேன் என்று காண்டீபத்தின் மீது சத்தியம் செய்கிறான். கௌரவர்களுக்கு சந்தோஷம் தான்.அடுத்த நாள் ஜயத்ரதனை சுற்றி நின்றே போர் புரிகிறார்கள்.அர்ஜூனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அர்ஜூனன் மீதிருக்கும் இயல்பான பாசத்தால் சூரியனை மறைக்கும் கிருஷ்ணனால் வெளியே வருகிறான் ஜயத்ரதன். இருளை நீக்கியவுடன் அர்ஜூனன் ஜயத்ரதனை கொல்கிறான்.(இங்கே இன்னொரு பிரச்சனையிருக்கிறது.ஜயத்ரதனின் தந்தை ஒரு வரம் வாங்கி வைத்திருக்கிறான்.ஜயத்ரதனின் தலையை எவன் கீழே தள்ளுகிறானோ அவன் தலை வெடிக்க வேண்டும் என்று.ஸ்பீடி மேத்மெடிக்ஸில் ஒரு வார்த்தை உண்டு கேரி ஃபார்வர்ட்.கிருஷ்ணன் அந்த தலையை தவம் செய்து கொண்டிருக்கும் ஜயத்ரதனின் தந்தையின் குகைக்கு கேரி ஃபார்வேட் செய்ய,கையில் ஏதோ தட்டுப்படுகிறதே என்று கண் விழித்து பார்த்தால் மகனின் தலை.வாங்கிய வரம் நினைவுக்கு வரும் முன்னே தலையைக் கீழே தள்ள ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் கதை தான். இதற்கு காரணம் புத்திர சோகத்தில் அவன் ஏதாவது சபதம் எடுத்து விடக்கூடாதே).இருள் ஆனப்பின்னும் சண்டை போட்டார்கள் என்ற காரணத்தால் அன்று இரவும் சண்டை நடக்கிறது.கடோத்கஜனைக் கொன்றப்பின் தான் போர் நிற்கிறது.

பதினெழாவது நாள் யுத்தத்தின் முடிவில் கர்ணன் சாய்க்கப்படுகிறான். காந்தாரி துரியோதனின் கூடாத்திற்கு வருகிறாள்.அவனுக்கு எங்கு அடிப்பட்டாலும் ஒன்றும் ஆகாமல் இருக்க முதல் முறையாக கண்கட்டை எடுக்க முடிவு செய்கிறாள்.ஆற்றில் நீராடி விட்டு துணியில்லாமல் வருமாறு சொல்கிறாள். விஷயம் தெரிந்த கிருஷ்ணன் துச்சலையிடம் போய் இந்த பிரச்சனைக்கு காரணம் சகுனி தான்.இன்னும் பிரச்சனை வராமலிருக்க சகுனியின் பகடைக்காய்களை ஆற்றில் எறிந்து விட சொல்ல அவளும் செய்ய போகிறாள்.நடுவில் ஒரு வாழைத்தோப்பு. எதிரில் துரியோதனன் ஒன்றுமில்லாமல் வர தங்கையைப் பார்த்து ஒரு வாழையிலையை எடுத்து மறைத்து கொள்கிறான்.அவள் பகடையை ஆற்றில் எறிய மனித எலும்புகளால் செய்யப்பட்ட பகடைகள் சிரிக்கிறது.துரியோதனன் வந்ததும் கண்கட்டை அவிழ்த்து அவனை உற்று நோக்கும் காந்தாரி இடையில் இருக்கும் வாழையிலையால் அதிர்ச்சி அடைகிறாள். பதினெட்டாவது நாள் போரின் முடிவில் துரியோதனன் தொடையில் அடித்து கொல்கிறான் பீமன்.அது கதை யுத்தத்தின் அதர்மம்.அசுவாத்தாமாவை படைத்தலைவனாக ஆக்கி விட்டு இறந்து போகிறான்.

இதில் அதிர்ச்சியான டிவிஸ்ட்.கௌரவர்கள் ஆசைப்படும் பெண்களை எல்லாம் பாண்டவர்கள் தான் தட்டுகிறார்கள்.திரௌபதி,சுபத்ரா,பலராமன் மகள் செல்வி(அபிமன்யூ).ஆனால் அதிர்ச்சிகரமாக துச்சலையின் ஒரே மகளான கலந்தாரியை கைப்பிடிப்பது அல்லியின் மகனான புலந்திரன்.கலந்தாரியயை துரியோதனன் சிறையில் அடைக்க அல்லியின் உதவியால் சிறைக்கு செல்லும் புலந்திரனால் கர்ப்பமடையும் கலந்தாரியயைத் தீயிட்டு கொளுத்த முடிவு செய்கிறான். அல்லி பெரும் மழை வரவழைத்து அவளை காப்பாற்றுகிறார்கள்.குழந்தை பிறந்ததும் அர்ஜூனனிடம் பவளத்தேர் கேட்கிறான் புலந்திரன்.பேரனுக்கு தேர் வாங்க போன கேப்பில் பவளக்கொடி என்று பெண்ணை அர்ஜூனன் திருமணம் செய்ய கோபத்தில் அல்லி படையெடுக்க கிருஷ்ணன் விளையாட அடப்போங்கடா மாமனுக்கும் மச்சானுக்கும் வேறு வேலையே கிடையாதா.

Friday, October 22, 2010

ஒன் டவுன் மேஜிக் - பத்ம வியூகம்

பழைய போர்களின் போது தினம் ஒரு வியூகம் வைத்து போரிடுவார்களாம்.பீஷ்மர் வீழ்ந்தப்பின் துரோணர் கௌரவப்படைகளின் தலைமை ஏற்கிறார்.பதிமூன்றாவது நாள் போர் நடக்கும் போது பத்மவியூகம் அமைக்கிறார் துரோணர்.அர்ஜூனை வேறு பக்கம் திசைத்திருப்பி விடுகிறார்கள். பாண்டவர்கள் பக்கம் பத்ம வியூகத்தை உடைக்க தெரிந்தவர்கள் இரண்டே பேர் தான்.அர்ஜூனனும் கிருஷ்ணனும் இருவரும் வேறு பக்கமிருக்கிறார்கள்.யாரை வைத்து பத்ம வியூகத்தை உடைக்கலாம் என்று யோசித்தால் அபிமன்யூ முன்னால் வந்து நிற்கிறான்.சுபத்ரையின் கர்ப்பத்திலிருக்கும் போது அர்ஜூனனும் கிருஷ்ணரும் பத்ம வியூகத்தை உடைப்பதைப் பற்றி பேசுகிறார்கள். நடுவில் சுபத்ரை தூங்கி விட கர்ப்பத்திருக்கும் அபிமன்யூவும் தூங்கி விடுகிறான்.பத்ம வியூகத்தை உடைத்து நுழைவது பற்றி மட்டுமே தெரிந்திருக்கிறது.வெளியே வரத்தெரியாது.தர்மன் அதனால் யோசிக்க அபிமன்யூ உடைக்கும் போது உள்ளே நுழைந்து விட முடிவு செய்கிறார்கள்.பத்ம வியூகத்தின் முகப்பில் துரோணர் நடுவில் துரியோதனன்.அபிமன்யூ உள்ளே நுழைந்ததும் கூடவே வரும் தர்ம,பீம சகோதரர்கள் ஜயந்திரனால் நிறுத்தப்படுகிறார்கள்.முடிவில் கௌரவப்படைக்கு சேதமானாலும் அபிமன்யூ கொல்லப்படுகிறான்.இறுதி வெற்றி பாண்டவர்களுக்கே கிடைக்கிறது.

ஒரு பெரிய ஸ்கோர் சேஸ் செய்யும் போது அது ஒரு சக்கர வியூகம் தான்.அதுவும் இந்திய அணியை பொறுத்த வரை பெரிய ஸ்கோரை உடைக்க முடியாத பத்ம வியூகம்.வரிசை அப்படி.அதற்கு ஏற்ற மாதிரி எவனாவது ஜயந்திரன் மாதிரி எல்லோரையும் அணைப்போட்டு நிறுத்துவான்.சில கட்டத்தில் அபிமன்யூ மாதிரி ஒருத்தனைப் பலி கொடுத்தாவது போட்டியை வெல்வார்கள்.அப்படி அபிமன்யூ முதல் முதலாக உருவாக்கப்பட்டவர் ஜவகல் ஸ்ரீநாத்.தீடிரென ஒன் டவுனில் இறக்கப்பட்டார்.ஒரு பிப்டி அடித்தார். அதோடு சரி.அதற்குப்பின் எனக்கு தெரிந்து ஸ்ரீநாத் வரவில்லை.முன்னாள் கேப்டன்கள் எடுத்த சில முடிவு வெற்றி பெறும் போது அதை சீரான இடைவெளி விட்டு அடுத்து வரும் கேப்டன்கள் உபயோகிப்பார்கள்.ஆச்சர்யமான விஷயம் என்றால் அது பெரிதாக எல்லோரும் முயற்சிக்கும் முன் அதை செய்தது சச்சின் தான்.தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஸ்ரீநாத் இறங்கிய சமயம் சச்சின் தான் கேப்டன். என்ன செய்ய தலைவருக்கு அது மட்டும் தான் இன்னும் கை வராத கலை.கேப்டன்ஷிப் போனப்பின் அசார் வருகிறார்.

பங்களாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி.பெஸ்ட் ஆப் த்ரி.ஆளுக்கு ஒரு பைனல் ஜெயித்தாகி விட்டது.மூன்றாவது போட்டி பாகிஸ்தான் பேட்டிங்.அன்வரும்,இஜாஸ் அகமதுவும் சதம் அடிக்கிறார்கள்.பத்து வருடங்களுக்கு முன் சேஸ் செய்ய முடியாத ஸ்கோர்.சச்சின் அடித்தளம் அமைக்க சச்சின் அவுட் ஆனதும் எல்லோரும் சித்துவை தான் வருவார் என்று நினைத்தால் ராபின் சிங்.கங்குலியும் ராபினும் ஜெயிக்கும் அளவிற்கு கொண்டு சென்று வெளியேறினால் வழக்கம் போல நம்ம ஆளுங்க கதகளி ஆடி ஒரு வழியாக கனிட்கர் என்று பத்து மாதம் இந்திய அணியில் இடம் பெற்ற நாயகனால் காப்பாற்றப்படுகிறார்கள்.

அதற்குப்பின் கங்குலி வந்ததும் சச்சினுக்கு எதிராகவே வளர்த்து விட சேவக் என்று கொம்பு சீவி விட்டாலும் அவர் கண்டுப்பிடித்த ஆயுதம் தான் தோனி.என்ன செய்ய அந்த ஆயுதமே அவரை உரசிப்பார்த்தது தனிக்கதை.பாகிஸ்தானிற்கு எதிராக தோனி ஒன் டவுனில் இறங்குகிறார். சதமடித்து ஒரு நாள் அணியில் நங்கூரம் பாய்ச்சுகிறார்.

அடுத்து டிராவிட்.ஸ்ரீலங்கா போட்டியில் சங்ககாரா சதம் அடித்து டார்கெட் மூன்னூறு வைக்கிறார்கள். அதிலும் தோனி ஒன் டவுனில் இறங்குகிறார்.அதிரடி ஆட்டக்காரர்.அவருக்கு மாற்றாகயிருந்த தினேஷ் கார்த்திக்,பர்தீவ் பட்டேல் எல்லோரும் தானாக விலக்கப்படுகிறார்கள்.விலகுகிறார்கள்.

தோனி கேப்டன் ஆனப்பின் இந்திய அணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த கம்பீர், ரெய்னா,கோலி,ரோகித் சர்மா எல்லோருக்கும் அந்த ஒன் டவுன் இடம் தரப்படுகிறது.சதம் அடிக்கிறார்கள். இந்திய அணியிலும் நிலையான இடம் கிடைக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டியில் டிராவிட் இடத்தில் புஜாரா இறங்குகிறார்.

இந்திய அணி இதை ஒரு முறை ராபின் சிங்கை வைத்து பரிசோதனை செய்த நாட்களில் தென் ஆப்பிரிக்கா நிக்கி போஜே வைத்து செய்து வெற்றியும் பட்டார்கள். ரிக்கி பாண்டிங் அந்த இடத்திற்கு டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டியில் வந்தப்பின் தான் இத்தனை சதங்களும் கேப்டன் பதவியும்.ரிக்கி இல்லாத சமயம் அந்த இடத்தில் கிளார்க்.

தோனிக்குப்பின் கேப்டன் பொறுப்பேற்க ரெய்னாவும்,கோலியும் தான் போட்டிப் போடுவார்கள்.தோனி கண்டுப்பிடித்த கத்திகள் எப்படி பாயப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.சுதாரிக்காமலிருக்க தோனி கங்குலி இல்லை என்று நினைக்கிறேன்.

தோனி,ராபின் சிங்,கம்பீர்,ரெய்னா,கோலி,ரோகித்,புஜாரா எல்லோரும் பத்ம வியூகமான பெரிய ஸ்கோரை உடைக்க போகும் போது பின்னால் நாங்களிருக்கிறோம்,அடிக்கவில்லை என்றாலும் இன்னும் சில ஆட்டங்கள் நீயிருப்பாய் என்று சொல்லப்பட்ட நம்பிக்கையான் வார்த்தைகள் தான் நவீன அபிமன்யூக்கள் சாகாமல் தப்பியிருக்க காரணம்.சச்சின்,ஷேவாக்,கம்பீர் வந்தப்பின் தான் தெரியும் எத்தனை அபிமன்யூவின் பிரதிகள் வாய்ப்பளிக்கபடாமலே பின்னாலிருந்து சாய்க்கப்படுவார்கள் என்று தெரியும்.

Tuesday, October 19, 2010

சல்லிய புக்கனன்

அது என்ன சல்லிய புக்கனன் என்று ஒரு தலைப்பு.ஆஸ்திரேலியாவின் முன்னாள் கோச் ஜான் புக்கனனை சல்லிப்பயல் என்று திட்டி விட்டேன் என்று டிவிட்டரில் யாரும் போட்டுக் கொடுத்து விட வேண்டாம். நான் வேறு அந்த ஊருக்கு தான் போக போகிறேன். ஆஸ்திரேலிய இங்கிலாந்து கிரிக்கெட் யுத்தமான ஆஷஸ் தொடரையும் மகாபாரதம் இதிகாசத்தையும் ஏதாவது ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியும் என்பதன் முயற்சி தான்.

சல்லியன் - யார் இந்த சல்லியன்.நகுல,சகாதேவனின் தாய்மாமா.மாத்ரியின் அண்ணன்.போர் தொடங்க போகிறது.பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சல்லியன் தர்மனின் சேனையில் சேர புறப்பட்டு வருகிறான். வழியில் உணவு மற்றும் தண்ணீர் பந்தலமைத்து துரியோதனன் மூளை காத்திருக்கிறது. நிறைய இடத்தில் கிடைத்த கவனிப்பால் "உன் மன்னனிடம் சொல்.அவன் தலைமையின் கீழ் என் படை வீரர்கள் போர் புரிவார்கள் என்று சொல்." என்று உற்சாக மிகுதியில் வாக்குத்தர சரி மன்னர் துரியோதனிடம் சொல்கிறேன் என்று அந்த வீரன் பதில் சொல்லும் போது தான் தெரிகிறது. அது துரியோதனன் செய்த ஏற்பாடு என்று.தர்மரிடம் போய் வருத்தப்பட்டு நின்றால் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்.அதில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறான். முதல் பத்து நாள் பீஷ்மர் தலைமையிலும் அடுத்த ஐந்து நாள் துரோணர் தலைமையிலும் கௌரவர்கள் சண்டையிடுகிறார்கள். தில்லுமுல்லு இரண்டு பக்கமும் செய்கிறார்கள்.பாண்டவர்கள் பீஷ்மரையும், துரோணரையும் சாய்த்தால் அந்த பக்கமிருந்து அபிமன்யு மற்றும் கடோத்கஜனை சாய்க்கிறார்கள். பதினாறாவது நாள் கௌரவ சேனைக்கு கர்ணன் தலைமை தாங்க கிருஷ்ணர் அளவிற்கு தேரோட்டும் திறமை சல்லியனுக்கு மட்டும் தான் உண்டு.அவர் தேரோட்டினால் அர்ஜூனனை வெல்ல வாய்ப்பு உண்டு என்று கர்ணன் விதியோடு கட்டிப்பிடித்து உருள்கிறான்.தர்மனின் வேண்டுகோளின்படி கர்ணனின் முடிவிற்கு மாற்றுக்கருத்துகள் சொல்ல ஆரம்பிக்கிறான்.நாகாஸ்திரத்தை அர்ஜூனன் கழுத்திற்கு கர்ணன் குறி வைத்தால் சல்லியன் மார்பிற்கு குறி வைக்க சொல்கிறார்.கர்ணன் கேட்காமல் அம்பை விட கிருஷ்ணரின் பாத அழுத்தத்தால் அது கிரீடத்தைப் பெயர்த்து எடுக்கிறது.சல்லியன் மார்பிற்கு குறி வைத்திருந்தால் இப்படி நடக்குமா என்று கேட்க வாக்குவாதம் முற்றி தேர் ஓட்டும் வேலையை மட்டும் பாருங்கள் என்று கர்ணன் சொல்ல நான் ஒன்றும் தேரோட்டியும் அல்ல தேரோட்டி மகனும் அல்ல மன்னன் என்று சேற்றில் தேரை இறக்கி விட்டு விட்டு சல்லியன் சென்று விட கர்ணன் தேரை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அர்ஜூனனால் கொல்லப்படுகிறான்.பதினெட்டாவது நாள் சல்லியன் தலைமையில் கௌரவப்படைகள் களமிறங்க தர்மன் சல்லியனை ஈட்டியால் துளைத்தெடுக்கிறான்.

அதே பாணியில் ஆஷஸ் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தர்மர் வேஷத்தில் ரிக்கி பாண்டிங்.போரில் தோற்றால் நாடு கிடைக்காது அதே மாதிரி இந்த முறையும் ஆஷஸ் தொடரை இழந்தால் கேப்டன் பதவியைப் பறித்து விடுவார்கள். சல்லியனான புக்கனன் இந்த முறை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இருக்கிறார்.தென் ஆப்பிரிக்க வீரர்களான ஜோனதன் டிராட்,கெவின் பீட்டர்சன் போன்ற வெளி நாட்டு வீரர்களை வைத்தே தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஷஸ் தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள்.ஏற்கனவே இந்தியாவில் முதுகெலும்பை உடைத்து விட்டார்கள்.இதிலும் தோற்றால் மூன்றாவது ஆஷஸ் தொடரை இழந்த கேப்டன் என்ற பெயர் ரிக்கி பாண்டிங்கிற்கு வந்து சேரும். அதனால் அவர்கள் குறியே டிவிட்டர் புகழ் கெவின் பீட்டர்சன் தான்.கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து அணியின் பலவீனம் என்று மாப்பிள்ளை பாண்டிங்கும்,இங்கிலாந்து அணியின் பக்கமிருக்கும் மாமா புக்கனனும் சொல்கிறார்கள். பாண்டிங் மேலும் காலிங்வுட்,அலிஸ்டர் குக் பேட்டிங் சரியில்லை என்று அடித்து ஆடுகிறார்.இது எல்லா தொடருக்கும் முன்னால் ஆஸ்திரேலியா செய்யும் உத்தி.இந்தியாவுடனும் அதை செய்திருப்பார்கள். இப்போது இந்தியாவில் சேவக்,ஹர்பஜன் என்று ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிகம் பேசுவார்கள்.அதனால் அதை கையாளவில்லை.புக்கனன் ஏறுக்குமாறாக யோசனை சொல்லி பாதி தொடரில் அத்துக்கொண்டு போகாமலிருந்தால் அதுவே இங்கிலாந்திற்கு பாதி வெற்றி தான்.இங்கிலாந்து வென்றால் மைக் கேட்டிங்கிற்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஜெயித்த பெருமை இந்த அணிக்கு கிடைக்கும்.ஆஸ்திரேலிய அணியில் போன முறை இருந்த மெக்ராத்,வார்னே இருவரும் இல்லை. ஏற்கனவே டிவிட்டரில் கிடைத்த உதைகளுக்கு வார்னே மருந்திட இந்த தொடருக்குத்தான் காத்திருக்கிறார்.இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு காயம்.புக்கனன் ஒரு உள் காயம். காத்திருக்கிறேன் இன்னொரு பதினெட்டு நாள் யுத்த முடிவிற்கு.

தர்ம சேனை என்று ஆஸ்திரேலியாவை சொன்னது நியாயமில்லை என்று யாருக்காவது தோன்றினாலும் அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது.காரணம் இனி ஆஸ்திரேலியா என் தாய் நாடுகளில் ஒன்று. இங்கிலாந்து போனால் இங்கிலாந்து என் தாய் நாடு என்று சொல்ல வேண்டியது தான்.

Thursday, October 14, 2010

டோளேண்டா - அர்த்தம் தெரியட்டும்

டோளர்கள் அவர்களுக்கு தேவையானதை மட்டும் தான் அதாவது அடுத்தவன் திட்டியதை மட்டும் தான் எடுத்து போடுவார்கள்.முழுசா சொல்லணும்.அப்புறம் தான் தெரியும். போரத்தில் சவடால் விட வேண்டியது யாராவது கேட்டால் போரத்தை விட்டு போறேன்னு சொன்னாலும் பரவாயில்லை.என் ஐடியை எடுத்து விடுங்கள்.அன்சப்ஸ்கிரைப் செய்தால் போச்சு.செய்வதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லையே.ஆமாம் பதிவு எழுத மட்டும் தான் நேரம் உண்டு.

என்னை துகிலுரிந்து விட்டார்கள் என்று கத்திய சைக்கோ எல்லா ஆதாரமும் இருக்கிறது கேஸ் போடுவேன் என்று சொல்லி விட்டு எல்லா ஆதாரங்களையும் வைத்ததும் அடுத்தவர் மனைவி,தாய் பற்றி எழுதி இப்படித்தான் நியாயம் கேட்க வேண்டும் சொன்னால் அது நியாயம். அதை எடுத்து முகிலன் போரமில் பகிர்ந்து இதை நாடோடி தட்டிக் கேட்பாரா என்று சொன்னதும் தான் தாமதம்.நான் எந்த பதிவுமே படிப்பதில்லை,எழுத நேரமில்லை என்னை தட்டிக் கேட்க சொன்னால் எப்படி என்று சப்பைக்கட்டு கட்டுபவர் தான் இந்த புதிய டோளன்.அதை விட நான் கேட்க மாட்டேன் என்று சொல்ல வேண்டியது தானே.அந்த சைக்கோவிடன் அதி புத்திசாலி ஏழர சொல்கிறார். எதை செய்தாலும் வினவு, ஸ்டீபனிடம் கேளுங்கள் என்று மெயில் செய்கிறார்.அதில் புதிய டோளரின் மெயில் ஐடி சிசியில் இருக்கிறது. அதனால் இவருக்கு தெரியாமல் அது வந்திருக்காது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அந்த ஸ்கீரின்ஷாட்டின் சாராம்சம் பார்க்க



From: arul stephen
முகில‌ன் அவ‌ர்க‌ளே... என்ன‌ பிர‌ச்ச‌னை உங்க‌ளுக்கு?..
என்னிட‌ம் ச‌ண்டை போட‌ வேண்டும் என்று நினைத்தால் க‌ண்டிப்பாக‌ தொட‌ர‌லாம்..
இந்த‌ போர‌த்தில் ப‌தில் அளிக்க‌ என‌க்கு விருப்ப‌ம் இல்லை.. என்னுடைய‌ மெயில்
ஐடி உள்ள‌து அத‌ற்கு தாராள‌மாக‌ அனுப்ப‌லாம்..
உல‌க‌த்தில் என்ன‌ பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்தாலும் என்னுடைய‌ க‌ருத்து கேட்பீர்க‌ளா?..

இவர் எதிலும் சம்பந்தமில்லாதவராக இருந்தால் நான் ஏன் இவர்கிட்ட சும்மா சண்டைக்கு போக போகிறேன்.எது செய்தாலும் வினவு,ஸ்டீபனிடம் கேட்டு செய்யுங்கள் என்று ஏழர சொல்கிறார் என்றால் இவருக்கு நிச்சயம் தொடர்புயிருக்கிறது.

அதனால் அதை நான் காப்பி செய்து போது விட்டு சொம்புத்தூக்கி என்று சொன்னேன்.அதற்கு பதில் சொல்லாமல் நான் சொம்புத்தூக்கி என்று சொன்னது தான் தப்பு என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.எல்லா விஷயத்திலும் கூட்டுக் களவாணியாக இருந்து விட்டு எனக்கு தெரியவே தெரியாது என்றால் அதனால் திரும்பவும் சொன்னேன்.

ini enkeyum unga sombai thookittu varaatheenga appuram ethaavathu naanum solven.appuram ungalukkum enakkum enna pirachanai endru ketpen .

உடனே ஸ்டீபன் சொல்கிறார். - ஏன் முகில‌ன், என்றைக்கு நான் ஆபாச‌ம் என்று சொன்னேன்?..
ரெம்ப‌ காமெடியா இருக்கு...
க‌வுண்ட‌ம‌ணி போல் தான் சொல்ல‌னும் போலா...
இவ்வ‌ள‌வு பேரு இருக்கும் போது என்ன‌ பார்த்து ம‌ட்டும் ஏன் கேட்டீங்க‌னு... .
:)
என‌க்கும் அத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?..

ஊருக்கு கிளம்பும் பிசியில் நான் சொன்னதை பார்க்கவில்லை போலும்.

mela naan athaaram thanthu irukken sombu thooki.antha buzzkku kopam vanthaa ithukku kopam varalaam

உடனே சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்து விட்டார்.அவர் பெயர் தான் தெளிவாக ஏழரையால் குறிப்பிடப்பட்டுள்ளதே.

அர‌விந்த் உன‌க்கும் என‌க்கும் என்ன‌ பிர‌ச்ச‌னை, உன்னை நான் எங்காவ‌து ஏதாவ‌து எழுதி இருக்கேனா?...

ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku

நான் அதற்கு பதில் சொல்கிறேன்.அதாவது சொம்புத்தூக்கி என்று சொல்கிறேன்.சாதாரணமாக சொம்புத் தூக்கி என்று சொல்வது தான் என் வழக்கம்.

உடனே இவர் பொங்குகிறார்.உண்மையான பெயரை சொல்லி விட்டேன் போல.

உன்னால‌ ஆன‌த‌ பாருடா... வெத்துவேட்டு..
சும்மா குரைக்காதே....
என்னை ப‌ற்றியும் நாற்ப‌து ப‌திவு எழுது (ஏற்க‌ன‌வே நாலு ப‌திவு
எழுதியிருக்கிறே..)..
என‌க்கு ச‌ந்தோச‌ம் தான்.. விள‌ம்ப‌ர‌ம் கொடுத்திட்டு லிங்க் அனுப்பி வை..
வ‌ந்து ர‌சிக்கிறேன்..

இப்படி சொன்னதால் நானும் திட்டினேன்.அதாவது வெத்து வேட்டு,நாய் அப்படி சொன்னா எல்லாம் கோபமே வரக்கூடாது. நியாயமானவர் எல்லாத்தையும் குடுக்க வேண்டியது தானே.ஏன் தரல.பேசி வச்சிக்கிட்டு செய்ய நான் என்ன சொம்புத்தூக்கியா.

இதை போய் யாருக்கு தேவையோ அவங்க படிக்கலாம்.

http://groups.google.co.in/group/tamizhbloggersforum/browse_thread/thread/7228370630a6c932

இந்த பிரச்சனை முடிந்ததும் நல்லவர் மாதிரி எனக்கு நேரமே இல்லை.நான் எதையும் படிப்பதேயில்லை என்று ஒரு விளக்கம் வேறு.

அவர் இப்படி  சொன்னதற்கு பிறகு நான் போரத்தில் ஒரு திரி ஆரம்பித்தேன்.
இதை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று முகிலன் கேட்டால் நான் ஊருக்கு போகவதால் இரண்டு வாரமாக எதையும் படிக்கவில்லை என்று சொல்கிறார் ஸ்டீபன்.சரி படிக்கவில்லை என்று வைத்து கொண்டாலும் இதில் ஸ்டீபன் என்று போட்டதும் அதிலிருக்கும் ஸ்கீரின் ஷாட்டை கூட பார்க்காமல் (பார்க்காத மாதிரி நடித்து விட்டு) நான் எப்படி கேட்க முடியும் என்று சொல்வதை விட இந்த விஷயத்திற்கு நான் பொங்க மாட்டேன் என்று அவர் சொன்னால் ஒரு பிரச்சனையுமில்லை.அதை விட்டு விட்டு சொம்புத்தூக்கி என்று சொன்னது அவருக்கு கோபம் வந்து விட்டதாம்.ஆமா ஆயிரம் முறை சொல்வேன் சொம்புத்தூக்கி  சொம்புத்தூக்கி விஷயமே தெரியாமல் வந்து சொம்பைத் தூக்கினால் அப்படி தான் சொல்வேன்.உடனே இவர் ரொம்ப மரியாதையாக பேசுகிறார்.சும்மா குறைக்காதடா.என்னையும் வைத்து எழுது என்று சொன்னால். ஏற்கனவே நாலு பதிவு எழுதியிருக்கிறாய் என்று சொல்கிறார். இரண்டு வாரமாக படிக்காத இவருக்கு நான் நாலு பதிவு எழுதினேன் என்று எப்படி தெரியும்.அப்படி சொல்லும் போது கோபத்தில் இருக்கும் நான் செருப்பால் அடிப்பேன்.வா வந்து குனி என்று திட்டினேன். எல்லாம் படித்து விட்டு எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று சொன்னால் நம்ப நான் என்ன இன்னொரு சொம்புத்தூக்கியா.திருவாளர் ஏழர சொல்கிறார்.எதை செய்தாலும் ஸ்டீபன்,வினவிடம் கேட்டு செய்யுங்கள் என்று.அதற்கு ஆதாரம் இருக்கிறது.எல்லா விஷயத்திலும் பொங்கினால் எனக்கு பிரச்சனையில்லை.ஆள் பாத்து பொங்கினால் சொம்புத்தூக்கி,செருப்பால் அடிப்பேன் என்று இனியும் சொல்வேன்.

இது ஏன் வெளியே வரல.மறுபடி பொதுவாக ஒரு விவாதம் வருகிறது.உடனே இவர் பாய்ந்து வருகிறார்.

//ஏம்மா உன‌க்கு கொஞ்ச‌ம் கூட‌ சென்ஸ் கிடையாதா?...
உன்னிட‌ம் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இல்லை என்று சொல்லிவிட்டேன்...
அப்புற‌ம் திரும்ப‌ திரும்ப‌ என்னிட‌ம் வ‌ந்து கைய‌ புடிச்சி இழுத்தியா, கையை
புடிச்சி இழுத்தியா? என்று கேட்டால் என்ன‌ அர்த்த‌ம்...
.
.வேறு வேலைக‌ள் இருந்தால் போய் பாருங்க‌... திரும்ப‌வும் என்னை வ‌ந்து
சீண்டினால் விளைவு மோச‌மாக‌ இருக்கும்..
//

இவர் இப்படி பொண்ணுக்கிட்ட பேசலாமாம்.ஆனா வேற யாராவது பேசினா டோளராக மாறிடுறாங்க. அப்படி சொல்லிட்டு போய் ஒரு பதிவும் போட்டாச்சி.
பதிலுக்கு நான் இப்படி சொன்னேன்.

ஊருக்கு போற பிசி.பசி பாருங்க நான் நேத்து பதிவே எழுதல.ஆனா என் பெயர் வந்தா போதும்ன்னு சண்டைக்கு போவேன்.அப்புறம் யாராவது சொம்வுத்தூக்கின்னு சொன்னா முடிஞ்சா சண்டை போடுவேன்.முடியலையா போரம் அட்மின் கிட்ட கதறி அழுவேன்.சரி அடிக்காதீங்க அவர் சொன்னதும் ஊருக்கு போற வேலையை விட்டு பதிவு போடுவேன்.அப்புறம் யாராவது பொதுவா சொன்னா போதும் என்னை ஏன் "நீ" சொல்ற நான் "உன்னை" பத்தி பேசுறேனா இனியும் பேசினா விபரீதமாயிரும்னு சவுண்ட் விடுவேன்.ஏன்னா நான் டோளேண்டா.

பேசவே விரும்பாத ஆள் கிட்ட நீ வா போ உன்னை,குலை, எனக்கு விளம்பரம் தா,டா இதெல்லாம் மரியாதை லிஸ்டல வரும் போது பதில் மரியாதை கிடைக்கும்.

நான் ஒத்துக்கிறேன்பா.நீங்க நல்லவங்க தான்.ஆனா நேர்மையானவங்களா இருந்தா முழுசா போடணும்.மத்ததுக்கு எல்லாம் லிங்க் குடுக்க தெரிஞ்ச நீங்க ஏன் இதுக்கு மட்டும் தரல.ஆனா நான் தருவேன்.ஏன்னா நான் டோளன் இல்லை.சண்டை நடந்து ரெண்டு நாள் கழிச்சி பதிவு வருது. ஏன்னா டிஸ்கஷ்சன் செய்து தான் பதிவு போடணும்.எனக்கு எழுதி தர யாரும் வேண்டாம்.

டீச்சர் அவன் என்னை அடிச்சிட்டான்.

நீ என்னடா பண்ணுன.

அவன் தான் என்னை அடிச்சான்.

சும்மாவா அடிப்பான்.நீ என்ன பண்ணுன.

நான் லேசா ஒரு கடி கடிச்சேன்.

அதான் வாயில ரத்தமா.

Monday, October 11, 2010

வாங்கினது பத்தலை போல - சரி இன்னும் கொடுக்கிறேன்

பண்புடன் போரம் என்று நினைக்கிறேன்.அதில் தான் முதல் பிரச்சனை எரிய ஆரம்பித்தது. அதில் வாங்கிய உதைகளில் தான் புத்தி பேதலித்து போய் கிடக்கிறது.அது பற்றி புனைவு புகழ் புரளி வாயாலே கேப்போம்.இலங்கைத்தமிழர்கள் பற்றி பேசி உதை வாங்கி விட்டு இப்போ என்ன வெளியே சொல்றதுன்னா நான் ஐ.டி.சி போறேன்.அவங்களுக்கு உதவுறேன் இப்படி பீலா விட வேண்டியது. என்னைக்கும் நாம செஞ்சதை அடுத்தவன் தான் பேசணும்.அப்படி யாராவது பேசிட்டா தண்ணிக்கு என்னமா ஜால்ரா அடிக்கிறாங்கன்னு புரளி கிளப்பி விட வேண்டியது தான் வேலை.

jmms: these things shd make one strong
srilankan issue la naan vaangatha thittey kidayathu.
me: when
jmms: Im totally against LTTE tigers
a7 their atrocities
sply with kids in armies
me: m
jmms: in many tamil grps
last year
me: oh
jmms: but I stayed strong
me: thats gud
jmms: ella ketta vaarthaiyum solvaanga
me: ve should overcome
jmms: but i never use bad words to defend myself
i was slow to getting agnry

ஆமா ஆமா கோபம் ரொம்ப மெதுவா தான் வரும்.மூணு வருசத்துக்கு முன்னாடி உள்ளதே இப்போ வருதுன்னா எங்களுக்கு எதிரா ஒரு மாசத்துலேயே கோபம் வந்தது ரெகார்ட் பிரேக்.லிம்கா புத்தகத்தில் இடம் பெற போராடணும்.அப்புறம் கெட்ட வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்க மாட்டாங்களாம். ஆமா ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க.

me: k
may be
jmms: those who dont hv points will start insulting or using bad words.
i know these pshychology.:))

அடக்கிரகமே சைக்காலஜி பத்தி யார் பேசுறது.ஆரம்பத்தில் இது மாதிரி பஸ் வந்திருந்தால் சரி கோபத்தில் வந்தது என்று வைத்து கொள்ளலாம்.அப்புறம் ஆதாரம் கேட்டே மிதி வாங்கியதும் தான் வாதாட எந்த பாயிண்டும் இல்லை போல உடனே இவங்க உபயோகிச்சிட்டாங்க.எனக்கும் வாதாட எதுவும் இல்லாத போது நானும் இதே லாஜிக்கை உபயோகித்து அசிங்க அசிங்கமாக மூணு தலைமுறையும் இழுத்து திட்டுவேன்.அப்ப எந்த நாயாவது வந்து தண்ணிக் குடிக்க வந்தேன்.சொம்புல தண்ணி வைக்கலைன்னு வந்தான் செருப்பால அடிப்பேன்.இன்னும் எங்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு. அதனால கூலாயிருக்கலாம்.திட்டுக்கு நாளிருக்கு.அப்படி ஒரு அறுப்பை வாழ் நாளில் எவனும் வாங்கிருக்க மாட்டான்.எவளும் என்றும் வைத்து கொள்ளலாம்.

jmms: ok bk
maniji
he came & talked
appo he told unga mokkai mailbox nirayuthunu
i layghed & said
11:11 PM atha neena solreengala nu
then immdtly he got angry
me: M
jmms: & said " திருடி தன் அடுத்த்வளை திருடி னு சொல்வாள் "
me: Y
jmms: so y shd he say abt me then
:))
11:13 PM avar sonna thirudi illa
nama pathil sonna nama thirudi yam
:))))))))))
male chavanist
:))
ellam low class
and that too film industry la irukuravanga kitta romba careful la irukanum
ethukum anjathavanga
me: enna panraar
jmms: vilambaramam
me: oh
jmms: school thandathavanga la irukkanum jockey also
me: athukku en thailaand
jmms: athunala than vulgar jokes solli polappa otturanga
me: m

சினிமாவுல இருக்கிறவங்க எல்லாம் லோ கிளாஸாம்.அவங்க கூட இப்படி பேச மாட்டாங்க.இந்த ஹை கிளாஸ் பேசுற பேச்சைப் பார்த்தால் நாங்க எல்லாம் லோ கிளாஸாவே இருந்துட்டு போறோம். படிக்காதவங்க நையாண்டி வேற.எதையுமே தெரியாம பேசுறது.ஜாக்கி கரஸில் மாஸ்டர் டிகிரி முடிச்சியிருக்கார்.எதை எழுதினாலும் அங்க போய் காத்துக்கிடக்கிறது.அப்புறம் அதை எழுதினான் இதை எழுதினான்னு சொல்றது.

jmms: true
enakku cinema karanga mela avlo nalla impression ilkla surya
like jockey , cable
they want to get fame with sex jokes

கேபிள் மேல நல்ல இம்பிரஷன் இல்லையாம்.அப்புறம் ஏன் என்னை துகிலுரிஞ்சப்போ அவர் கேக்கலைன்னு கத்தணும்.ஆள் பத்தலையா.வினவு கிட்ட போகுறதுக்கு முன்னாடி சூர்யா கிட்ட போய் ஸ்ப்போர்ட் கேட்டது எங்களுக்கு தெரியாதா என்ன.

jmms: ivingka
மட்டும் என்னவேணா பேசுவாங்களாம்
ஆனா நாம பேசினா
பொத்துகிட்டு வருமாம் கோபம்
நர்சிம் வந்ததும் கவிதை எழுதியிருக்கத பாருங்க
இவிங்க
வட்டமே காமம் மட்டும்தான்
எழுத்தில் செய்யும் விபச்சாரம் இவையெல்லம்
என்பது ஏன் தெரியவில்லை?
me: m
jmms: முத்தத்தை பகிர்ந்துகொள்வதை
விலாவாரியா விள்க்கணுமா
இப்படி எழுதிதான் இவங்க பிரபலமானது போல
விசா
யாரு?
அவன் கேர்ள் பிரண்ட் ஸ்மோக் பண்றதை
பெருமையா சொல்றான்
காடஹ்ல் கடிதத்தை பகிர்ந்துக்குவாளாம்
இதெல்லாம் மெச்சூரிட்டியாம்

கண்ராவி
me: s

நர்சிம் எழுத வந்த உடனே போய் படிக்கிறது அப்புறம் அது நொள்ளை இது நொள்ளைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி எங்கிட்ட தண்டோரா கடன் பத்தி போரம்ல பேசினார்.எனக்கு அதனால பிடிக்கலன்னு சொல்லிட்டு கடன் பத்தி வெளியே சொல்லலாமாம்.அதாவது நாம எப்படி இருக்கோமோ அதே மாதிரி தான் அடுத்தவங்களுக்கும் இருப்பாங்கன்னு எல்லாருக்கும் ஒரு நினைப்பு.முதல்ல நாய் சொன்னவங்களுக்கு வயசு நாப்பதுக்கு மேல.அதுல தான் நாய் குணம் வரும்.இப்ப இப்படி சொல்லியிருக்காங்க.ஒருவேளை அவங்க குடும்பமே அப்படியிருக்கலாம் அதனால எல்லோரும் அப்படித்தான்னு சொன்னா தான் மனசு அடங்கும்னா தாராளமா சொல்லலாம்.

jmms: but this time i intentionally did
bcos
they shdnt think im a ordinary women
im more than a man
nama achieve panninathai sollanumnu ninachen
appo namma kitta nerunga bayam irukkum
we r not like those girls who expose thro nightie or sexy kavithai
we r different
ivanga laam summa velila than pen urimai pesuvaanga veetukkulla
wife a adachi veppanga
like cable sankar
maniji

கேபிளும்,மணிஜீயும் வீட்டில் மனைவியை அடைத்து வைத்திருந்தார்கள்.இவங்க போய் தான் காப்பாத்துன்னாங்க.அவங்க ஆம்பிள்ளையை விட மேலாம்.அப்போ இதுக்கு மேல மரியாதை வேண்டாம்.

jmms: see this also ma
http://pithatralkal.blogspot.com/2010/08/blog-post_11.html
ivanunga kids wife na
video pidichu poduvaanga
me: m video parthen
jmms: atha ellorum rasikkanum
aanaa mathavanaga ethachum sonna sorithal nu punaivu eluthuvaanga
kekka aal illati ipadithaan
namakku ipdi kettu kettu palakiduchu
epdithaan wife nightie yoda irupathai ellam public aa poda mudiyutho?
ulagam full aa paarkumey
ithuthaan usa palakkam pola
aanaa mathavangalai sorithal nu sollumpothu ithellam thona mattenguthu

அவர் குழந்தை வீடியோ போட்டால் நைட்டி தெரியுமாம்.ஆனா இவங்க ஒரு பதிவரோட நைட்டி புகைப்படத்தை ஊர் முழுக்க அனுப்புவாங்களாம்.இவங்க செய்யறது எல்லாம் சேவை.மத்தவன் செஞ்சா சுயசொறிதல்.முதல்ல அங்க இருக்கிற அழுக்கை தொடச்சிட்டு வரட்டும்.அப்புறம் என்னை பத்தி பேசலாம்.இன்னும் மிச்சமிருக்கு.இதையெல்லாம் சொன்னதும் ஆரம்பத்துல சொன்ன அவங்க சைக்காலஜிலேயே தெரியுது.மன நிலை சரியில்லாதவங்கன்னு. வீட்ல பிரச்சனையிருந்தா எவனை பார்த்தாலும் இப்படித்தான் பாயணும்னு தோணும்.

அப்புறம் நான் ஆஸ்திரேலியா போறேன்.வேலை வாங்கி தர்றதே ஸ்கூல் பிரண்டு தான்.பொண்ணு தான். அவளையும் வைச்சி ஏதாவது எழுது.படிச்சிட்டு செருப்பாலே அடிப்பா.ஏற்கனவே இப்படித்தான் ஒரு பொண்ணு பத்தி பேசி வாங்கி கட்டிய கதை எல்லாம் இருக்கு.

சைக்கோ சைக்கோ.இனியாவது மனம் நலம் பெறட்டும்.அப்புறம் இயேசு பார்த்துப்பார் டயலாக் எல்லாம் வந்துச்சி.அவர் தான் இப்படி எழுத சொன்னாரா.சைக்காலஜி பத்தி இதெல்லாம் பேசுது.என்ன கொடுமை இது.

சொம்பு (அ) ஜக்கு பையன்





Thursday, October 7, 2010

துவையல் - குஷி ஸ்பெஷல்

தாஸ் படத்தில் வடிவேலு மதுரைக்கு புதிதாக வருவார்.டீக்கடையில் அமர்ந்திருக்கும் முரட்டு மனிதரிடம் சின்னப்பையன் வம்பிழுப்பான்."டேய் தடிமாட்டுப்பயலே ஒத்தைக்கு ஒத்த வாடா.." என்று பேசி பொறுமை இழந்து பன்னை எல்லாம் எடுத்து அடிப்பான். வடிவேலு கோபத்தில் சொம்பை பழக்க தோஷம் டீ கிளாசை வைத்து விட்டு பொங்குவார். அந்த முரட்டு ஆசாமியும் தடுத்துப்பார்த்தும் முடியாத காரணத்தால் விட்டு விடுவார்.வடிவேலு அவனை அடிக்க ஓடுவார்.கடைசியில் கிட்னி போய் விடும்.அடி வாங்கியவன் சும்மா தானிருப்பான்.புதுசா வந்தவன் குதிக்கத்தான் செய்வான்.இன்னும் கைவசம் ஐம்பது பன் இருக்கே எடுத்து அடிக்கலாம்னா நெருக்கமானவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.அதுவும் சரிதான்.ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க.நாயை அடிப்பானேன் ____ அள்ளி ஏன் சுமக்கணும்.நாய்னு புனைவு எழுதிட்டான்னு எச்சில் துப்ப வர வேண்டாம்.டேக் டைவர்சன்.

இனி ஆஸ்திரேலியாவும் என் தாய் நாடுகளில் ஒன்று.கிரிக்கெட்டில் தோற்று விட்டதால் சொல்லவில்லை. இனி ஆஷஸ் பார்க்கலாம்.டீவியில் இல்லை நேரிலேயே பார்க்கலாம்.வெள்ளைக்காரப் பெண்களுடன் மேட்ச் பாக்கலாம்.உடனே செல்லமே படத்திலிருந்து வெள்ளைக்கார முத்தம் பாட்டு கேட்க வேண்டும் போலிருந்தது.ஆஷஸ் பை தி ஆஸிஸ்,பார் த ஆஸிஸ்,டூ த ஆஸிஸ்.இப்படி ஆஸிக்கு வார்த்தைக்கு வார்த்தை ஆதரவு தெரிவிப்பதால் அதுவும் எந்த ஆதாரமும்,முகாந்திரமும் இல்லாத காரணத்தால் எனக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டாலும் அதற்கு காரணம் அமெரிக்காவிலிருக்கும் ஒசாமா தான் காரணம்.

காமன்வெல்த் ஆண்களுக்கிடையில் நடந்த தொடர் நீச்சல் போட்டியைப் பார்த்தேன். இந்தியா, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா,கனடா என்று "பலம்" வாய்ந்த அணிகள். வழக்கம் போல ஆஸ்திரேலியா மேல பெட் கட்டினேன்.கடைசி ரவுண்டில் ஆஸியை முந்தி இங்கிலாந்து வீரர் வர அப்படியும் ஜெயித்தது ஆஸி வீரர்கள் தான். அவர்கள் நாலாவது ரவுண்ட் முடிக்கும் போது இந்திய வீரர்கள் மூன்றாவது ரவுண்ட் முடித்து செம லீடிங்கில் இருந்தார்கள்.இந்தியா இத்தனை வருடத்தில் இத்தனை தங்கம் வெல்வது முதல் முறை.

விக்கி தி ரோபோட் தொடர் பார்த்து இருக்கிறீர்களா.1985-1989 வரை நான்கு வருடங்கள் ஒரு வருடத்திற்கு தலா இருபத்தி நாலு எபிஸோட். எந்திரன் எல்லாம் அது முன்னாடி பிச்சை வாங்கணும். காதல்,மனித உணர்வு, கண்ணீர்,சோகம்,பாசம் என்று கலந்து கட்டி அடித்த குழந்தை ரோபோட் நாடகம். விஜய் டிவியில் திரும்ப போட்டார்கள்.அதில் நடித்த யாருமே அதன் பின் பெரிதாக சோபிக்கவில்லை. முக்கியமாக விக்கியாக நடித்த பெண் அடுத்த இரண்டே வருடத்தில் நடிப்பிற்கு முழுக்கு.இவ்வளவு பெரிய பட்ஜெட்டிற்கு இன்னும் விளையாடியிருக்கலாம்.குழந்தை நட்சத்திரமாக இருந்து பெரிய நடிகனாக வருவான் என்று எதிர் பார்க்கப்படுபவர்கள் எல்லாம் பின்னாளில் பல்ப் வாங்கியிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் கமல் குறத்தி மகன் படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் வருபவருக்கு பின்னால் கோஷம் போட்டுக் கொண்டிருப்பார்.அவரிடம் கேட்டால் அந்த படம் எல்லாம் அவர் நடித்ததாகவே சொல்ல மாட்டார்.அதில் தம்பியாக நடித்தவர் அதற்குப்பின் எத்தனை படம் நடித்தார் என்று யாருக்குமே தெரியாது.அவமானம் தான் மிகப்பெரிய போட்டியாளன் என்பது எவ்வளவு நிஜம்.

நாம் எப்படி இருக்கிறோமோ அதே மாதிரி தான் உலகமும் நமக்கு தெரியும்.துரியோதனன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு ஒரு நல்லவன் கூட இல்லையே என்று சொன்னானாம்.தர்மன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு என்ன இந்த நாட்டில் கெட்டவர்களே இல்லை என்று சொன்னாராம்.நாம எப்படி நடந்துகிறோமோ அதே பாணியில் தான் மற்றவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.புனைவுன்னே வைச்சுக்கலாம். மகாபாரதம் புனைவு தானே.

சிவாஜி படம் பார்க்கும் போது "தலைவா.." என்று நானும் கத்தியிருக்கிறேன்.மும்பை அரோரா தியேட்டரின் அமைதியை உடைக்க கலாட்டாவிற்கு செய்திருந்தேன்.எந்திரன் பார்க்கும் ஒரு கைத்தட்டல் கூட என்னிடமிருந்து எழவில்லை. உள்ளுக்குள் இருந்த கலாட்டா செய்பவன் செத்து விட்டானா.தம்பி அந்த சமயத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் போகவில்லை என்றாலும் சம்பளத்தில் வெட்டுவார்கள்.அதையும் மீறி அவன் படம் பார்க்க போய் விட்டான்.நான் ஒரு பக்கத்திற்கு அவனுக்கு மெயில் அனுப்பியிருந்தேன்.அது தான் என்னுடைய முதலும் கடைசியுமான _______ இருந்திருக்கும். இந்த முறை அவன் எந்திரன் பார்க்கவில்லை. அவனுக்குள் இருந்த முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவன் மாறி விட்டானா.இது இரண்டிற்கும் பதில் குசேலன் என்ற புள்ளியில் பெட்முடா முக்கோணமாக மாறி வேடிக்கை காட்டுகிறது.ஒரு பத்து தியேட்டர் இருக்குமா பெங்களூரில்.அதில் குசேலன் படம் ஓட மன்னிப்பு எல்லாம் கேட்டது காரணமாக தெரிந்தாலும் உண்மையான காரணம் பெர்முடா முக்கோணமாக இருந்து பால் தாக்கரே என் கடவுள் என்று சொன்னதும் கோபம் கட்டமாக செவ்வகமாக வேகமாக வளர்கிறது.அது நேரத்திற்கு தகுந்த மாதிரி இடத்திற்கு தகுந்த மாதிரி பேசுவது.இந்த காரணத்தால் இரண்டு ஆட்சி,அதிகாரம் எல்லாம் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. நல்லவேலை எட்டாமல் போனது என்று இன்று சந்தோஷமாக இருக்கிறது.நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசுவதால் சில பேரை அடிக்கடி வெளுக்க வேண்டியுள்ளது.

Wednesday, October 6, 2010

கொள்கைக்காக நட்பா நட்புக்காக கொள்கையா - திரும்பும் பூமராங்

//பதிவுலகில் சிலர் நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள்.//

ஹலோ பொங்கு மகா ச"மூத்திரங்களே" இருக்கீங்களா.இப்போ உங்களுக்கு நேர்மை முக்கியமா கொள்கை முக்கியமா இல்ல நட்பு மட்டும் தான் முக்கியம்.இல்ல அந்த நட்பு போடும் பைசா பெறாத ஓட்டு முக்கியமா.ப்ளீஸ் டெல் மீ.

//ஒரு பெண் பதிவர் தனிப்பட்ட நட்பு காரணமாகவும், நம்பிக்கை காரணமாகவும் பலருடன் பேசுகிறார், சாட் செய்கிறார், தன்னைப் பற்றிய விவரங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்கிறார். //

அதே குதூகலத்துடன் தான் மற்றவர்களையும் பற்றி பேசினாரா.அதை கேட்டு தயவு செய்து சொல்லவும்.இன்னும் நிறைய விஷயங்களை நான் சொல்லாமல் விட்டு விட்டேன்.வெளியே எடுத்து போட எனக்கே கூச்சமாக இருக்கிறது.

//ஒரு பெண்பதிவரை குறிப்பிட்ட ஆண்பதிவர் தகாத முறையில் பேசுகிறார். இதை இன்னொரு ஆண் பதிவர் தட்டிக் கேட்காமல் அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவரின் எழுத்து ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்டால் இந்த பிரச்சினையை பேச நினைக்கும் நம்மைப் போன்றவர்கள் என்ன நினைப்போம்? அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவருக்கு வக்காலத்து வாங்கும் அவரது நண்பரை கண்டிப்போம். //

ஒரு பெண்பதிவர் அல்ல இரண்டு பெண் பதிவரின் புகைப்படத்தை பொதுவில் அனுப்பியதற்கு தட்டிக் கேட்டவன் ஆணாதிக்கவாதி,சாடிஸ்ட், மன நிலை பாதிக்கப்பட்டவன்.கண்டிப்போம் என்று சொல்லி விட்டு ஒண்ணும் சொல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் கொள்கையா இல்லை நட்பா. ப்ளீஸ் டெல் மீ.அப்படி சொன்னா தான் வருங்காலத்தில் சொம்பு தூக்க முடியும்.இல்ல வாங்க கூட முடியாது.

//இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவெளியில் ஒருவர் தவறிழைக்கிறார் என்றால் அந்த தவறின் தன்மையைப் பொறுத்து அதன் சமூக விளவைப் பொறுத்து அதை கண்டிக்கவேண்டாமா, இல்லையா?//

அடங்கொன்னியா இப்படி எல்லாம் பேச யார் சார் உங்களுக்கு சொல்லித்தர்றது.

//இதையெல்லாம் செய்யாமல் அவருடன் நட்பு பாராட்டியிருந்தால், அல்லது அந்த பிரச்சினையை ஒதுக்கியிருந்தால் எங்கள் பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல. அதற்கு சந்ததர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள் என்று பெயர்.//

இப்போ மட்டும் நாட்டாமை பாதம் பட்டா வெள்ளாமை வந்து விடும் என்று பாடவா முடியும்.அதே சந்தர்ப்பவாதிகள்,பிழைப்புவாதிகள் என்று தான் சொல்ல முடியும்.

//குறிப்ப்பிட்ட பிரச்சினையில் இனி யாரும் நடுநிலைமை என்ற பாதுகாப்பான சந்தர்ப்பவாதத்தை பின்பற்ற முடியாது என்ற வகையில் இங்கே அனைவரும் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற தார்மீக அற உணர்வு குறித்த பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது.//

இன்னும் ஏன் சொம்பு தூக்கல.பேரீச்சம் பழத்துக்கு போட்டாச்சா.

//இன்று சந்ததர்ப்பவாதிகளின் அணி பெரிதாக இருக்கலாம். ஆனாலும் அது காக்காய் கூட்டமென்பது ஒரு பிரச்சினை வரும் போது புரியும்.//

எப்படி உங்களைப் பத்தி நீங்களே சரியா அன்னைக்கே எழுதியிருக்கீங்க மிஸ்டர் சொம்புஸ்.

//கண்ணெதிரே நடக்கும் வன்முறையை தன்னலத்தின் சாதக பாதகத்தை அளவிடாமல் தட்டிக் கேட்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாடு//

இன்னைக்கு பண்பாடு பெட்டியில் கிடக்கிறதா.

//ஒரு ஆண் என்ற முறையில் அவர் அவமானப்படுகிறார். வேதனைப்படுகிறார். ஆணாதிக்கம் குறித்த சமூகப் பார்வை கொண்ட எந்த மனிதனும் செய்யக்கூடிய நேர்மையான சுயவிமரிசனம் அது.//

இப்போ யாரும் வெட்கப்பட வேதனை அடைய துக்கப்பட துயரப்பட யாருமே இல்லையா.என்ன கொள்கை.

//சந்தேகப்படுவதற்கு எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது என்பது சமூகத்தின் தரம்தாழ்ந்த நிலைமையை காட்டுகிறதே அன்றி அந்த பெண்ணின் தவறல்ல. //

அப்படியே தெரியாதவர்களைப் பற்றி புரளி பேசுவதற்கும் உரிமை இருக்கிறது என்று சொம்பு கழகத்தில் தீர்ப்பு வழங்கி விடுங்கள்.

//இனி நாங்கள் எழுத்தில் மட்டும் போராடப்போவதில்லை!

போராடிய லட்சணம் தான் தெரிகிறதே.இரண்டு வாரங்கள் விசாரித்து விட்டு எழுதியதாக சொன்ன சொம்புஸ் இந்த விஷயங்களை மட்டும் ஏன் விட்டு விட்டார்கள்.

//“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். //

எப்படி இப்படி பச்சமண்ணு மாதிரியே பேசுறீங்க.முடியலடா சாமி.பகிரங்க விசாரணைக்கு நீங்க அழைச்சி வந்துட்டாலும்.

//கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. //

நேர்மையை பத்தி தயவு செய்து நீங்க எல்லாம் பேசவே பேசாதீங்க.

//குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !//

அவங்க கேட்டா தப்பு.போட்டோ வெளியிட்டு விட்டார் என்று சொன்னதும் ஆதாரம் நீங்க கேக்கல.என்ன கொடுமை சொம்பு இது.ஏன் உங்க சொம்பை நீங்களே வலுக்கட்டாயமாக நசுக்க சொல்கிறீர்கள்.நீங்க ஆதாரம் கேட்டா கேலிக்கூத்து இல்லையா சொம்புகளே. இது பாஸிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காண முடியாத நீதி இல்லையா.

உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா.உடனே உங்களை நான் புறக்கணிக்க சொல்ல மாட்டேன்.அப்புறம் இணையத்தில் குஸ்தி பழக தவுட்டு மூட்டைக்கு நாங்க எங்க போவோம் சொல்லுங்க.

உங்களுடைய கொள்கை தான் என்ன.

பரிந்துரை,மகுடத்தில் தொடர்ந்து நிற்க வேண்டும்.அப்படி யாராவது பறித்து விட்டால் அடுத்த நாளே வம்புக்கு இழுக்க வேண்டும்.அதற்கு ஓட்டு போட ஒரு கும்பல் வேண்டும்.பரிந்துரையை யாராவது பறித்து விட்டால் அடுத்த நாளே வம்பிழுக்க வேண்டும்.

அப்துல்லாவுக்கு அறிவுரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு.அவர் சொன்னதை போல உங்க தோழர்கள் புரளி பேசாமல் இருக்க சொல்லுங்க பாதி பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.அதை சொல்ல வக்கு இல்ல.அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லணும்னா ஓடி வர்றது. இனி எங்கயாவது தெரியாம சொம்பத் தூக்கிட்டு வர்றதைப் பாத்தேன்,அப்புறம் இருக்கு.

ஓட்டுப் பொறுக்கி பணம் பொறுக்கி என்று சொல்ல வேண்டியது.நீங்க இணையத்தில் செய்வதை அவர்கள் வெளியே செய்கிறார்கள்.எல்லா கொள்கையும் ஒண்ணுதான்.

இப்போ தமிழ்மணத்தில் உங்களுக்கு எதிரா ஒரு எதிர்பதிவு வந்து பரிந்துரையில் நின்னா போதும் உடனே உங்க ஆளுங்க நிறைய பதிவுகளுக்கு ஓட்டுப் போட்டு அதை இறக்கி விட்டுட்டு தான் மறு வேலை.இதில் எல்லாம் ஒத்துப் போகும் நீங்கள் உங்க தரப்பில் யாராவது தப்பு செய்தால் வாயைத் திறக்க மறுப்பதேன்.விமர்சனத்தைக் கூட தாங்க சக்தி இல்லை என்றால் அதுவே எனக்கு வெற்றி தான்.

நீங்க ஒருத்தனை எதிர்க்க சேர்ந்தா நியாயம் அதே மாதிரி நிறைய பேர் உங்களை எதிர்த்தால் நீர்த்து போக செய்கிறார்களா.என்ன கொடுமை சொம்பு.

ஜாதி பற்றி பேச வேண்டியது - உங்க ஆளுங்க எதுல ஒத்துப் போறாங்களோ இல்லையோ இதுல ஒத்துப் போறாங்க.இனி பதிவுலகத்தில் சொம்பு தூக்குற வேலை எல்லாம் பாக்க முடியாது.

இதையும் இன்னொரு வாட்டி நல்லா படிங்க.

நீங்க ஏதாவது பதிவில் இருந்து ஒரு பத்தி,அல்லது ஒரு வரி அல்லது ஒரு வார்த்தையை வைத்தே வக்கிரம் என்று முடிவு செய்யலாம்.அதுவே அடுத்தவனும் ஒரு வரியை வைத்து கொண்டு விவாதம் செய்ய முடியுமான்னு  நீங்க கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி எல்லாம் சொல்றதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேக்கோணும்.இல்லமலா இப்படி சொல்வாங்கன்னு சொன்னா அடம்பிடிக்கோணும்.மண்டபத்துல எழுதியாவது போடணும்.அப்படி எழுதினா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

மூணு மாசத்து முன்னாடி எனக்கு கொள்கை கிடையாது தீடிர் காற்றழுத்த மாற்றத்தால் நான் மாறினாலோ இல்லை மற்றவர்கள் வேறு காற்றழுத்த மாற்றத்தினால் மாறினால் அப்ப அப்படி சொன்ன இப்ப இப்படி சொல்றன்னு கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

உங்களுக்கு வேண்டாதவன் ஏதாவது செஞ்சா கட்டப்பஞ்சாயத்து கூட்டணும்.அதுவே நம்ம ஆதாரம் சிக்கிட்டா வேணும்னா சைபர் கிரைம் போங்க.அங்க செல்லாதுன்னு சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

பழைய வெறுப்புல சான்ஸ் கிடைச்சா கூட்டத்தோட சேர்ந்து வெளுக்கணும் அப்புறம் எவனாவது திருப்பி வெளுத்தா பழைய வெறுப்புன்னு பருப்பு கடைஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எவனாவது சிக்க மாட்டான்னா காத்து கிடந்து எச்சில் துப்பணும் அதுவே நாம சிக்கிட்டா மறந்து கூட வாயை திறக்கக்கூடாது.அப்படி இருந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

அப்புறம் முக்கியமா நல்லா வெட்கப்படத் தெரியணும்,வேதனை படத் தெரியணும் யாராவது இப்போ வந்து வேதனை படுங்கன்னு சொன்னா நான் அப்படி சொல்லலை என்று சொல்லத் தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

ஆணாதிக்கத்தை எதிர்க்கிறோம் அப்படின்னு சொல்லணும் யாராவது கவிஜ எழுதுற ஆள் சிக்கினா எப்படி சொத்து வந்தது கிசுகிசு எழுத தெரியோணும் அப்படி தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எழுத்திலே ஜாதி துவேஷம் தெரிந்தது அடுத்தவனைப் பாத்து சொல்ல தெரியணும் மத்தவங்க அப்படி சொன்னா இதுல எங்க ஜாதி தெரியுதுன்னு சொல்லணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி ஆனதால எனக்கு ஆபத்து ஆபத்துன்னு சொல்லணும்.போட்டோ அனுப்பியிருங்காங்க அதனால எனக்கு ஆபத்துன்னு சொன்னா ஆதாரம் கேட்டு சிரிக்கோணும்.அப்படி சிரிச்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

நல்லா வெட்டி ஒட்டத் தெரியணும்.நாம செய்யலாம்.அடுத்தவன் செஞ்சா வெட்டி ஒட்டினதுன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

யார் என்ன எழுதினாலும் காத்து கிடந்து மைனஸ் போடணும்.அப்படி அடுத்தவன் போட்டா திட்டோணும்.அப்படி திட்ட தெரிஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

போரம்ல நாம யாரைப் பத்து வேணாலும் பேசலாம்.ஐ மீன் ஜார்ஜ் புஷ்,ஒசாமா.ஆனா நம்ம ஆளுங்களை யாராவது பேசிட்டா இப்படி புறம் பேசுறாங்களேன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

உங்க கொள்கை என்ன பத்து நாளுக்கு ஒரு தடவை மாறுமா இன்னும் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரவில்லையே.அதுக்குள்ள மாற்றமா.நாம ஆதாரம் கேட்டே நீர்த்து போக செய்யணும்னு சொன்னதுக்கு ஆதாரம்.இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பெயர் தான் புரட்சி போல.அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் போது அதில் பாதியாவது கடைப்பிடிக்கணும்.இல்ல ஒரு காலத்திலும் சொம்பு நெளிசலை எடுக்க முடியாது.இன்னொரு விஷயம் ஆதாரம் கேளுங்க ஐடியா தரும் போது சிக்காம இருக்கணும் சரியா.


அடுத்தவர்கள் ஆதாரம் கேட்டால் விலகிப் போவேன் என்று சொல்வது தான் நேர்மையா.இப்படித்தானே மங்களூர் சிவாவும் ஆதாரம் கேட்டார்.அப்படி உங்களை ஆதாரம் கேட்பது பாசிஷம் என்றால்  நீங்கள் ஆதாரம் கேட்பது பாசிஷத்தில் வராது இல்லையா.அப்புறம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்க.இப்பவும் பண்ண முடியலைன்னா எப்பவுமே முடியாது.அப்புறம் புறக்கணிக்க கூட யாரும் இருக்க மாட்டாங்க.ஏற்கனவே மூகமுடி போட்டுட்டு தான் சுத்துவீங்க.இனி முக்காடு போட்டுட்டு சுத்துங்க.

இயந்திர வாழைப்பழம் - உள்குத்து

வாழைப் பழம் சாப்பிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று.இன்று என்னுடைய (மன நல) மருத்துவர் பழம் சாப்பிடக் கூடாது(குறிப்பாக வாழைப்பழம்) என்று என்னைத் தடுத்து(தடை செய்து) விட்டார்.வெளியே போகும் போது யாராவது வாழைப்பழத்தை ரசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் கோபம் வந்து தொலைக்கிறது.மீறி புகழ்ந்து பேசினால் அவன் தொலைந்தான்.அப்படி என்ன இருக்கிறது இந்த வாழைப்பழத்தில்.ஆனாலும் புது வாழைப்பழம் வரும் போதெல்லாம் முதல் ஆளாக சென்று பழத்தை சாப்பிட்டு விட்டு விமர்சனம் செய்கிறேன்.முடிந்தால் அடுத்தவன் சாப்பிடாமல் தட்டி விடுகிறேன்.

வாழைப்பழம் சாப்பிடும் போதெல்லாம் எனக்கு வரும் சந்தேகம்..

அது பச்சை வாழைப்பழமாக இருந்தால் - அது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

அது மஞ்சள் வாழைப்பழமாக இருந்தால் - அது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

இந்த தொல்லை எல்லாம் வேண்டாம் என்று கண்ணை மூடிக் கொண்டு உரித்து சாப்பிடலாம் என்று பார்த்தால் சித்ரவதைக் கூடத்தில் நிர்வாணமாக நிற்பது போல் இருக்கிறது.

அடி கறுத்து இருக்கும் பழத்தைப் பார்த்தால் அன்று இரவு கருப்பாக பயங்கரக் கனவு வருகிறது பயத்தில் விழித்தால் பயங்கரக் கருப்பாகத் தெரிகிறது.

வளைந்து இருக்கும் பழத்தைப் பார்த்தால் கண் அடிக்கடி "கீழே" பார்க்கிறது.தரையைப் பாருடா என்று மனது கட்டளையிடுகிறது.

இரட்டை வாழைப்பழத்தை பார்த்தால் சின்ன வயதில் அது போன்ற பழத்தைப் பிடுங்கிய பாட்டி நினைவுக்கு வருகிறாள் இடுங்கிய கண்களோடு.

லேசாக நசுங்கியப் பழத்தைப் பார்த்தால் கூட்டத்தில் அத்துமீறிய ஒருத்தனை மிதித்த ஞாபகம் வருகிறது.அசூகையில் உண்ண முடியவில்லை.

பிய்த்து தந்தால் கோவம் வருகிறது..

பஞ்சாமிர்தமாக தந்தால் அது தயாரிக்கும் முறை ஞாபகத்தில் வருகிறது..

பழச்சாறாக அருந்தலாம் என்று நினைத்தால் சுத்தம் தடுக்கிறது..எனக்கும் தயாரிக்க முடியவில்லை..முடிந்தால் அந்த ருசி வருவதில்லை..

சிப்ஸ் சாப்பிடலாம் என்றால் எண்ணை வாடை அடிக்கிறது...

மனம் செவ்வாழை பழத்தையும் மஞ்சள் வாழைப் பழத்தையும் ஒப்பிடுகிறது..அந்த சுவை இதில் இல்லை என்று விவாதம் நடத்துகிறேன்.அப்போ அதையே சாப்பிட வேண்டியது தானே என்று யாராவது மடக்கினால் அது பழசு..இது புதுசு.. என்று சப்பைக் கட்டு கட்டுகிறேன்.

பழத்தில் தான் எத்தனை வகை..நாட்டுப் பழம்,செவ்வாழை,கற்பூரவள்ளி,கசலி,கோழிக்கூடு,பச்சைப் பழம்..

இந்த விவாதம் வாழைப்பழத்திற்கு மட்டும் தான் நடத்துகிறேன்..மற்ற பழங்களுக்கு வாயை மூடிக் கொண்டு சப்புக் கொட்டி சாப்பிடுகிறேன்.யாருக்கும் தெரியாமல் ஏப்பமும் விடுகிறேன்..

ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டும் நானும் சாப்பிட்டு விட்டேன்..அது ஜாதியில் ஆரம்பித்து ரசம்(வாழைப்பழ ரசம்) செய்து இசத்தில் முடிக்கிறேன்..அதோடு முடிக்காமல் வாழைப்பழ உற்பத்தியில் ஈடுப்பட்ட விவசாயிகளைத் திட்டுகிறேன்..குறிப்பாக யூரியா தெளித்தவனைத் துவைத்து எடுக்கிறேன்..ஆனால் விவசாயி விளைச்சலை விற்று விட்டு அடுத்த விளைச்சலுக்கான விவாதத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

அது வரைக்கும் எனக்கு பொழுது போக வேண்டுமே - சக நண்பர்களிடம்(வாழைப்பழத்தை ஆதரிப்பவர்களை) வம்புக்கு இழுத்து வருகிறேன்.

அந்த விவசாயி எப்போ அடுத்த வாழைப்பழத்தைப் பயிரிடுவார்..அறுவடை செய்வார் என்று காத்து கிடந்து சாப்பிட்டு விட்டு அதை நொட்டை சொல்ல தயாராக வேண்டும்.

நீதி :

பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலைக் குப்பைத் தொட்டியில் போடவும்..கண்ட இடத்தில் போட்டால் வழுக்கி விழ வாய்ப்பு அதிகம்..பத்தாம் நம்பர் செருப்பாக இருந்தாலும் வழுக்கும்..

இப்படிக்கு வாழைப்பழத்தை வெறுப்பவன் ஆனால் நன்றாக அமுக்குபவன்.

இது புரிந்தவர்களுக்கு வெளிக்குத்து..புரியாதவர்களுக்கு உள்குத்து..

Tuesday, October 5, 2010

வினவு டோலர்களின் புதிய ஆட்களின் சேவையும்,சுயசொறிதலும்,புரளியும்

தமிழ் ப்ளாக்கர் போரம் ஆரம்பிக்கப்பட்ட போது மூன்று மாதங்களுக்கு யாரும் கும்மியடிப்பதில்லை. சரியாக சொல்லவேண்டுமென்றால்  ஜூன் மாதத்தில் தான் கும்மி ஆரம்பித்தது.அந்த சமயத்தில் என்னிடம் இணைய இணைப்பு இல்லை. கருத்துக்கு ஒத்து வந்தால் நண்பர்கள் என்பது சரிதான்.ஒத்து வரவில்லை என்றால் ஒதுங்கி விட வேண்டும்.அது தான் என் பாலிசி.இதே பாலிசியை போரம் போரமாக போய் சண்டையிழுத்து வாங்கி கட்டுபவர்களிடமும் எதிர்பார்த்தது மட்டும் தான் நான் செய்த தவறு.அந்த சமயத்தில் கே.ஆர்.பி செந்தில் கும்மி பிடிக்காமல் போரம் விட்டு வெளியாகி ஒரு பதிவெழுத நம் கருத்தை ஒன்று போரத்தில் தெரிவிக்க வேண்டும் இல்லை அவர் பதிவில் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு அடுத்தவர்களிடம் போய் திட்டி ஆள் சேர்த்து கொள்வது.

சரி கே.ஆர்.பி செந்தில் கும்மியை எதிர்த்தார்.அந்த கோபத்தில் அவரை பேசினார்கள் என்று வைத்து கொண்டாலும் ஜாக்கி சேகரும்,ஜோசப் பால்ராஜூம் என்ன செய்தார்கள்.அவரை பற்றியும் அவருடைய நண்பர்களைப் பற்றியும் எதுவுமே தெரியாமல் பேச வேண்டுமென்றால் அது சாதாரண விஷயமில்லை. ஒரு பதிவர் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு விட்டார் என்று ஆதாரம் காட்டினால் அது வெட்டி ஒட்டியிருக்கிறது. வெட்டாமலிருக்கிறது என்று டோலர்கள் சொல்ல வேண்டியது.அதற்கு மெயில் வேறு அனுப்பி கொள்கிறார்கள்.நாம் ஆதாரம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.என்ன சொன்னாலும் ஆதாரம் மட்டும் தான் கேட்க வேண்டும் என்று ஐடியா மணிகள் சொல்லித் தருகிறார்கள்.ஆனால் கே.ஆர்.பி செந்திலைத் திட்டியதை தொடர்ந்து என்னை குறை சொன்ன சாட்டை மட்டும் வெட்டி எடுத்து போட்டால் அது வெட்டியதில் வராதாம்.எதிராளியும் சேட் சேவ் செய்து வைக்க மாட்டாரா என்ன.

சரி விஷயத்திற்கு வருவோம்.ஜோசப் பால்ராஜ் பற்றி பேச என்ன காரணம்.அவர் ஜூலை மாதம் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பெண்ணின் படிப்பிற்கு உதவி செய்துள்ளார்.பதிவுலத்தில் எல்லோருக்குமே அவரை பற்றி தெரியும்.பரிசல் அந்த சமயத்தில் ஜோசப் பால்ராஜின் பேட்டி என்று ஒரு பதிவு வெளியிடுகிறார். பதிவுலகமே அதை பாராட்டுகிறது.வினவின் புதிய தோழர் மட்டும் என்ன சொல்கிறார் என்றால்.

8:06 PM me: akka
 jmms: :)
  ennama
 me: athu enna panak kanakku
 jmms: ethu ma
 me: ippo
  vanthathe
8:07 PM jmms: athuva yaaro oruthar singapore la irunthu vanthu oru
ponnukku padippu selavukku panam koduthaaram
   pugalnthu thalluraanga
  oreey vaalthu madalthan
  athaan
  :)
 me: yaarathu
 jmms: sollidaatheenga ma
8:08 PM jhoseph nu yaaro
 me: oh kk
 jmms: en ipdi ivingaley paaratikiraanga

ஜோசப் பால்ராஜ் யாருன்னே தெரியாது.ஆனா அவரை பத்தி பேசணும்.அவர் கிட்ட பழகுறவங்க எல்லாம் அவர் வாங்கித் தர்ற தண்ணிக்காத்தான் புகழ்கிறார்களாம்.அடேங்கப்பா என்ன கண்டுப்பிடிப்பு. இத வெளியே சொல்லி விட வேண்டாம்னு கோரிக்கை வேற.

 jmms: valathu kai seyrathu idathu kaikku theriyama seyya koodatha

வலது கை செய்றது இடது கைக்கு தெரியவே கூடாதாம். இதை யார் சொல்றா பாருங்க நான் ஐ.டி.சி போனேன்.இலங்கைத்தமிழர்களைப் பார்த்தேன்னு இவங்களே இவங்களைப்  பத்தி எழுதி புகழ்ந்துக்க வேண்டியது.ஆனா ஜோசப் பால்ராஜ் பத்தி பரிசல் எழுதினா அது தற்பெருமையாம்.

jmms: athey than thanni vaangi kudupanga athukkuthan intha jalra ma
  veli naadu na thanni

 பரிசல் பதிவில் நிறைய நண்பர்கள் அந்த பதிவில் இருந்த போட்டோவில் இருந்தார்கள்.அவங்க தண்ணிக்காக பழகினார்கள் என்று சொல்ல எம்புப்பு திறமை வேணும் தண்ணிக்காக எழுதுகிறார்களாம். அந்த நேரத்தில் அந்த பெண்ணும் இவங்க சுயரூபம் தெரியாமல் எதுக்கெடுத்தாலும் அக்கா அக்கா நம்பி போட்டோ எல்லாம் அனுப்பி இருக்கு.போட்டோவே அனுப்புனவங்க ஏன் ஆதரவா பேச மாட்டாங்க.யாரப் பத்தியாவது சொல்ல ஆரம்பிக்க வேண்டியது.கூட இருந்த ஆள் ஏதாவது சொல்லிட்டா சமயம் வரும் போது அதை மட்டும் எடுத்து வெளியே விட வேண்டியது.

 jmms: aduthu jockey sekar veetla ulla kaduthasi amma eluthinathu
personal vishayam ellathayum pottu
  oottu ketpaar

அடுத்து ஜாக்கி சேகர் பத்தி அதே பதிவுல பேசுறாங்க.அவர் அம்மா எழுதிய கடிதத்தை போடுறாராம். எவனோ எழுதிய கடிதத்தைப் போடுறாராம். அவருக்கு கடிதம் வருது அவர் வெளியிடுறார். ஓட்டுக் கேக்குறது அவர் இஷ்டம்.அவர் பதிவுக்கு போகாம இருக்க வேண்டியது தானே.

 jmms: aprom evano eluthina letter vechu athayum prabala paduthuvaar
  athey
  than
  nattula nadakka vendiya visayam embutto irukku
 anniku senthil solraar enkitta , " pathivar santhipula ungala
pathi pesi sirichanunga " enakku kashtama iruthuchunnu"
   i told him"
   naan nallathu senjavangaley en muthugula kuthiyaachu senthil.
 me: vidunga
8:12 PM naalu peru pesinaangalla

என்ன எழுதினாலும் போய் படிக்க வேண்டியது. அப்புறம் அதை செய்தார்.இதை செய்தார்னு சொல்றது.அவர் ஒண்ணும் பிரபலமாக என்னை துகிலுறிந்தார்கள் என்று சொல்லவில்லையே.

 jmms: naan illatha idathula ennai pathi sirichu pesra kolaigal
pathienakku kavalai illa
 me: antha alavukku unga per irukkulla
 jmms: hahaha
  seriyana kolaigal ma
 me: s
 jmms: mugathukku nera pesa mudiyathu
  ivangalala
  athanala muthukuku pinnala pesuvanga
  2 years karuthadal panren
  pesatha vishayam illa

இவங்க சொல்றாங்க மத்தவங்களால் முகத்துக்கு நேரா பேச முடியாதாம்.இவங்க என்னமோ முகத்துக்கு நேரா சொல்றாங்க பாருங்க. இந்த மாதிரி மத்தவங்களைப் பற்றி பேசும் போது என் மீதிருந்த கோபத்தில் அந்த பொண்ணும் சில வார்த்தைகள் சொல்லியிருக்கிறது.அதை எடுத்து அப்படியே வெட்டி வெட்டி விட்டா நான் போய் அந்த பொண்ணுக்கிட்ட சண்டை போட்டு இதை மறந்துருவேன்னு யாராவது நினைச்சா சாரி.முதல்ல யார் தூபம் போடுறாங்களோ அவங்களை தான் நான் வெளுப்பேன்.

ஏன் அந்த பொண்ணுக்கும் எனக்கும் சில பிரச்சனைகள் வந்தது என்றால் போரமில் இந்த நல்ல பதிவருக்கு ஆதரவாக கும்மி அடித்து கொண்டிருக்கும் போது விசா,சஞ்சய்,கே.வி.ஆர் எல்லாம் எதிர் கேள்விகள் வைப்பார்கள்.நான் அவர்கள் அடிப்பார்கள்.வாங்கி கட்டுங்கன்னு சொல்லிட்டு விட்டுட்டேன். அதற்கு மேலே எதுவும் சொல்லவில்லை.அது அவங்க விட்ட சாட்டுலையே இருக்கு.நான் மேலே எதுவும் பேசலைன்னு.அது சின்னப் பொண்ணு காலேஜ் முடிச்சி மூணு வருஷம் தான் ஆகுது.சில விஷயங்களைப் பட்டுத்தான் தெரிந்து கொள்வார் என்று நானும் விட்டு விட்டேன்.போரமில் எது நடந்தாலும் நான் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்.போரம் பற்றி பேசினால் என் கிட்ட சொல்லாதீங்க.அங்க தான் பேசணும். எனக்கு அந்த சமயத்தில் ஆயிரம் பிரச்சனை.அதனால் நீங்க தான் உங்க பிரச்சனையை அடித்து ஓட விடணும்னு சொல்லிட்டேன்.அன்னைக்கு நான் சொன்ன வார்த்தை இன்னைக்கு தனி ஆளா வினவை அந்த பொண்ணு ஓட விட்டு சாத்தும் போது தான் நடந்தது. அந்த சாட்டை எல்லாம் விட்டவங்க அதுக்கு கீழே இருந்ததை என் வெட்டி போடவில்லை.அவங்க போடலைன்னா என்ன.நான் போடுறேன்.

jmms: onnum illa
  casual talk
  but he supports him a lot
  also romba sandai pidikira mathiri therithu
  nalla payyan than

இது என்னைக்கு சொன்னதுன்னா ஆகஸ்ட் நாலாம் தேதி.பிரச்சனைக்குரிய துகிலுரிதல் பதிவு எழுதி ரெண்டு நாள் ஆனப்பின்னாடி.என்ன கொடுமை நாராயணா இது.அப்போ நான் நல்லவன்.அதுக்கு அப்புறம் என்னை திட்டின சாட் மட்டும் வெட்டி அங்க விட்டு இருக்காங்க.அப்போ தானே பிட் பிட்டா நச்சுன்னு நங்கூரம் மாதிரி பெண் பதிவர்கள் கிட்ட சண்டை இழுத்தான்னு சொல்ல முடியும்.

பரவாயில்ல இன்னும் கட் காப்பி பேஸ்ட் சரியா பண்ணத்தெரியல அதனால நான் தப்பிச்சேன்.அந்த பொண்ணு சொன்னதாக வெளியே வந்த சாட் இது.

forum r blog la ennai yaaravathu ethum sonna avarkitta sollakoodathu
  en problem naanthan face pannanum
  just sharing kooda irukakoodathu
  sssssssss appa conditions parthu siriputhan vanthathu
6:49 PM valarntha kolanthai
  ?
  ennai Aravind sonnathu

இது அந்த பதிவர் சொன்னதாக அவ்னக விட்ட அங்கே இருக்கு.அதாவது ஃபோரம் சண்டையைப் பத்தி எல்லாம் என் கிட்ட பேசக்கூடாது.அவங்க பிரச்சனையை அவங்க தான் பேஷ் பண்ணனும் நான் சொன்னது அங்கே இருக்கு.நான் என்ன புரளி பேசுறவனா இருந்தா கதை கேக்கலாம்.

ஏழாம் தேதி ஒரு பெண்பதிவரின் பேஷ்புக் புகைப்படத்தை அனுப்பியதற்கு நான் தட்டிக் கேட்கிறேன். அப்போது இவங்க என்ன சொல்றாங்கன்னா

jmms: nono ma
  not at all
  enakku straight a solrathu pidikum ma
  sollama maripathai vida
  athula i like arvind too

இதுல அவங்க கூட தான் என்னை நேரா சொல்றவன்.அதனால என்னை பிடிக்கும்னு சொல்லியிருக்காங்க. அதை எல்லாம் வெட்டி போடாமல் அந்த பொண்ணு சொன்னதை மட்டும் போட்டால் எப்படி.

 me: avar eppothume very straight
2:25 PM jmms: m
  thats good
 me: munkobi
 jmms: haha chinna vayasu
2:26 PM me: namaku oru niyayam aduthavangaluku oru niyaayama
 jmms: but nalla manasu
 me: s
  athanalathan evlo sandai pottalum nan pesiduven
 jmms: :)

எனக்கு நல்ல மனசாம்.அடப்பாவமே இதை தூக்கி குப்பையில போடுங்க.நடுவில் பதினாறாம் தேதி என் பதிவுல கமெண்ட் எல்லாம் போடுறாங்க.அப்புறம் இந்த மிஷநரி பிரச்சனை.எந்திரன் பிரச்சனை என்று ஆரம்பிக்கிறது.பத்தொன்பதாம் தேதி முகிலன் குழந்தை வீடியோவை வைத்து பேச முகிலன் நீங்க செஞ்சா சுயசொறிதல் அவங்க செஞ்சா இல்லன்னு சொல்றேன்.அங்க ஆரம்பிக்குது எனக்கு சனி.

ஆக பெண் பதிவர் புகைப்படத்தை ஏன் போரமில் போட்டீர்கள் என்று கேட்ட போது நான் சாடிஸ்ட் இல்லையாம் நல்லவனாம்.காரணம் நான் வெளியே சொல்லாமல் அவங்க கிட்ட சொன்னதுனால நான் நல்லவனாம்.அவங்க செய்றது,சொல்றது சுயசொறிதல் சொன்னப்பின் நான் சாடிஸ்ட் ஆகி விட்டேனாம்.முகிலனுக்கு ஆதரவாக நின்றதால் எனக்கு மன நிலை சரியில்லாமல் போய் விட்டதாம். ம்ம்ம்மேமேஏஏஏஏஏஏஏஏஏ.

இருபத்தி ஐந்தாம் தேதி புனைவுல எழுதுறாங்கன்னு நாங்க இந்த பிரச்சனைக்கு உள்ள இழுக்கப்படுறோம். அடுத்த நாட்களில் பாலபாரதியும்,சென்ஷியும் பொங்குகிறார்கள். ஏற்கனவே நான் வெளுத்த சில கேஸ்கள் அதை அந்த பதிவுல பின்னூட்டமா போட ஏன் இப்படி செய்றீங்கன்னு அந்த பொண்ணு கேக்க உடனே அந்த பொண்ணு பெயர் இருபத்தி ஒன்பதாம் தேதி பின்னூட்டதில் வருது. அடுத்தடுத்த தேதிகளில் அந்த பொண்ணோட போட்டோ சஞ்சய் மற்றும் சொம்புத்தூக்கி நடுவர்களுக்கு அனுப்பப்படுகிறது.ரகுவிற்கு போட்டோ வேணுமா என்று கேட்கப்படுகிறது.எப்படி பாலபாரதி அந்த பஸ்ஸை எடுத்து விட அதை பெண்ணியக் காவலர்கள் வினவு கும்பலும் ஒரு புத்திசாலியும் ஷேர் செய்கிறார்கள்.உடனே அந்த போட்டோ எல்லோருக்கும் பறக்கிறது.ஆக அவர்கள் செய்யும் சுய சொறிதல்களை யாராவது கேள்வி கேட்டா உடனே ஒரு மாசத்து முன்னாடி நடந்தது எல்லாம் வெளியே வரும்.அந்த பதிவரை எனக்கு பிடிக்கும் என்று சொல்லும் போதே எனக்கு வரும் கொலைவெறியை அடக்க முடியவில்லை என்று சொன்னவுடம் நான் தயாராகி விட்டேன்.இனியும்  வருங்காலத்தில் ஏதாவது போரம் சண்டை வரும். அப்போது நோட்ஸ் எடுத்து கொள்ள வசதியாக இந்த கல்வெட்டை பரிசாக அளிக்கிறேன்.

தொடரும்....

நேயர் விருப்பம் ..

எனக்கு முதன் பார்வையிலே அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது.முதல் பார்வையிலே அவள் என் மதமில்லை என்பது மட்டும் நிச்சயமாக தெரிந்தது.யாரோ எதையோ கடும் குரலில் அவளிடம் கேட்க கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.கண்ணீர் வழியாமல் உருண்டி ஓடியது.இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் கண்ணீர் பந்து தரையில் சிதறிய சத்தம் கூட எனக்கு கேட்டிருக்கும்.

மே மாதமே டியுசன்.அதுவும் இதுவரை டியுசன் பக்கமே தலை வைக்காத நான் போக வேண்டுமாம்.எல்லாம் என் தலையெழுத்து ப்ளஸ் ஒன் மட்டும் ஒழுங்காக படித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.சாயங்காலம் ஏழு மணிக்கு டியுசன்.விருகம்பாக்கத்தில் இருந்து அடுத்த மூலையான சாந்தோம் பள்ளிக்கு போக வேண்டும்.கிரிக்கெட் நாலு மணிக்கு எல்லாம் சூடுப் பிடித்திருக்கும்.அதுவும் நான் ஆட வேண்டிய சமயத்தில் தான் வீட்டில் டியுசன் போக சொல்லி வற்புறுத்துவார்கள்.எரிச்சலோடு கிளம்புவேன்.

வருடத்திற்கு ஒரு பிள்ளை காதல்.பத்தாவது படிக்கும் போது ப்ளஸ் டூ பெண்ணின் மீது பிள்ளைக்காதல்.ஒரு பஸ் விபத்தின் மூலம் அது கிழிந்து போனது.

ப்ளஸ் ஒன் படிக்கும் போது இன்னொரு பிள்ளை காதல்.எனக்கல்ல என் மீது என் தம்பி வயதேயிருக்கும் ஒரு பெண் வைத்த காதல்.என்னை விட மூன்று வயது சின்னப்பெண்.கிராமத்தில் இருந்து வந்ததால் அவ சின்னப்பொண்ணுடா என்று சொல்லியே அவளை தவிர்த்திருக்கிறேன்.இப்ப யோசித்து பார்த்தால் நான் தான் சின்னப் பையனாக இருந்திருக்கிறேன்.இன்னொரு காரணம் அவளுடைய அக்கா.எங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாள்.நிராகரிக்கும் பெண்களைத் தான் எனக்கு பிடிக்கும் போல.

எப்பவும் டியுசனுக்கு கடைசி நேரத்தில் தான் போவேன்.அவள் அழுத சம்பவத்திற்குப் பிறகு முதல் ஆளாகயிருப்பேன்.அவள் அழுது விடுவாள் என்றே யாரும் அவளுடன் பேச மாட்டார்கள்.நான் மட்டும் அவளை பார்ப்பது அவளுக்கு பிடித்திருந்தது.

உடனே இப்படி ஏதாவது நடந்தால் தான் ஆண்டவனுக்கே பொறுக்காதே.கடும் காய்ச்சல்.வாந்தி,மயக்கம்.கடும் காய்ச்சலோடு வடபழனியில் நிற்கிறேன்.பத்தாவது வரை என்னோடு படித்த உயிர் நண்பன்.ஒரு வருடமாக அவனை பார்க்கவில்லை.பேரை சொல்லி தோள் தொட்டான்.நிற்க முடியாத நிலையில் "மச்சான் வீட்டுக்கு வாயேன்..பேசலாம்.." என்று சொல்ல பெயிலான காரணத்தால் பேச மறுக்கிறான் என்று நினைத்து விட்டானோ என்னவோ.இரண்டு வருட நட்பு முடிவுக்கு வந்திருந்தது.அவனை கடைசியாக பார்த்தது அன்று தான்.

உடம்பு சரியான உடன் டியுசன் நேரத்தை மாற்றியிருந்தேன்.அவளை,அவனை,அவர்களை முற்றிலுமாக மறந்திருந்தேன்.டியுசன் வந்து போக முடியாமல் ஆர்.ஏ.புரத்தில் ஒரு புறா கூண்டில் குடி வந்தோம்.பழைய நேரத்திற்கு வரவா என்று கெமிஸ்ட்ரி சாரிடம் கேட்க வேண்டாம் இடமில்லை என்று சொல்லி விட்டார்.என் வாழ்க்கையில் சல்பூரிக் ஆசிட் அடித்து விட்டார்.

விளைவு இன்னொரு பேட்ச்.ஒரே பள்ளியை சேர்ந்த இரண்டு பசங்க.இருவருக்கும் ஆகாது.எங்க செட்டில் மருந்துக்கு கூட பெண்கள் கிடையாது.பழைய பேட்ச்சில் திகட்ட திகட்ட அமிர்தமாய் பெண்கள்.ஒரு பெண்ணை மட்டும் சைட் அடித்து வீணாகப் போய் விட்டேனே என்று வருத்தம் வந்தது.இரண்டு பசங்களுக்கும் நடுவில் நான்.அசிங்க அசிங்கமாய் திட்டி கொள்வார்கள்.எல்லா கெட்ட வார்த்தைகளும் என் காதில் பட்டு வழியும்.

அந்த பெண்ணை நான் மறந்தே விட்டேன்.சாரிடம் கேட்கலாம்.ரொம்ப ஜாலியாகயிருப்பார்.கேட்டால் கொட்டடித்து விடுவார் என்ற பயத்திலே அடக்கி வாசித்தேன்.

பிறகு அதே சாயலில்,அதே மதத்தில் ஒரு பெண்ணை ஒரு பையன் காதலிப்பதாக ஒரு சினிமா பார்த்தேன்.எனக்கு படம் "பிடிச்சிருக்கு.." என்று சொல்ல வைத்தது.சர்ச் ட்சர்ச்சாக தேடி அலையும் ஹீரோ கடைசியில் அவளை கண்டுப்பிடிப்பான்.எனக்கு இது தோணாமல் போய் விட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.தோணியிருந்தாலும் போயிருக்க மாட்டேன்.காரணம் எல்லாம் என் வாழ்வில் வர வேண்டும் நினைப்பேனே தவிர அடுத்தவர் வாழ்க்கையில் நான் உள் நுழைய மாட்டேன்.நுழைந்திருந்தால் இன்னும் நிறைய பதிவுகள் தேறியிருக்கும்.

Monday, October 4, 2010

வசந்தபாலனின் ஆல்பம்

கார்த்திக் ராஜா பெரிதாக வராமல் போனதற்கு காரணம் நல்ல இயக்குனர்கள் கையில் அவர் சிக்கவேயில்லை.ரவிசங்கர்ஜி இதை ஒட்டி ஒரு பதிவு எழுதினால் தன்யாமாவேன். உல்லாசம் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் என்று தான் ரொம்ப வருடங்கள் நினைத்து கொண்டிருந்தேன்.அது கார்த்திக் ராஜா என்று தெரிந்ததும் ஏதோ ஒரு அறியாத ஈர்ப்பு. அந்த சமயத்தில் ஆல்பம் படத்தின் இசை வெளியாகியிருந்தது.

என் செல்லம்
என் சிணுக்கு
என் அம்முக்குட்டி
என் மொம்முக்குட்டி
என் பூஜ்ஜூக்குட்டி
என் பூனைக்குட்டி

செல்லமாய் செல்லமாய் நின்றாயடி
அத்தான் என்று சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடி
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
நீ ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்

என்று வரி வரியாக இன்னமும் ஞாபகமிருக்கும் படம்.எதனால் ஞாபகமிருக்கிறது என்று இதிலாவது சொல்லாமல் விடுகிறேனே.இப்படி சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள்.அ ஆ படம் வெளியான புதிது. இந்த பாட்டு எந்த படத்தில் வருகிறது யார் மியூசிக் என்று கேட்டு வைத்து விட்டேன்.நண்பன் முறைத்த முறைப்பில் அவனிடம் கேள்வியே கேட்பதில்லை.இந்த பாட்டு மட்டும் ஏன் வரிக்கு வரி ஞாபகமிருக்கிறது என்று அவனிடம் கேட்டால் உனக்கு அதற்கு பதில் தெரியாதா என்று திட்டுவான். அந்த பாட்டில் ஆர்யன் ராஜேஷூம்,ஸ்ருதிகாவும் வீடு முழுவதும் விஜீவா என்று மாற்றி மாற்றி எழுதுவார்கள்.அது மாதிரீ ஒரு வீடு வாங்கி வீடு முழுக்க எழுத வேண்டும் என்று அமர் அடிக்கடி சொல்வான்.இந்த படத்தின் தாக்கமாக தானிருக்கும்.இந்த கேசட் மட்டும் விடிய விடிய வாக்மேனில் ஓடும்.

படித்து கொண்டிருக்கும் போதே கோபத்தினால் எல்லாமுமாக தொலைத்து போயிருந்தது.ஐந்து வருட நட்பு எல்லாம் ஒரே நாளில் கிழிந்து தொங்கியிருந்தது.

காலைச்சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
அன்பே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை
தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் நான் என்பதும்
இன்று வேறாகி போகும் நேரம்

அதன் பிறகு ஆல்பத்தை மறந்திருந்தேன்.வசந்தபாலனும் நினைவில்லை.என்னையே எனக்கு தெரியவில்லை.படத்தோடு நானும் பப்படமாகியிருந்தேன்.எட்டு வருடங்களுக்கு முன்னால் வந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்பது ஆச்சர்யமே.வசந்தபாலனோடு நானும் காணாமல் போயிருந்தேன். வசந்தபாலன் பற்றி பேசினால் வருங்காலத்தில் கிடைக்கவிருக்கும் உதவி இயக்குனர் என்று அந்தஸ்து காணாமல் போய் விடும் என்பதால் சுருக்கமாக வெயில் படத்தில் பசுபதி தண்ணியடித்து விட்டு பரத்திடம் சொல்வார். "அண்ணி எல்லாம் இருக்காங்களாடா.." என்று கேள்விக்கு "அண்ணன் தோத்துட்டேன்டா.." என்று சேரில் இருந்து விழுவார்.விழுந்தது வசந்தபாலனாக தெரிந்தது. ஏதோ ஒரு சனிக்கிழமையில் அந்த படத்தை நல்ல வெளிச்சத்தில் கண் கலங்கினால் பார்த்து விடுவார்களே என்ற கூச்சத்தில் எத்தனை காட்சியில் முகத்தைத் திருப்பினேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் ஒரு அளவிற்கு மேலே வந்திருந்தேன். வசந்தபாலன் படத்தின் நாயகிகளின் கண்களும் அந்த பெண்களும் என்னை இந்த அளவிற்கு கவருகிறார்கள் என்று தெரியவில்லை.அங்காடி தெரு வெளி வரப் போராடிக் கொண்டிருந்த நேரம் நானும் அடுத்த கட்டத்திற்கு போக திணறிக் கொண்டிருந்தேன்.படம் வெற்றி.நானும் நகர்ந்திருந்தேன்.நல்ல வேளை என்னுடைய அங்காடி தெரு விமர்சனத்தை யாரும் படிக்கவில்லை.

அடுத்து அரவான் படம் வருகிறது.நான் எந்த நிலைமையில் இருப்பேன் என்று ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.ஆனால் அரவான் படத்தின் கதாநாயகியை எனக்கு பிடித்திருக்கிறது.குறிப்பாக தன்ஷிகாவின் கண்கள்.

சந்திரத் தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்
நட்சித்திரங்கள் வழியாக உன்னுடன்
நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
நாமாகி போகின்ற நேரம்

இப்படி யார் பெயரையாவது அமர் ஆசைப்பட்டது போல் வீடு முழுக்க மாற்றி மாற்றி எழுதி இந்த பாடலை ஒலிக்க விடலாம்.காதலுடன்.

Sunday, October 3, 2010

பிரஸ்தானம் - ஒரு மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும்

பிரகாஷ்ராஜ் ஒரு காலத்தில் என் ஆதர்ஷமாகவே இருந்திருக்கிறார். அதனாலவோ என்னவோ நான் பிரகாஷ்ராஜை கூர்ந்து கவனித்து வருகிறேன். பிரஸ்தானம் என்ற தெலுங்கு படத்தை அவர் ரீமேக் செய்ய உள்ளார் என்று தெரிந்ததும் முதல் வேலையாக அந்த படத்தைத் தேடிப்பிடித்து பார்த்தேன். அந்தபுரம் என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ததிலிருந்து அவர் நல்ல படங்களாகவே செய்திருக்கிறார் என்பது தான் உண்மை.

பிரஸ்தானம் பார்த்து முடித்து விட்டு கனமான அமைதி நிலவியது.சில இடங்களில் என்னையே பார்த்தது போலிருந்தது.எங்காவது சண்டை இழுத்து விட்டு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக கிரிக்கெட் பேட்,ஸ்டம்பை எடுத்து கதவுக்கு பின்னால் வைப்பது தான் வழக்கம்.எவனாவது வந்தால் பெயர்த்து விட வேண்டும் என்று.இதுவரை அதற்கு சந்தர்ப்பமே இல்லாமல் போய் விட்டது.அது மாதிரி ஒரு காட்சி. ஆனால் வந்தவன் தான் பேட்டைப் பிடுங்கி அடித்து விட்டான்.சரி திரைக்கதை அப்படி.இதை படித்து நான் ஒரு ரவுடி என்று யாராவது நினைத்து கொண்டால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.

அறிந்தும் அறியாமலும் மாதிரி ஒரு அண்ணன் தம்பி கதை.இந்த மாதிரி கதைகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் என்னை அறியாமலே தருகிறேன். ஆனால் அறிந்தும் அறியாமலும் மாதிரி இல்லாமல் கடைசி வரை தொடரும் ஈகோ போராட்டம்.வழக்கம் தம்பியாக வருபவரின் நடிப்பு தான் என்னை கவர்ந்தது.எப்படி இந்த ஸ்டார்கேஸ்ட் பிடித்தார்கள் என்று இன்னமும் ஆச்சர்யம் குறையவில்லை. சாய் குமார் என்ற நடிகனுக்குள் இவ்வளவு நடிப்பா.தமிழில் ஆர்.டி.எக்ஸ் என்று வில்லன் கதாபாத்திரம் தந்து நடிக்க வைத்து கொண்டிருக்கிறோம். பிரகாஷ்ராஜ் அந்த நடிப்பைத் தொட்டாலும் அதில் நிச்சயமாக சாய்குமார் தெரிவார்.

சர்வானந்த் தான் மூத்தப்பையனாக நடித்தது.ஆனந்த் என்ற பெயரில் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு இருக்கிறது.பரமானந்த் என்ற ஒரு பெயரில் சிறைச்சாலை படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும்.உன்னுடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி கேட்பான். நீங்கள் என்னுடைய நாட்டை போனால் எனக்கு பரம ஆனந்தம் என்று சொல்லி விட்டு உதை வாங்குவார். அதிலிருந்து இந்த ஈர்ப்பு வந்ததா என்று தெரியவில்லை.சர்வானந்தை நெம்ப பிடிச்சிருக்கு.எனக்கு பிடிச்சிருப்பதால் சர்வானந்தைப் பிடிச்சிருக்காம் என்று அழுத்தி சொல்லி விட வேண்டாம்.திட்டி விட வேண்டாம்.

அரசியல் ஆதாயத்திற்காகவும்,தன் சொந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் அல்லது கொல்கிறார்கள் என்பது தான் பிரஸ்தானம் படத்தின் கதை.

தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லும் போது ஆதித்த கரிகாலனை நகர்த்தி விட்டு ராஜ ராஜ சோழனை அரியாசனத்தில் கொண்டு வரப் போராடிய கதை தான் ஞாபகம் வந்தது.

Saturday, October 2, 2010

கடைசி இருபது நிமிடம் - புறக்கணிப்பட்ட பெயரிலிருந்து

முதல் பத்து நிமிடங்கள் பார்த்து ஒரு படம் கவரவில்லை என்றால் அதை புறக்கணித்தே பழக்கப்பட்டவன் இந்த முறை கடைசி இருபது நிமிடங்கள் பிடித்திருந்த காரணங்களுக்காக இந்த முறை புறக்கணிக்கிறேன். தமிழ் ப்ளாக்கன் என்ற மூகமுடியைக் கழற்றி வைத்து விட்டு படம் பார்த்து விட்டேனா என்ற சந்தேகம் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதை மாற்றியிருந்தால் படம் வரும் முன்னே படையெடுப்பதைப் போல எப்.ஏ.கூ எழுதியிருக்கலாம். கழன்று போனது கழன்று போனதாகவே இருக்கட்டும்.

எல்லாமே தொடக்க காட்சியிலே தயாராக இருக்கிறது.ரோபோ முதல் ஐஸ்வர்யா ராய் காதல் முதல். சயிண்ட்ஸ்ட் என்றாலும் அந்த தாடி அவருடையது பத்து வருட ஆராய்ச்சியில்லை முப்பது வருட ஆராய்ச்சி என்று சொல்கிறது. அதே தாடியோடு போய் டெல்லி குமாரை டாடி என்று சொல்லும் போது அவர் மனதுக்குள் நினைத்தாரோ இல்லையோ நீங்க ரெண்டு பேரும் ஒரே செட் தானே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். டீவியைப் போடு என்று சொன்னதும் கீழே போடும் ரோபோவிடம் எதையும் சரியாக சொல்ல வேண்டும் என்று சொல்லும் ரஜினி அதை எவோலுவேஷன் கூட்டிக் கொண்டு போகும் போது மறப்பது இயல்பாக இருக்கிறது.வசீகரன் என்ற பெயர் ரோபோ ரஜினிக்கு இயல்பாக பொருந்துகிறது.அந்தளவிற்கு வசீகரிப்பது சிட்டி தான்.

பரிசோதனையில் தோற்று விட்டு வரும் போது தீவிபத்தில் காப்பாற்ற சிட்டி போராடிக் கொண்டிருக்கும் போது ஈகோவினால் உந்தப்பட்டு ரஜினி டேனியிடம் டிவி பார்க்க சொல்லும் போது தீவிபத்தில் மாட்டியிருக்கும் பெண்ணைக் காப்பாற்றும் இடத்தில் அந்த இடம் ரஜினிக்கு எதிராகவே திரும்பும் போது ஷங்கர் பளீச்சிடுகிறார். தொடர்ந்து உணர்வுகளை உணர செய்யும் இடத்தில் அவருடைய உணர்வுகளை பொருத்தி விட்டாரோ என்ன.சந்தானம் உணர்வை பொருத்தியிருந்தாலும் ஐஸ்வர்யாவை காதலிக்கத்தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. சந்தானம், கருணாஸ்,டேனி எல்லார் பங்கையும் ரஜினியே செய்திருக்கிறார்.ஒன்று அந்த அளவிற்கு ஐஸ்வர்யா அழகாக இருக்கிறார்.ரெண்டு அப்படி இருந்தால் தான் இந்த கதையை நகர்த்த முடியும். இந்த இடத்தில் உபேந்திரா 2002ம் ஆண்டு நடித்த ஹாலிவுட் என்ற கன்னடத்தில் வெளியான படம் நினைவுக்கு வராமலில்லை. அதன் பட்ஜெட் மூன்று கோடி ரூபாய் தான்.அதிலேயே இந்த கதையை சொல்ல முடிந்தால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்திற்கு இன்னும் விளையாடியிருக்கலாம் என்றே தோன்றியது.

திரி இடியட்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இங்கு இடைவெளியிலே வந்து விடுவது அடுத்த சுவாரஸ்யம்.அடுத்து இயக்கப்போகும் படத்தில் விஜய் பார்க்க போகும் பிரவசத்தில் நம்பிக்கை இல்லையா என்ன. சொல்லித்தருபவர்கள் சொல்லித்தந்தால் தான் உணர்ச்சிகள் வரும்,கோபம் வரும் எல்லாம் வரும் என்பது ஐஸ்வர்யா முத்தமிடும் காட்சியில் கண்களில் தெரிகிறது. தொடர்ந்து வரப்போகும் ஜவ்வு மிட்டாய்க்கு முன் அதை பொம்மை,கடிகாரம் என்று வித்தியாசமாக செய்து தரும் ஜவ்வு மிட்டாய்காரன் போல முதல் பாதியின் லாவகம் தெரிந்தது.

ஷங்கரின் கிராப்பைப் பார்த்தால் இது தான் உச்சம் என்று சொல்வார்கள். நிச்சயம் முதல்வன் தான் உச்சம். எந்திரன் அந்த கிராப்பைத் தொட்டு விட்டு கீழிறங்கும் இடத்தில் ஏதோ ஒரு இடத்தில் பொருந்துகிறது .சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் டூப் என்பது தெரிந்தாலும் அந்த கைத்தட்டல் எல்லாம் ரஜினிக்குத்தான்.

பொறாமையின் உச்சத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுமிடத்தில் ரஜினியின் கண்களில் தெரியும் பெருமிதமும், ரோபோ ரஜினி முத்தமிடும் போது கண்களில் தெரியும் ஆத்திரமும் அதை தொடர்ந்து வரும் தியாகம்,துரோகம் வசனமும் சுஜாதா இருந்திருந்தால் என்று தோன்றியது.இன்னமும் தோன்றுகிறது.

காதலிக்காக கொடு பிடிக்கும் காட்சி எல்லாம் எஜமானில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சிக்கு பக்கத்தில் கூட நிற்காது.அந்த அளவிற்கு சூர மொக்கை.

அடுத்த பரிசோதனையின் போது அது தோல்வியில் முடியும் கோபத்தில் ரஜினி அதை வெட்டும் போது பிராசரின் உள்ளே எத்தனை சிப் உடைந்திருக்கும் என்று தோன்றினாலும் ரயில் சண்டையின் போது மற்றவர்களிடம் அவ்வளவு அடி வாங்கியும் கன்னத்தில் மட்டும் சிராய்ப்பு விழுவது தான் நகைச்சுவையின் உச்சக்கட்டம். அடுத்தது அவ்வளவு வெட்டியும்  கை கால்களை அதனால் பொருத்த முடியும் என்றால் அது ஷங்கரின் கற்பனையின் உச்சக்கட்டம்.இதிலிருந்து சுஜாதா மறைந்து போகிறார்.

ஒரு பாட்டிற்கு லீட் கொடுக்க வரும் கலாபவன் மணியின் காட்சியின் போது இந்த நேரம் சிட்டி இருந்திருந்தால் என்று ஐஸ்வர்யா சொல்வார்.அதற்கு முன்னால் தான் சிட்டி போனால் என்ன என்று சொல்வார்.நமக்கு தேவை என்றால் அதாவது பிட் அடிக்க,படிக்க,காப்பாற்ற,கொசு பிடிக்க வேண்டுமென்றால் தேவை.இல்லையென்றால் வேண்டாம்.

மூன்று முகம் ரஜினி + வடிவேலு கெட்டப்பிலிருக்கும் ரஜினி ரத்தம் சிந்தியதிலிருந்து யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுப்பிடிப்பது சுவாரஸ்யம்.மேமே.அதை தொடர்ந்து வரும் கிராபிக்ஸ் காட்சிகள் சாதாரண ரசிகனை ஊமையாய் வாய் மூடி வைத்திருக்கும்.பேபே.

தொடர்ந்து அதகளம் தான்.அதாவது பொருட்சேதம் தான்.எத்தனை குண்டுகளால் சுட்டாலும் சிறு சிராய்ப்பு கூட விழாத அதகளம். இந்த இடத்தில் பாக்யராஜ் இருந்தால் ஐஸ்வர்யா ரோபோ செய்திருப்பார்.

கடைசியில் கேப்டன் பிரபாகரன் காலத்து கோர்ட் சீன்.வசீகரனின் மரணத்தண்டையில் ஆரம்பித்தது சிட்டியின் தற்கொலையில் முடிகிறது. மறுபடியும் சிட்டிக்கு வசீகரன் அதை கட் செய்து விட்டாரோ என்னவோ.நான் பீலிங்க்ஸ் ஆப் இந்தியாவை சொன்னேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்.

கடைசியில் வருவது போல வன்மம் இல்லாமலிருந்தால் என்று ரோபோ ரஜினி சொல்லும் போது நன்றாகயிருந்தாலும் அது என்றுமே சாத்தியமில்லை என்பது தான் உண்மை.

ஷங்கரும்,ஏ.ஆர்.ரகுமானுக்கும் இது தான் சிறந்த படம் என்று இன்னமும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. வருங்காலத்தில் நான் கணினி வாங்கும் போது தவறி கீழே விட்டாலும் அதுவே சரி செய்து கொண்டால் எவ்வள்வு நன்றாகயிருக்கும்.சுஜாதா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திரும். இன்னும் கொஞ்சம் கத்திரி மட்டும் யோசனை போட்டிருந்தால் இன்னும் வசீகரித்திருப்பான்.

Friday, October 1, 2010

இந்த பிரபலம் போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா

நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இந்த உலகத்தைப் பார்ப்போம்.என்னை மன நிலை பாதிக்கப்பட்டவன் என்று சொன்னவரின் மன நிலையை கொஞ்சம் பார்ப்போமா. போரம் போரமாக போய் வம்பிழுத்து வாங்கி கட்டுவது தான் வேலை.எப்படி மூன்று வருடங்களுக்கு முன் போரமில் நடந்த சண்டையில் வாங்கிய அடியில் மன நிலை பாதிக்கப்பட்டு அடுத்த போரமிற்கு வந்து இவங்க குற்றம் சாட்டினாங்களே ஒரு கயவன் பதிவர்,அவர் மீது இன்னொருவர் குற்றம் சொல்ல அந்த பழைய வன்மத்தை தூசித் தட்ட சந்தர்ப்பம் கிடைத்து என்னிடம் பேச ஆரம்பித்தார். உடனே இந்த அம்மா குற்றம் சொன்னவுடன் பொங்கி ஏழ நான் என்ன வினவு கும்பலில் ஒருத்தனா. பெயரை சொல்லுங்கள் என்று கேட்க ஆரம்பித்தேன் அதை சொல்லவே இல்லை. கிசுகிசு பாணியில் சொன்னால் கிசுகிசு தான் கேட்போம்.இவ்வளவு தகிரியம் இருக்கிறவங்க என்னோட முழு சாட்டை எல்லாம் தானே விட்டு இருக்க வேண்டும்.அந்த கயவன் பதிவர் பெயரில் என்ன எக்ஸ் வேண்டி கிடக்கு. இப்போ நான் விடறேன் சாட்.

போரமில் இவங்க தான் நாட்டாமை பண்ணனும்.அப்படி யாராவது எதிர்த்து பேசிட்டா அவர் எங்கிட்ட இப்படி பேசினார்.அப்படி பேசினார் கதை விட வேண்டியது. விசா எதிர்க்கருத்துகள் வைத்ததும் பொதுவில் சொல்ல வேண்டியது தானே.சொல்ல முடியாது.அடுத்தவங்க கிட்ட தப்பா பேசத்தானே தெரியும்.

10:27 PM jmmsanthi: அது விசா தான் ரகு
 me: ha h a
  :)
 jmmsanthi: இவன்கிட்ட சிக்ரெட் பிடிக்குரவளுக தான் பேச லாயக்கு
 me: theriyuthunga
  :P
 jmmsanthi: ஓவர பேசுறார்
தனக்கு தான் அறிவு இருக்குன்னு
  மத்தவங்களை மட்டம் தட்டி
 me: neenga pothuvaa solliyum thaane vanthu reply pannina vitathulaiye puriyuthu
 jmmsanthi: அவரை திருத்தவேண்டாம்
10:28 PM நாம் அஒதுங்கிடலாம்
  ம்
 me: paarpom lite ah
 jmmsanthi: சரி கிளம்புறேன் ரகு
 me: thookam varala
  ritu
  gud nite
  :)
 jmmsanthi: நாளை பார்ப்போம்.
 me: done
  tc

விசாவாவது அவருக்கு சிகரெட் பிடிக்கும் பெண்களைப் பிடிக்கும்னு சொன்னார்.இவங்க எதிர்கருத்து சொல்ல வேண்டியது தானே.அது முடியாமல் பின்னால் பேச வேண்டியது.இந்த சாட்டை விட வேண்டியது தானே.

VISA(Franklin .A)

   
நான் போரமில் கலந்துகொள்ளாமல் இருந்ததற்கு காரணமும் சாந்தி தான். அவர்கள் போரம்மில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். நான் இடையில் அவர் கருத்துக்கு முரணாக எதையாவது தெரிவித்துவிட்டால் இவன் 'அலிகளோடு புணரத்தான் லாயக்கு' என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்தே ஒதுங்கியிருந்தேன்.

மற்றபடி இதையெல்லாம் புன்னகையோடு கடந்து போகும் முதிர்ச்சி என்னிடம் உள்ளது. ஒரு உதாரணத்திற்கு தான் இதை இங்கே வெளியிட்டேன்.

அடுத்து நைட்டி பற்றிய விவாதம் வந்த மணிஜீ சொன்ன கருத்துக்கு அங்கேயே எதிர் கருத்து வைக்க வேண்டியது தானே.என் கிட்ட வந்து ஏன் குறை சொல்லணும்.தில் இருந்தா இப்பவும் சொல்றேன்.முழு சாட்டையும் விடலாம்.என்னை ஒண்ணும் பண்ணவும் முடியாது.யாரும் என்னை ஒதுக்கி விடவும் போவதில்லை.

 me: unga oorukku than maniji vanthurikkaar
 PM jmms: m ya
  i know
 me: avar mattumaa
 jmms: enakku avar mela mathippu illa
  ithuvum velila varum nu theriyum
 me: oh
appadiyaa
  ethu veliyila varum
jmms: hahaha naan pesrathu ellamey
  :)
  avar public forum la
  kadan koduthathai patri kettathum cheeeeeeeeeeee nu ayiduchu
  then kisu kisu abt nadigai
  so low
  :)
 me: naan athai ellam padikkala
 jmms: m
  ennai chat la vanthu thirudi nu solraar
 avlo perumai antha aalaukku
  ivinga laam prabalam
  :))
  ivingalukku oru jalra koottam
  panam iruntha pothum arvind
 me: ethukku thirudinnu sonnaaru
 jmms: he told
 me: ithu enna puthu kathai
 jmms: " unga mokkai thaanga mudila " nu
  i said " atha neenga solreengala "
  nu
  udaney kobam vanthuduchu avarukku
  " thirudi thaan mathavangalai thirudi nu solluva
  nu sonnar
 then i said ,
  haha u only told me first.
  aprom he left
  vaai koluppu jaasthi antha aalukku
 PM i dont like to meet these kind of people
  but still grp la announce pannitey irunthaar
  so mariyathaikkaga
  i asked his tour
  & told if possible ill meet
  then i didnt ask
me: ithu ellaam enakku oru vishayam illa
  ithai vida payankaranaas vishayam ellaam en chatla thoonukuthu

இந்த சாட்டை விட வேண்டியது தானே.அவங்களுக்கு தேவையானதை மட்டும் விட்டால் எப்படி.முழுசா விட்டாலும் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை.

அடுத்தது போரமில் அந்த பதிவருக்கு யாரோ பெரிய மனுஷங்க இருக்கிறாங்க என்று கிசுகிசு பாணியில் சொன்னது.

jmms

இங்க இருப்பதாய் எனக்கு தெரில...

அவனுக்கு 2 பெரிய மனுசங்க ஆதரவு..

இருக்கட்டும் .. அவிங்களுக்கும் பொண்ணு இருக்குல்ல.. ஒருநாள் அதுங்க கிட்டயும் கைவரிசை காண்பிப்பான் அப்ப புரியுமோ என்னமோ..?


இவன பற்றி சொல்லி என் மூட் ஸ்பாயில் இல்ல இல்ல, பாயில் ஆயிடுச்சே...

 உங்க கிட்ட சொன்ன மாதிரி இன்னொரு பொண்ணுகிட்ட தண்ணி போட்டுட்டு  " ---------------- வாரியா " னு கேட்டிருக்கான்  ... !@@#$$^^%^%*&^&^^$@^@^^&&(&*)*(&)(*&)*

அவன நல்லவன் னு சொல்றவங்க பொண்ணு கிட்ட கேட்டா என்ன செய்வாங்க.?

ஆண் மட்டுமல்ல இந்த கேடிக்கு பெண்களும் ஆதரவு... ஏன்னா ஈழத்துக்கு இவனெல்லாம் ஆதரவு....

என்னத்த சொல்ல...

வடகரை வேலன்

குற்றவாளியும் தண்டிக்கப்படணும் அதே நேரம் பாதிக்கப்பட்டவரை மேலும் பாதிக்காமலும் பார்த்துக் கொள்ளவேணுமல்லவா?

மேலும் ஒரு குற்றவாளியைக் கோடி காட்டுகிறேன் குறிப்பால் எனச் சொல்லும்போது குற்றமே செய்யாத சிலரையும் சந்தேக வட்டத்திற்குள் கொணருகிறோம் அதுவும் தவறல்லவா?

வாழ்க்கையில் சில நேரம் சில விஷ்யங்களுக்கு நேரடியான தீர்வு கிடையாது.

jmms

    கஷ்டமான கேள்வி. வெளிப்படையாகச் சொல்வதென்றால் விலகிப் போகச் சொல்லி என்
    - Show quoted text -

    வீட்டுப் பெண்களிடம் சொன்னதோடு தெரிந்தவர்களிடமும் எச்சரிக்கையாக
    இருக்கச் சில்லி இருப்பேன். வீட்டுக்குப் போய் அடிக்கும் அளவுக்கு எனக்கு
    பலமும் இல்லை அதற்குப் பின் வரும் விளைவுகளைச் சம்மாளிக்க பின் புலமும்
    இல்லை.


நிதர்சனம்...

எனக்கு நடந்திருந்தால் விலகி போயிருப்பேன்..

ஆனால் நான் பழகிய ஒரு பெண்ணுக்கு நடந்தபோது அவனிடம் மெதுவாக பேசி , " அவளை கட்டிகிறயா ?." னு கேட்டேன்...

தடுமாறினான்.. யோசித்தான்..

அப்ப எந்த உரிமையில் அவளிடம் அப்படி பேசினாய் னு கேட்டேன்..

கட்டிக்கிலாம்தான் என்றான்..
உன்னை கட்டுவதை விட அவள் உயிரை விடலாம் னு சொன்னேன்..

நேரே  போய் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டானாம் ..  ( முக்கியமா ஏன் சாந்தி அக்கா கிட்ட சொன்னன்னு சொன்னானாம்..:))     )

 அதன்பின் எனக்கு சில மொட்டை மடல்கள்..

அது யாராகவும் இருக்கலாம்.. இவனாகவும்...

அப்புரம் சில காம மடல்கள்..

ரேவதி என்ற பெண்  பெயரில்..

அப்ப அந்த நபரிடம் சொன்னேன்.. " ஒரு 1 லட்சம் மடல் அனுப்பி என்னை தொந்தரவு செய்வீர்களா.?." எனக்கு நிறைய பொறுமையை கற்று தருகிறது உங்க மடல். தயவுசெய்து தொடருங்க " என சொன்னதும் மடல் நின்றது..

நியாயத்தை தட்டிக்கேட்டால் இதுதான் நடக்கும் என தெரிந்தே இருக்கிறேன்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதை வாசிக்கும் பெண்களுக்காக..

முடிந்தால் கேளுங்கள் , இல்லை விலகிடுங்கள்...ஒதுக்கிடுங்கள்...

 எனக்கு  காவல்துறை, நீதித்துறையில் சொந்தங்கள் இருப்பதால் கொஞ்சம் பயம் இல்லை...எனக்கு வரும் இப்படியான மடல்களை பலருக்கு அனுப்பிடுவேன்...

ஆனால் எல்லாரும் அப்படி செய்ய முடியாது..

இந்த ஐ.பி அட்ரஸ் ஐபி அட்ரஸ்னு ஒண்ணு இருக்கு அதை வைச்சு இசியா கண்டுப்பிடித்து விடலாம்.

அந்த பதிவருக்கு ஆதரவான பெரிய மனுஷங்க யாருன்னு நல்லா சொல்லி இருக்கீங்க.அதுவும் சாட்ல இருக்கும் அதை விட வேண்டியது தானே.அந்த பதிவருடனும் போரமில் சண்டை.யார் கிட்டயாவது வம்பு இழுக்க வேண்டியது.வாங்கி கட்ட வேண்டியது.போய் அடுத்தவர்களிடம் எதையாவது சொல்றது.

அப்ப ஜானகி ராமன் சொன்னது இது

Janakiraman n
   
சாந்தி, இந்த இழை தொடர்பான உங்களுடைய பங்களிப்பு ஆரோக்கியமாக இருந்துவருகிறது. எனக்குத் தெரிந்து இந்த குழுமத்தில் நடந்த முதல் ஆக்கப்பூர்வமான, அதிக மொக்கைகள் அல்லாத விவாதமாக இந்த இழை அமைந்துள்ளது. அடிப்படையில் இது சங்கர்ஜியுடைய சிறுகதையை மையமாக கொண்டு தொடங்கப்பட்டாலும், பெண்களின் காதல், பெண்ணியம், பதிவுலகில் பெண்கள் எதிர்நோக்கியிருக்கும் சிக்கல் என பல தளங்களில் பல்வித பார்வைகளை முன்வைத்துள்ளது. முகிலன் மற்றும் வேலனுடைய பார்வைகளும் புதிய வெளிச்சத்தைத் தருகிறது.

ஆனால், நிதர்சன கதையைச் சார்ந்த விவாதத்தில், எதோ ஒரு பெண் செய்த மிகைக் காமத்தை பொதுவாக்கவேண்டாம் என்று நீங்கள் வலியுருத்துவதைப் போல, யாரோ ஒரு ஈனப்பதிவர் பெண்பதிவர்களிடம் அறிவற்று நடந்து கொள்வதை முக்கியத்துவப்படுத்த வேண்டாமே. வேலன் கேட்டுக்கொள்வதைப் போல் அந்த நபரை அடையாளங்காட்டுங்கள் அல்லது பொதுவான எச்சரிக்கையை தாருங்கள். பொதுத் தளத்தில் உங்களுக்கும் வேறு சில நபர்களுக்கும் தெரிந்த அந்த மனிதரைப்பற்றி திட்டுவதால் எங்களுக்கு தேவையற்ற குயூரியாசிட்டியும், குழப்பமும் தான் ஏற்படுகிறது.

ஓட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் "உங்கள் உடைமைக்கு ஓட்டல் நிர்வாகம் பொறுப்பல்ல" என்ற அறிப்பைக் காணும் போதெல்லாம் கூட உணவருந்தும் எல்லாரையும் சந்தேகிக்கும் மனபாவம் வந்துவிடுகிறது. அது பதிவுலகத்திலும் தொடராமல் இருக்கவேண்டும்.

அதாவது நிதர்சன கதையை இவங்க எதிர்த்தார்களாம்.அதனால் இவரை எல்லோரும் எதிர்த்தார்களாம். அந்த நிதர்சனக்கதைக்கு இவர் தான் ஆதரவாக பேசினார் என்று ஜானகிராமன் தெளிவாக சொல்லியுள்ளார்.

பதிவை துகிலுரிதல்னு வினவு சொல்லாம் என்று சொல்லும் நேர்மையானவர்கள் போட்டோவை எல்லோருக்கும் அனுப்பியதால் தம்பி காசு எல்லாம் வேண்டாம் பீரியா தர்றேன் என்று கோபத்தில் சொன்னதற்கு ஆதாரம் தர வேண்டுமாம்.அது உங்களுக்கு துகிலுரிதலாக தெரியும் போது இது பாதிக்கப்பட்டவர்களுக்கு காசு எல்லாம் வேண்டாம் பீரியா தர்றேன்னு சொன்னது மாதிரி தான்.எப்படி வேணாலும் பேசுறது எல்லாம் சொம்புத்தூக்கிகளுக்கு மட்டும் சொந்தம் என்று சொன்னால் எப்படி.

சஞ்சய் நான் போரமில் அடிப்பார்கள் என்பது எதிர்கருத்தை சொல்வார்கள் என்பதை வைத்து தான். அப்படியாவது தேவையில்லாத கும்மி குறையும் என்பதால் தான்.அப்படி கேட்கவில்லை சரி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.அந்த சாட்டிலும் அப்படித்தான் இருக்கிறது.நான் சொல்ல மறுக்கிறேன் என்று.

இந்த கருத்தை வைத்து தான் அரவிந்த் சொன்னார் என்று மதார் சொன்னது.நீங்கள் நல்லவரில்லை என்று எல்லாம் நான் சொல்லவேயில்லை. அதில் மணிஜீ என்று நினைத்து தடை செய்தேன் என்று மதார் சொல்கிறார்.மணிஜீ பற்றி மதாருக்கு யார் சொல்லியிருப்பார் என்று விளக்கவே வேண்டாம். பதிவு சொல்லியிருக்கும்.

அப்புறம் இவங்க என் கிட்ட வேற போட்டோ கேட்டாங்க.போட்டோ வாங்கி ஊர் முழுக்க அனுப்புறது தான் வேலை போல.எனக்கு சின்ன வயசிலே காது குத்தியிருக்காங்க.நான் போட்டோவுல குடுத்தேன் பாருங்க ஒரு பல்பு.அது இன்னும் பிரகாசமாக எரியுது.

மன நலம் பாதிக்கப்பட்டதாக என்னை சொல்லும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவர் என்ன செய்தார். பேஸ்புக்கில் இருந்த லிங்கை எடுத்து எல்லோருக்கும் அனுப்புகிறார்.

jmms
> எல்லாம் சரி.. அந்த லிங்க் கொடுங்க..:) எதையும் ஆராயாம் சொல்ல மாட்டோமில்லை..//
>
>
> ஹிஹி.. எப்டி கேபிள்ஜி? :)) சாந்தி அக்கா மெயில் படிச்சதும் இத தான் கேக்க
> தோணுச்சி.. :))
>
> கடைசி வரைக்கும் லின்க் குடுக்கலை போல.. யார் மேலையோ அபாண்டம பழி போடற சாந்தி
> அக்கா ஒழிக..

 நல்லவேளை எங்க வாழ்க னு சொல்லிடுவீங்களோன்னு பயந்தே போய்ட்டேன்.. ஏன்னா
புகழ்ச்சியைத்தான் மெயிண்டைன் பண்ண கஷ்டப்படணும்.:))

 அது அபாண்டம் இல்லைனா லின்க் குடுத்து நிரூபிக்கனும்.. என்ன மணி
> மாமா நான் சொல்றது?

 சரி இவ்வளவு கேட்டப்புரம் தராட்டை நல்லா இராது இந்தாங்க..

http://www.facebook.com/photo.php

மிச்ச லிங்கை நான் எடிட் செய்துள்ளேன்.ஏன் இப்படி செய்தீர்கள் என்றால் அது உலகம் முழுக்க போகுமாம்.மெம்பர்கள் மட்டும் தான் அதை பார்க்க முடியும் எல்லோருக்கும் தெரியாது என்று சொன்னேன். அதுக்கு கடைசியாக ஒப்புக் கொண்டு இவங்க என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டு இருக்காங்க.அதை விட வேண்டியது தானே.

அதையும் நேராக ஒப்புக் கொண்டிருந்தால் பரவாயில்லை.நான் ஒரு பெண் பதிவருக்கு அனுப்பினேன் அவர் தான் எல்லோருக்கும் அனுப்பினார் என்று சொன்னவர் தான் இவர்.நான் இல்லை என்று நிரூபித்ததும் ஆமாம் என்று மனதே இல்லாமல் ஒத்துக் கொண்டவர்.அந்த சாட்டை விட வேண்டியது தானே.நான் அந்த பெண்பதிவரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி விட்டேன்.

எதாவது ஒரு பெண்பதிவர் நான் அப்படி பேசினேன் இப்படி பேசினேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.நான் பெண்பதிவர்களுக்கு கமெண்ட் கூட போடுவதில்லை.அப்புறம் எல்லோரையும் மிரட்டினேனாம்.அதுக்கு ஆதாரம் கொடுங்களேன்.இருந்தா தானே தர முடியும்.

வினவு கும்பல் ஒரு சொம்புத்தூக்கி என்று சொன்ன சாட்டை விட வேண்டியது தானே.இல்லை கே.ஆர்.பி செந்திலை போரம் விட்டே துரத்தி விட்டதாக சொன்ன சாட்டை விட வேண்டியது தானே.இல்லை எனக்கு எதிர்வினை எழுதி பிரபலப்படுத்து என்று சொன்ன சாட் எல்லாம் மறைந்து விட்டதா.முதல்ல அந்த கயவன் பதிவர் யாருன்னு சொல்லுங்கோ.நான் சொல்றேன்.நான் அந்த பதிவருக்கு ஆதரவாகத்தான் இருப்பேன்.முதல்ல சொல்லுங்க.சொம்புத்தூக்கிகள் தான் துணைக்கு இருக்கார்களே.அப்புறம் தெரியும் பதிவுலகத்திற்கு யார் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று.

அப்படியே பதிவுலகத்தில் ஒரு பிரபல பெண் பதிவரைப் பற்றி தரக்குறைவாக பேசிய சாட்டும் இருக்கிறது.முடிந்தால் அதையும் வெளியிடவும் நேர்மையின் திலகங்களே.

இன்னும் நிறைய சாட் இருக்கு.அது வெளிவருவதும் வராமல் போவதும் என் கையில் இல்லை.எந்த சொம்புத்தூக்கியும் ஆதாரம் கொடு என்று எங்கிட்ட கேட்க வராதீங்க.முதல்ல நான் பெண்பதிவர்களை மிரட்டியதாக சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும்.அப்புறம் என் கிட்ட கேளுங்க.நான் காவிரி நீதி மன்ற நடுவர்களிடம் ஆதாரம் சமர்ப்பிக்கிறேன்.