Thursday, November 19, 2009

தீராத சோகம்,அணையாத விளக்கு

படித்த சரித்திரங்களில் உலாவிய மரணங்கள்
பழகிய நட்புகள் சொன்ன மரணங்கள்
கேட்ட கதைகளில் வந்த மரணங்கள்
பார்த்த சம்பவங்கள் உணர்த்திய மரணங்கள்
எல்லாம் கைக்கொட்டி சிரிப்பதுக் கண்டு
இன்னும் அதிகமாக அழுகிறேன்
அரூபமாக பெரியப்பா என்னுள் வாழ்வதால்!

2 comments:

அகல்விளக்கு said...

இப்போது என்னிடமுள்ள அனைத்துமே இந்த இரண்டு வார்த்தைகள்தான்...

கடந்து வா நண்பா...

Raju said...

:-(

Ithuvum kadanthu pokum...!