Tuesday, October 5, 2010

வினவு டோலர்களின் புதிய ஆட்களின் சேவையும்,சுயசொறிதலும்,புரளியும்

தமிழ் ப்ளாக்கர் போரம் ஆரம்பிக்கப்பட்ட போது மூன்று மாதங்களுக்கு யாரும் கும்மியடிப்பதில்லை. சரியாக சொல்லவேண்டுமென்றால்  ஜூன் மாதத்தில் தான் கும்மி ஆரம்பித்தது.அந்த சமயத்தில் என்னிடம் இணைய இணைப்பு இல்லை. கருத்துக்கு ஒத்து வந்தால் நண்பர்கள் என்பது சரிதான்.ஒத்து வரவில்லை என்றால் ஒதுங்கி விட வேண்டும்.அது தான் என் பாலிசி.இதே பாலிசியை போரம் போரமாக போய் சண்டையிழுத்து வாங்கி கட்டுபவர்களிடமும் எதிர்பார்த்தது மட்டும் தான் நான் செய்த தவறு.அந்த சமயத்தில் கே.ஆர்.பி செந்தில் கும்மி பிடிக்காமல் போரம் விட்டு வெளியாகி ஒரு பதிவெழுத நம் கருத்தை ஒன்று போரத்தில் தெரிவிக்க வேண்டும் இல்லை அவர் பதிவில் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு அடுத்தவர்களிடம் போய் திட்டி ஆள் சேர்த்து கொள்வது.

சரி கே.ஆர்.பி செந்தில் கும்மியை எதிர்த்தார்.அந்த கோபத்தில் அவரை பேசினார்கள் என்று வைத்து கொண்டாலும் ஜாக்கி சேகரும்,ஜோசப் பால்ராஜூம் என்ன செய்தார்கள்.அவரை பற்றியும் அவருடைய நண்பர்களைப் பற்றியும் எதுவுமே தெரியாமல் பேச வேண்டுமென்றால் அது சாதாரண விஷயமில்லை. ஒரு பதிவர் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு விட்டார் என்று ஆதாரம் காட்டினால் அது வெட்டி ஒட்டியிருக்கிறது. வெட்டாமலிருக்கிறது என்று டோலர்கள் சொல்ல வேண்டியது.அதற்கு மெயில் வேறு அனுப்பி கொள்கிறார்கள்.நாம் ஆதாரம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.என்ன சொன்னாலும் ஆதாரம் மட்டும் தான் கேட்க வேண்டும் என்று ஐடியா மணிகள் சொல்லித் தருகிறார்கள்.ஆனால் கே.ஆர்.பி செந்திலைத் திட்டியதை தொடர்ந்து என்னை குறை சொன்ன சாட்டை மட்டும் வெட்டி எடுத்து போட்டால் அது வெட்டியதில் வராதாம்.எதிராளியும் சேட் சேவ் செய்து வைக்க மாட்டாரா என்ன.

சரி விஷயத்திற்கு வருவோம்.ஜோசப் பால்ராஜ் பற்றி பேச என்ன காரணம்.அவர் ஜூலை மாதம் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பெண்ணின் படிப்பிற்கு உதவி செய்துள்ளார்.பதிவுலத்தில் எல்லோருக்குமே அவரை பற்றி தெரியும்.பரிசல் அந்த சமயத்தில் ஜோசப் பால்ராஜின் பேட்டி என்று ஒரு பதிவு வெளியிடுகிறார். பதிவுலகமே அதை பாராட்டுகிறது.வினவின் புதிய தோழர் மட்டும் என்ன சொல்கிறார் என்றால்.

8:06 PM me: akka
 jmms: :)
  ennama
 me: athu enna panak kanakku
 jmms: ethu ma
 me: ippo
  vanthathe
8:07 PM jmms: athuva yaaro oruthar singapore la irunthu vanthu oru
ponnukku padippu selavukku panam koduthaaram
   pugalnthu thalluraanga
  oreey vaalthu madalthan
  athaan
  :)
 me: yaarathu
 jmms: sollidaatheenga ma
8:08 PM jhoseph nu yaaro
 me: oh kk
 jmms: en ipdi ivingaley paaratikiraanga

ஜோசப் பால்ராஜ் யாருன்னே தெரியாது.ஆனா அவரை பத்தி பேசணும்.அவர் கிட்ட பழகுறவங்க எல்லாம் அவர் வாங்கித் தர்ற தண்ணிக்காத்தான் புகழ்கிறார்களாம்.அடேங்கப்பா என்ன கண்டுப்பிடிப்பு. இத வெளியே சொல்லி விட வேண்டாம்னு கோரிக்கை வேற.

 jmms: valathu kai seyrathu idathu kaikku theriyama seyya koodatha

வலது கை செய்றது இடது கைக்கு தெரியவே கூடாதாம். இதை யார் சொல்றா பாருங்க நான் ஐ.டி.சி போனேன்.இலங்கைத்தமிழர்களைப் பார்த்தேன்னு இவங்களே இவங்களைப்  பத்தி எழுதி புகழ்ந்துக்க வேண்டியது.ஆனா ஜோசப் பால்ராஜ் பத்தி பரிசல் எழுதினா அது தற்பெருமையாம்.

jmms: athey than thanni vaangi kudupanga athukkuthan intha jalra ma
  veli naadu na thanni

 பரிசல் பதிவில் நிறைய நண்பர்கள் அந்த பதிவில் இருந்த போட்டோவில் இருந்தார்கள்.அவங்க தண்ணிக்காக பழகினார்கள் என்று சொல்ல எம்புப்பு திறமை வேணும் தண்ணிக்காக எழுதுகிறார்களாம். அந்த நேரத்தில் அந்த பெண்ணும் இவங்க சுயரூபம் தெரியாமல் எதுக்கெடுத்தாலும் அக்கா அக்கா நம்பி போட்டோ எல்லாம் அனுப்பி இருக்கு.போட்டோவே அனுப்புனவங்க ஏன் ஆதரவா பேச மாட்டாங்க.யாரப் பத்தியாவது சொல்ல ஆரம்பிக்க வேண்டியது.கூட இருந்த ஆள் ஏதாவது சொல்லிட்டா சமயம் வரும் போது அதை மட்டும் எடுத்து வெளியே விட வேண்டியது.

 jmms: aduthu jockey sekar veetla ulla kaduthasi amma eluthinathu
personal vishayam ellathayum pottu
  oottu ketpaar

அடுத்து ஜாக்கி சேகர் பத்தி அதே பதிவுல பேசுறாங்க.அவர் அம்மா எழுதிய கடிதத்தை போடுறாராம். எவனோ எழுதிய கடிதத்தைப் போடுறாராம். அவருக்கு கடிதம் வருது அவர் வெளியிடுறார். ஓட்டுக் கேக்குறது அவர் இஷ்டம்.அவர் பதிவுக்கு போகாம இருக்க வேண்டியது தானே.

 jmms: aprom evano eluthina letter vechu athayum prabala paduthuvaar
  athey
  than
  nattula nadakka vendiya visayam embutto irukku
 anniku senthil solraar enkitta , " pathivar santhipula ungala
pathi pesi sirichanunga " enakku kashtama iruthuchunnu"
   i told him"
   naan nallathu senjavangaley en muthugula kuthiyaachu senthil.
 me: vidunga
8:12 PM naalu peru pesinaangalla

என்ன எழுதினாலும் போய் படிக்க வேண்டியது. அப்புறம் அதை செய்தார்.இதை செய்தார்னு சொல்றது.அவர் ஒண்ணும் பிரபலமாக என்னை துகிலுறிந்தார்கள் என்று சொல்லவில்லையே.

 jmms: naan illatha idathula ennai pathi sirichu pesra kolaigal
pathienakku kavalai illa
 me: antha alavukku unga per irukkulla
 jmms: hahaha
  seriyana kolaigal ma
 me: s
 jmms: mugathukku nera pesa mudiyathu
  ivangalala
  athanala muthukuku pinnala pesuvanga
  2 years karuthadal panren
  pesatha vishayam illa

இவங்க சொல்றாங்க மத்தவங்களால் முகத்துக்கு நேரா பேச முடியாதாம்.இவங்க என்னமோ முகத்துக்கு நேரா சொல்றாங்க பாருங்க. இந்த மாதிரி மத்தவங்களைப் பற்றி பேசும் போது என் மீதிருந்த கோபத்தில் அந்த பொண்ணும் சில வார்த்தைகள் சொல்லியிருக்கிறது.அதை எடுத்து அப்படியே வெட்டி வெட்டி விட்டா நான் போய் அந்த பொண்ணுக்கிட்ட சண்டை போட்டு இதை மறந்துருவேன்னு யாராவது நினைச்சா சாரி.முதல்ல யார் தூபம் போடுறாங்களோ அவங்களை தான் நான் வெளுப்பேன்.

ஏன் அந்த பொண்ணுக்கும் எனக்கும் சில பிரச்சனைகள் வந்தது என்றால் போரமில் இந்த நல்ல பதிவருக்கு ஆதரவாக கும்மி அடித்து கொண்டிருக்கும் போது விசா,சஞ்சய்,கே.வி.ஆர் எல்லாம் எதிர் கேள்விகள் வைப்பார்கள்.நான் அவர்கள் அடிப்பார்கள்.வாங்கி கட்டுங்கன்னு சொல்லிட்டு விட்டுட்டேன். அதற்கு மேலே எதுவும் சொல்லவில்லை.அது அவங்க விட்ட சாட்டுலையே இருக்கு.நான் மேலே எதுவும் பேசலைன்னு.அது சின்னப் பொண்ணு காலேஜ் முடிச்சி மூணு வருஷம் தான் ஆகுது.சில விஷயங்களைப் பட்டுத்தான் தெரிந்து கொள்வார் என்று நானும் விட்டு விட்டேன்.போரமில் எது நடந்தாலும் நான் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்.போரம் பற்றி பேசினால் என் கிட்ட சொல்லாதீங்க.அங்க தான் பேசணும். எனக்கு அந்த சமயத்தில் ஆயிரம் பிரச்சனை.அதனால் நீங்க தான் உங்க பிரச்சனையை அடித்து ஓட விடணும்னு சொல்லிட்டேன்.அன்னைக்கு நான் சொன்ன வார்த்தை இன்னைக்கு தனி ஆளா வினவை அந்த பொண்ணு ஓட விட்டு சாத்தும் போது தான் நடந்தது. அந்த சாட்டை எல்லாம் விட்டவங்க அதுக்கு கீழே இருந்ததை என் வெட்டி போடவில்லை.அவங்க போடலைன்னா என்ன.நான் போடுறேன்.

jmms: onnum illa
  casual talk
  but he supports him a lot
  also romba sandai pidikira mathiri therithu
  nalla payyan than

இது என்னைக்கு சொன்னதுன்னா ஆகஸ்ட் நாலாம் தேதி.பிரச்சனைக்குரிய துகிலுரிதல் பதிவு எழுதி ரெண்டு நாள் ஆனப்பின்னாடி.என்ன கொடுமை நாராயணா இது.அப்போ நான் நல்லவன்.அதுக்கு அப்புறம் என்னை திட்டின சாட் மட்டும் வெட்டி அங்க விட்டு இருக்காங்க.அப்போ தானே பிட் பிட்டா நச்சுன்னு நங்கூரம் மாதிரி பெண் பதிவர்கள் கிட்ட சண்டை இழுத்தான்னு சொல்ல முடியும்.

பரவாயில்ல இன்னும் கட் காப்பி பேஸ்ட் சரியா பண்ணத்தெரியல அதனால நான் தப்பிச்சேன்.அந்த பொண்ணு சொன்னதாக வெளியே வந்த சாட் இது.

forum r blog la ennai yaaravathu ethum sonna avarkitta sollakoodathu
  en problem naanthan face pannanum
  just sharing kooda irukakoodathu
  sssssssss appa conditions parthu siriputhan vanthathu
6:49 PM valarntha kolanthai
  ?
  ennai Aravind sonnathu

இது அந்த பதிவர் சொன்னதாக அவ்னக விட்ட அங்கே இருக்கு.அதாவது ஃபோரம் சண்டையைப் பத்தி எல்லாம் என் கிட்ட பேசக்கூடாது.அவங்க பிரச்சனையை அவங்க தான் பேஷ் பண்ணனும் நான் சொன்னது அங்கே இருக்கு.நான் என்ன புரளி பேசுறவனா இருந்தா கதை கேக்கலாம்.

ஏழாம் தேதி ஒரு பெண்பதிவரின் பேஷ்புக் புகைப்படத்தை அனுப்பியதற்கு நான் தட்டிக் கேட்கிறேன். அப்போது இவங்க என்ன சொல்றாங்கன்னா

jmms: nono ma
  not at all
  enakku straight a solrathu pidikum ma
  sollama maripathai vida
  athula i like arvind too

இதுல அவங்க கூட தான் என்னை நேரா சொல்றவன்.அதனால என்னை பிடிக்கும்னு சொல்லியிருக்காங்க. அதை எல்லாம் வெட்டி போடாமல் அந்த பொண்ணு சொன்னதை மட்டும் போட்டால் எப்படி.

 me: avar eppothume very straight
2:25 PM jmms: m
  thats good
 me: munkobi
 jmms: haha chinna vayasu
2:26 PM me: namaku oru niyayam aduthavangaluku oru niyaayama
 jmms: but nalla manasu
 me: s
  athanalathan evlo sandai pottalum nan pesiduven
 jmms: :)

எனக்கு நல்ல மனசாம்.அடப்பாவமே இதை தூக்கி குப்பையில போடுங்க.நடுவில் பதினாறாம் தேதி என் பதிவுல கமெண்ட் எல்லாம் போடுறாங்க.அப்புறம் இந்த மிஷநரி பிரச்சனை.எந்திரன் பிரச்சனை என்று ஆரம்பிக்கிறது.பத்தொன்பதாம் தேதி முகிலன் குழந்தை வீடியோவை வைத்து பேச முகிலன் நீங்க செஞ்சா சுயசொறிதல் அவங்க செஞ்சா இல்லன்னு சொல்றேன்.அங்க ஆரம்பிக்குது எனக்கு சனி.

ஆக பெண் பதிவர் புகைப்படத்தை ஏன் போரமில் போட்டீர்கள் என்று கேட்ட போது நான் சாடிஸ்ட் இல்லையாம் நல்லவனாம்.காரணம் நான் வெளியே சொல்லாமல் அவங்க கிட்ட சொன்னதுனால நான் நல்லவனாம்.அவங்க செய்றது,சொல்றது சுயசொறிதல் சொன்னப்பின் நான் சாடிஸ்ட் ஆகி விட்டேனாம்.முகிலனுக்கு ஆதரவாக நின்றதால் எனக்கு மன நிலை சரியில்லாமல் போய் விட்டதாம். ம்ம்ம்மேமேஏஏஏஏஏஏஏஏஏ.

இருபத்தி ஐந்தாம் தேதி புனைவுல எழுதுறாங்கன்னு நாங்க இந்த பிரச்சனைக்கு உள்ள இழுக்கப்படுறோம். அடுத்த நாட்களில் பாலபாரதியும்,சென்ஷியும் பொங்குகிறார்கள். ஏற்கனவே நான் வெளுத்த சில கேஸ்கள் அதை அந்த பதிவுல பின்னூட்டமா போட ஏன் இப்படி செய்றீங்கன்னு அந்த பொண்ணு கேக்க உடனே அந்த பொண்ணு பெயர் இருபத்தி ஒன்பதாம் தேதி பின்னூட்டதில் வருது. அடுத்தடுத்த தேதிகளில் அந்த பொண்ணோட போட்டோ சஞ்சய் மற்றும் சொம்புத்தூக்கி நடுவர்களுக்கு அனுப்பப்படுகிறது.ரகுவிற்கு போட்டோ வேணுமா என்று கேட்கப்படுகிறது.எப்படி பாலபாரதி அந்த பஸ்ஸை எடுத்து விட அதை பெண்ணியக் காவலர்கள் வினவு கும்பலும் ஒரு புத்திசாலியும் ஷேர் செய்கிறார்கள்.உடனே அந்த போட்டோ எல்லோருக்கும் பறக்கிறது.ஆக அவர்கள் செய்யும் சுய சொறிதல்களை யாராவது கேள்வி கேட்டா உடனே ஒரு மாசத்து முன்னாடி நடந்தது எல்லாம் வெளியே வரும்.அந்த பதிவரை எனக்கு பிடிக்கும் என்று சொல்லும் போதே எனக்கு வரும் கொலைவெறியை அடக்க முடியவில்லை என்று சொன்னவுடம் நான் தயாராகி விட்டேன்.இனியும்  வருங்காலத்தில் ஏதாவது போரம் சண்டை வரும். அப்போது நோட்ஸ் எடுத்து கொள்ள வசதியாக இந்த கல்வெட்டை பரிசாக அளிக்கிறேன்.

தொடரும்....

12 comments:

நீ தொடு வானம் said...

வினவு சொந்த செலவுல ஆப்பு வைச்சுக்கிட்டாங்களே.சும்மாவே ஆப்பு ஆடும்.அசைத்து வேற விட்டா.

கார்க்கிபவா said...

இதுக்கெல்லாம் பதிலே வராது..

அப்புறம், ம்மேஏஏஏஏ சூப்பர் :)

நாமக்கல் சிபி said...

!???

முடியலை!

வால்பையன் said...

//ம்ம்ம்மேமேஏஏஏஏஏஏஏஏஏ//

ஐ லைக் யுவர் ஹுமர் சென்ஸ்!

ஆனா விட்டு வெளியே வந்து தொலையேன்.

Cable சங்கர் said...

ஹா.ஹா..

Iyappan Krishnan said...

ஜோசப் பற்றி தெரியாதவர்கள் ஏதும் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள். அவன் செய்யும் விஷயங்களில் ஒரே ஒரு பகுதி கூட இன்னும் வெளியே தெரியவில்லை. சேவை செய்கிறேன் என்று அவன் சிறைச்சாலைக்கோ அல்லது வெற்று பந்தாவிற்கு "இலங்கை தமிழர்களை"ச் சென்று பார்ப்பதோ செய்யவில்லை. அவன் செய்யும் சேவைகள் மகத்தானவை. அவன் செய்யும் செயலில் ஒரு பங்கு அவன் எடுத்துச் சொல்லி இருந்தாலும் பலருக்கு இன்ஸ்ஃபிரேஷனாக இருந்திருக்கலாம். ஆனால் அதையும் அவன் விரும்பவில்லை.

அவனைப் பற்றி பேசுபவர்களுக்கும் ஒரு தகுதி வேண்டும். அது இல்லாதவர்கள் புறம் பேசுவதற்கு தகுதி இல்லை.

-- அடக்கப் பட்ட சினத்தினின்று எழுதப் பட்ட மேற்கண்ட வரிகள் --

Unknown said...

வால் பையனை ரிப்பீட்டிக்கிறேன்

அபி அப்பா said...

ஊக்கூம் தமிழ்மண பட்டையிலே பிளாங்கா தெரியுது. தம்ப்ஸப் தெரியலை.11/12ன்னு மட்டும் தான் தெரியுது. அதனால தமிழ்மணம் நிர்வாகிகள் உங்க மத்த வேலையை எல்லாம் விட்டுட்டு இந்த பின்னூட்டத்தை ஓட்டா கருதி சேர்க்கவும்:-))))

இரும்புத்திரை said...

ஜீவ்ஸ் இது என் கிட்ட பேசியது இல்ல.வேற ஒருத்தர் கிட்ட பேசியது.எது தேவையோ அதை மட்டும் விட்டா இப்படித்தானிருக்கும்.

கேபிள் அண்ணன் என்ன சிரிப்பு அடுத்த பார்ட் எழுதினா அதுல நீங்க தான் முக்கியமான ஆள்.

Unknown said...

வெளிய வாங்க அரவிந்த் ...

இரும்புத்திரை said...

அண்ணே இன்னும் ஒரே ஒரு தடவை.அப்புறம் அதை பத்தி பேசவே மாட்டேன்.இரண்டு மாசமா வம்பு இழுத்தா அடி விழ தான் செய்யும்.

*இயற்கை ராஜி* said...

ஜோசப்பைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் அவர் செய்யும் நற்செயல்களில் லட்சத்தில் ஒன்றுதான்...ஒருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல்,எப்ப்டித்தான் அவரப் பத்தி தோன்றுவதெல்லாம் பேச முடிகிறதோ தெரியவில்லை...

அவர் செய்வதைப் போல நற்செயல்களை செய்ய முயலாவிட்டாலும் பரவாயில்லை,அவர் செய்யும் சேவைகளின் விவரங்களையாவது முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. பின்னர் அவரைப் பற்றிய கிரிடிசிஸங்களை வைத்துக் கொள்ளுங்கள்