Thursday, October 14, 2010

டோளேண்டா - அர்த்தம் தெரியட்டும்

டோளர்கள் அவர்களுக்கு தேவையானதை மட்டும் தான் அதாவது அடுத்தவன் திட்டியதை மட்டும் தான் எடுத்து போடுவார்கள்.முழுசா சொல்லணும்.அப்புறம் தான் தெரியும். போரத்தில் சவடால் விட வேண்டியது யாராவது கேட்டால் போரத்தை விட்டு போறேன்னு சொன்னாலும் பரவாயில்லை.என் ஐடியை எடுத்து விடுங்கள்.அன்சப்ஸ்கிரைப் செய்தால் போச்சு.செய்வதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லையே.ஆமாம் பதிவு எழுத மட்டும் தான் நேரம் உண்டு.

என்னை துகிலுரிந்து விட்டார்கள் என்று கத்திய சைக்கோ எல்லா ஆதாரமும் இருக்கிறது கேஸ் போடுவேன் என்று சொல்லி விட்டு எல்லா ஆதாரங்களையும் வைத்ததும் அடுத்தவர் மனைவி,தாய் பற்றி எழுதி இப்படித்தான் நியாயம் கேட்க வேண்டும் சொன்னால் அது நியாயம். அதை எடுத்து முகிலன் போரமில் பகிர்ந்து இதை நாடோடி தட்டிக் கேட்பாரா என்று சொன்னதும் தான் தாமதம்.நான் எந்த பதிவுமே படிப்பதில்லை,எழுத நேரமில்லை என்னை தட்டிக் கேட்க சொன்னால் எப்படி என்று சப்பைக்கட்டு கட்டுபவர் தான் இந்த புதிய டோளன்.அதை விட நான் கேட்க மாட்டேன் என்று சொல்ல வேண்டியது தானே.அந்த சைக்கோவிடன் அதி புத்திசாலி ஏழர சொல்கிறார். எதை செய்தாலும் வினவு, ஸ்டீபனிடம் கேளுங்கள் என்று மெயில் செய்கிறார்.அதில் புதிய டோளரின் மெயில் ஐடி சிசியில் இருக்கிறது. அதனால் இவருக்கு தெரியாமல் அது வந்திருக்காது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அந்த ஸ்கீரின்ஷாட்டின் சாராம்சம் பார்க்க



From: arul stephen
முகில‌ன் அவ‌ர்க‌ளே... என்ன‌ பிர‌ச்ச‌னை உங்க‌ளுக்கு?..
என்னிட‌ம் ச‌ண்டை போட‌ வேண்டும் என்று நினைத்தால் க‌ண்டிப்பாக‌ தொட‌ர‌லாம்..
இந்த‌ போர‌த்தில் ப‌தில் அளிக்க‌ என‌க்கு விருப்ப‌ம் இல்லை.. என்னுடைய‌ மெயில்
ஐடி உள்ள‌து அத‌ற்கு தாராள‌மாக‌ அனுப்ப‌லாம்..
உல‌க‌த்தில் என்ன‌ பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்தாலும் என்னுடைய‌ க‌ருத்து கேட்பீர்க‌ளா?..

இவர் எதிலும் சம்பந்தமில்லாதவராக இருந்தால் நான் ஏன் இவர்கிட்ட சும்மா சண்டைக்கு போக போகிறேன்.எது செய்தாலும் வினவு,ஸ்டீபனிடம் கேட்டு செய்யுங்கள் என்று ஏழர சொல்கிறார் என்றால் இவருக்கு நிச்சயம் தொடர்புயிருக்கிறது.

அதனால் அதை நான் காப்பி செய்து போது விட்டு சொம்புத்தூக்கி என்று சொன்னேன்.அதற்கு பதில் சொல்லாமல் நான் சொம்புத்தூக்கி என்று சொன்னது தான் தப்பு என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.எல்லா விஷயத்திலும் கூட்டுக் களவாணியாக இருந்து விட்டு எனக்கு தெரியவே தெரியாது என்றால் அதனால் திரும்பவும் சொன்னேன்.

ini enkeyum unga sombai thookittu varaatheenga appuram ethaavathu naanum solven.appuram ungalukkum enakkum enna pirachanai endru ketpen .

உடனே ஸ்டீபன் சொல்கிறார். - ஏன் முகில‌ன், என்றைக்கு நான் ஆபாச‌ம் என்று சொன்னேன்?..
ரெம்ப‌ காமெடியா இருக்கு...
க‌வுண்ட‌ம‌ணி போல் தான் சொல்ல‌னும் போலா...
இவ்வ‌ள‌வு பேரு இருக்கும் போது என்ன‌ பார்த்து ம‌ட்டும் ஏன் கேட்டீங்க‌னு... .
:)
என‌க்கும் அத‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?..

ஊருக்கு கிளம்பும் பிசியில் நான் சொன்னதை பார்க்கவில்லை போலும்.

mela naan athaaram thanthu irukken sombu thooki.antha buzzkku kopam vanthaa ithukku kopam varalaam

உடனே சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்து விட்டார்.அவர் பெயர் தான் தெளிவாக ஏழரையால் குறிப்பிடப்பட்டுள்ளதே.

அர‌விந்த் உன‌க்கும் என‌க்கும் என்ன‌ பிர‌ச்ச‌னை, உன்னை நான் எங்காவ‌து ஏதாவ‌து எழுதி இருக்கேனா?...

ellorum pesi thaane ellaam seireenga appuram enna.ini engayaavathu ponnunu vantha sombu thooki raasa appuram irukku

நான் அதற்கு பதில் சொல்கிறேன்.அதாவது சொம்புத்தூக்கி என்று சொல்கிறேன்.சாதாரணமாக சொம்புத் தூக்கி என்று சொல்வது தான் என் வழக்கம்.

உடனே இவர் பொங்குகிறார்.உண்மையான பெயரை சொல்லி விட்டேன் போல.

உன்னால‌ ஆன‌த‌ பாருடா... வெத்துவேட்டு..
சும்மா குரைக்காதே....
என்னை ப‌ற்றியும் நாற்ப‌து ப‌திவு எழுது (ஏற்க‌ன‌வே நாலு ப‌திவு
எழுதியிருக்கிறே..)..
என‌க்கு ச‌ந்தோச‌ம் தான்.. விள‌ம்ப‌ர‌ம் கொடுத்திட்டு லிங்க் அனுப்பி வை..
வ‌ந்து ர‌சிக்கிறேன்..

இப்படி சொன்னதால் நானும் திட்டினேன்.அதாவது வெத்து வேட்டு,நாய் அப்படி சொன்னா எல்லாம் கோபமே வரக்கூடாது. நியாயமானவர் எல்லாத்தையும் குடுக்க வேண்டியது தானே.ஏன் தரல.பேசி வச்சிக்கிட்டு செய்ய நான் என்ன சொம்புத்தூக்கியா.

இதை போய் யாருக்கு தேவையோ அவங்க படிக்கலாம்.

http://groups.google.co.in/group/tamizhbloggersforum/browse_thread/thread/7228370630a6c932

இந்த பிரச்சனை முடிந்ததும் நல்லவர் மாதிரி எனக்கு நேரமே இல்லை.நான் எதையும் படிப்பதேயில்லை என்று ஒரு விளக்கம் வேறு.

அவர் இப்படி  சொன்னதற்கு பிறகு நான் போரத்தில் ஒரு திரி ஆரம்பித்தேன்.
இதை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று முகிலன் கேட்டால் நான் ஊருக்கு போகவதால் இரண்டு வாரமாக எதையும் படிக்கவில்லை என்று சொல்கிறார் ஸ்டீபன்.சரி படிக்கவில்லை என்று வைத்து கொண்டாலும் இதில் ஸ்டீபன் என்று போட்டதும் அதிலிருக்கும் ஸ்கீரின் ஷாட்டை கூட பார்க்காமல் (பார்க்காத மாதிரி நடித்து விட்டு) நான் எப்படி கேட்க முடியும் என்று சொல்வதை விட இந்த விஷயத்திற்கு நான் பொங்க மாட்டேன் என்று அவர் சொன்னால் ஒரு பிரச்சனையுமில்லை.அதை விட்டு விட்டு சொம்புத்தூக்கி என்று சொன்னது அவருக்கு கோபம் வந்து விட்டதாம்.ஆமா ஆயிரம் முறை சொல்வேன் சொம்புத்தூக்கி  சொம்புத்தூக்கி விஷயமே தெரியாமல் வந்து சொம்பைத் தூக்கினால் அப்படி தான் சொல்வேன்.உடனே இவர் ரொம்ப மரியாதையாக பேசுகிறார்.சும்மா குறைக்காதடா.என்னையும் வைத்து எழுது என்று சொன்னால். ஏற்கனவே நாலு பதிவு எழுதியிருக்கிறாய் என்று சொல்கிறார். இரண்டு வாரமாக படிக்காத இவருக்கு நான் நாலு பதிவு எழுதினேன் என்று எப்படி தெரியும்.அப்படி சொல்லும் போது கோபத்தில் இருக்கும் நான் செருப்பால் அடிப்பேன்.வா வந்து குனி என்று திட்டினேன். எல்லாம் படித்து விட்டு எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று சொன்னால் நம்ப நான் என்ன இன்னொரு சொம்புத்தூக்கியா.திருவாளர் ஏழர சொல்கிறார்.எதை செய்தாலும் ஸ்டீபன்,வினவிடம் கேட்டு செய்யுங்கள் என்று.அதற்கு ஆதாரம் இருக்கிறது.எல்லா விஷயத்திலும் பொங்கினால் எனக்கு பிரச்சனையில்லை.ஆள் பாத்து பொங்கினால் சொம்புத்தூக்கி,செருப்பால் அடிப்பேன் என்று இனியும் சொல்வேன்.

இது ஏன் வெளியே வரல.மறுபடி பொதுவாக ஒரு விவாதம் வருகிறது.உடனே இவர் பாய்ந்து வருகிறார்.

//ஏம்மா உன‌க்கு கொஞ்ச‌ம் கூட‌ சென்ஸ் கிடையாதா?...
உன்னிட‌ம் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இல்லை என்று சொல்லிவிட்டேன்...
அப்புற‌ம் திரும்ப‌ திரும்ப‌ என்னிட‌ம் வ‌ந்து கைய‌ புடிச்சி இழுத்தியா, கையை
புடிச்சி இழுத்தியா? என்று கேட்டால் என்ன‌ அர்த்த‌ம்...
.
.வேறு வேலைக‌ள் இருந்தால் போய் பாருங்க‌... திரும்ப‌வும் என்னை வ‌ந்து
சீண்டினால் விளைவு மோச‌மாக‌ இருக்கும்..
//

இவர் இப்படி பொண்ணுக்கிட்ட பேசலாமாம்.ஆனா வேற யாராவது பேசினா டோளராக மாறிடுறாங்க. அப்படி சொல்லிட்டு போய் ஒரு பதிவும் போட்டாச்சி.
பதிலுக்கு நான் இப்படி சொன்னேன்.

ஊருக்கு போற பிசி.பசி பாருங்க நான் நேத்து பதிவே எழுதல.ஆனா என் பெயர் வந்தா போதும்ன்னு சண்டைக்கு போவேன்.அப்புறம் யாராவது சொம்வுத்தூக்கின்னு சொன்னா முடிஞ்சா சண்டை போடுவேன்.முடியலையா போரம் அட்மின் கிட்ட கதறி அழுவேன்.சரி அடிக்காதீங்க அவர் சொன்னதும் ஊருக்கு போற வேலையை விட்டு பதிவு போடுவேன்.அப்புறம் யாராவது பொதுவா சொன்னா போதும் என்னை ஏன் "நீ" சொல்ற நான் "உன்னை" பத்தி பேசுறேனா இனியும் பேசினா விபரீதமாயிரும்னு சவுண்ட் விடுவேன்.ஏன்னா நான் டோளேண்டா.

பேசவே விரும்பாத ஆள் கிட்ட நீ வா போ உன்னை,குலை, எனக்கு விளம்பரம் தா,டா இதெல்லாம் மரியாதை லிஸ்டல வரும் போது பதில் மரியாதை கிடைக்கும்.

நான் ஒத்துக்கிறேன்பா.நீங்க நல்லவங்க தான்.ஆனா நேர்மையானவங்களா இருந்தா முழுசா போடணும்.மத்ததுக்கு எல்லாம் லிங்க் குடுக்க தெரிஞ்ச நீங்க ஏன் இதுக்கு மட்டும் தரல.ஆனா நான் தருவேன்.ஏன்னா நான் டோளன் இல்லை.சண்டை நடந்து ரெண்டு நாள் கழிச்சி பதிவு வருது. ஏன்னா டிஸ்கஷ்சன் செய்து தான் பதிவு போடணும்.எனக்கு எழுதி தர யாரும் வேண்டாம்.

டீச்சர் அவன் என்னை அடிச்சிட்டான்.

நீ என்னடா பண்ணுன.

அவன் தான் என்னை அடிச்சான்.

சும்மாவா அடிப்பான்.நீ என்ன பண்ணுன.

நான் லேசா ஒரு கடி கடிச்சேன்.

அதான் வாயில ரத்தமா.

7 comments:

இரும்புத்திரை said...

பிரச்சனைன்னா பொதுவுல பின்னூட்டம் போடணும்.ஆனா நான் சிக்கிட்டா தனி மெயிலில் அனுப்பி யாருக்கும் தெரியாம கேக்கணும்.ஏன்னா நான் டோளேண்டா.

நீ தொடு வானம் said...

அந்த பதிவு எந்த மண்டபத்துல எழுதியது.

Unknown said...

அரவிந்த் பதிலுக்கு பதில்.. வஞ்சத்துக்கு வஞ்சம் என மாறி மாறி திட்டிகொண்டால் அது நல்ல விசயமாக படவில்லை ஸ்டீபனை நீங்கள் அப்படி திட்டியிருக்ககூடாது.. சரி போனது போகட்டும் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்..

நாம் எல்லோரும் எழுத வந்ததே மன ஆறுதலுக்குதான் ஆனால்.. இங்கு கடுமையான மன உளைச்சல் ஏற்ப்பட்டு ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிகொண்டிருப்பது ஒரு முடிவை நோக்கி செல்ல வைக்காது .. நீங்கள் போடும் சண்டை நிறைய பேருக்கு குழாயடி சண்டையை வேடிக்கை பார்ப்பதை போலத்தான்..

தயவு செய்து இந்த பதிவோடு இதற்க்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.. இதனை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்..

Unknown said...

அரவிந்த் பதிலுக்கு பதில்.. வஞ்சத்துக்கு வஞ்சம் என மாறி மாறி திட்டிகொண்டால் அது நல்ல விசயமாக படவில்லை ஸ்டீபனை நீங்கள் அப்படி திட்டியிருக்ககூடாது.. சரி போனது போகட்டும் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்..

நாம் எல்லோரும் எழுத வந்ததே மன ஆறுதலுக்குதான் ஆனால்.. இங்கு கடுமையான மன உளைச்சல் ஏற்ப்பட்டு ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிகொண்டிருப்பது ஒரு முடிவை நோக்கி செல்ல வைக்காது .. நீங்கள் போடும் சண்டை நிறைய பேருக்கு குழாயடி சண்டையை வேடிக்கை பார்ப்பதை போலத்தான்..

தயவு செய்து இந்த பதிவோடு இதற்க்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.. இதனை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்..

ராவணன் said...

அந்த ஏழர,மற்றும் அவனின் தலைவன்
ஒம்போது...
அந்த மூத்திரச்சந்து மருதய்யன்..
இவர்களைப் பற்றி எத்தனை பதிவு.

இந்த ஏழர..ஒம்போது எல்லாம் விடுத்து நேரடியாக அந்த மூத்திரச்சந்து மருதய்யனைப்
பிடியுங்கள்..
பின்னர் இந்த ஏழர..ஒம்போது..
எல்லாம் ஓடிவிடுவார்கள்.
அடித்தால் தலையில் அடிக்கவேண்டும்.
மயிர் புடுங்கி மாவோ தலையிலும் அடிக்கலாம்(போனஸ்).

Ahamed irshad said...

என்ன இருந்தாலும் ஸ்டீபனை நீங்கள் அப்படி திட்டி இருக்க கூடாது. மத்தபடி ஏதும் சொல்ற நிலையில் இல்லை.. கமா புள்ளி போட்டு தொடராம
மு(த்துன)ற்று புள்ளிய வைங்க..

Unknown said...

அரவிந்த், நான் அப்பவே சொன்ன மாதிரி நீ திட்டினது தப்பு..

அவங்க ரேஞ்சுக்குக் கீழ இறங்கிட்டா அப்புறம் உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதை நிறுத்திக்கோன்னு சொன்னேன். நீ கேக்கலை.

நான் சொன்ன மாதிரி நான் இந்தப் பதிவுக்கு மைனஸ் போடுறேன்.

போதும் இதோட நிறுத்திக்கோ. கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ப்ளீஸ்..