Monday, October 11, 2010

வாங்கினது பத்தலை போல - சரி இன்னும் கொடுக்கிறேன்

பண்புடன் போரம் என்று நினைக்கிறேன்.அதில் தான் முதல் பிரச்சனை எரிய ஆரம்பித்தது. அதில் வாங்கிய உதைகளில் தான் புத்தி பேதலித்து போய் கிடக்கிறது.அது பற்றி புனைவு புகழ் புரளி வாயாலே கேப்போம்.இலங்கைத்தமிழர்கள் பற்றி பேசி உதை வாங்கி விட்டு இப்போ என்ன வெளியே சொல்றதுன்னா நான் ஐ.டி.சி போறேன்.அவங்களுக்கு உதவுறேன் இப்படி பீலா விட வேண்டியது. என்னைக்கும் நாம செஞ்சதை அடுத்தவன் தான் பேசணும்.அப்படி யாராவது பேசிட்டா தண்ணிக்கு என்னமா ஜால்ரா அடிக்கிறாங்கன்னு புரளி கிளப்பி விட வேண்டியது தான் வேலை.

jmms: these things shd make one strong
srilankan issue la naan vaangatha thittey kidayathu.
me: when
jmms: Im totally against LTTE tigers
a7 their atrocities
sply with kids in armies
me: m
jmms: in many tamil grps
last year
me: oh
jmms: but I stayed strong
me: thats gud
jmms: ella ketta vaarthaiyum solvaanga
me: ve should overcome
jmms: but i never use bad words to defend myself
i was slow to getting agnry

ஆமா ஆமா கோபம் ரொம்ப மெதுவா தான் வரும்.மூணு வருசத்துக்கு முன்னாடி உள்ளதே இப்போ வருதுன்னா எங்களுக்கு எதிரா ஒரு மாசத்துலேயே கோபம் வந்தது ரெகார்ட் பிரேக்.லிம்கா புத்தகத்தில் இடம் பெற போராடணும்.அப்புறம் கெட்ட வார்த்தைகள் எல்லாம் உபயோகிக்க மாட்டாங்களாம். ஆமா ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க.

me: k
may be
jmms: those who dont hv points will start insulting or using bad words.
i know these pshychology.:))

அடக்கிரகமே சைக்காலஜி பத்தி யார் பேசுறது.ஆரம்பத்தில் இது மாதிரி பஸ் வந்திருந்தால் சரி கோபத்தில் வந்தது என்று வைத்து கொள்ளலாம்.அப்புறம் ஆதாரம் கேட்டே மிதி வாங்கியதும் தான் வாதாட எந்த பாயிண்டும் இல்லை போல உடனே இவங்க உபயோகிச்சிட்டாங்க.எனக்கும் வாதாட எதுவும் இல்லாத போது நானும் இதே லாஜிக்கை உபயோகித்து அசிங்க அசிங்கமாக மூணு தலைமுறையும் இழுத்து திட்டுவேன்.அப்ப எந்த நாயாவது வந்து தண்ணிக் குடிக்க வந்தேன்.சொம்புல தண்ணி வைக்கலைன்னு வந்தான் செருப்பால அடிப்பேன்.இன்னும் எங்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு. அதனால கூலாயிருக்கலாம்.திட்டுக்கு நாளிருக்கு.அப்படி ஒரு அறுப்பை வாழ் நாளில் எவனும் வாங்கிருக்க மாட்டான்.எவளும் என்றும் வைத்து கொள்ளலாம்.

jmms: ok bk
maniji
he came & talked
appo he told unga mokkai mailbox nirayuthunu
i layghed & said
11:11 PM atha neena solreengala nu
then immdtly he got angry
me: M
jmms: & said " திருடி தன் அடுத்த்வளை திருடி னு சொல்வாள் "
me: Y
jmms: so y shd he say abt me then
:))
11:13 PM avar sonna thirudi illa
nama pathil sonna nama thirudi yam
:))))))))))
male chavanist
:))
ellam low class
and that too film industry la irukuravanga kitta romba careful la irukanum
ethukum anjathavanga
me: enna panraar
jmms: vilambaramam
me: oh
jmms: school thandathavanga la irukkanum jockey also
me: athukku en thailaand
jmms: athunala than vulgar jokes solli polappa otturanga
me: m

சினிமாவுல இருக்கிறவங்க எல்லாம் லோ கிளாஸாம்.அவங்க கூட இப்படி பேச மாட்டாங்க.இந்த ஹை கிளாஸ் பேசுற பேச்சைப் பார்த்தால் நாங்க எல்லாம் லோ கிளாஸாவே இருந்துட்டு போறோம். படிக்காதவங்க நையாண்டி வேற.எதையுமே தெரியாம பேசுறது.ஜாக்கி கரஸில் மாஸ்டர் டிகிரி முடிச்சியிருக்கார்.எதை எழுதினாலும் அங்க போய் காத்துக்கிடக்கிறது.அப்புறம் அதை எழுதினான் இதை எழுதினான்னு சொல்றது.

jmms: true
enakku cinema karanga mela avlo nalla impression ilkla surya
like jockey , cable
they want to get fame with sex jokes

கேபிள் மேல நல்ல இம்பிரஷன் இல்லையாம்.அப்புறம் ஏன் என்னை துகிலுரிஞ்சப்போ அவர் கேக்கலைன்னு கத்தணும்.ஆள் பத்தலையா.வினவு கிட்ட போகுறதுக்கு முன்னாடி சூர்யா கிட்ட போய் ஸ்ப்போர்ட் கேட்டது எங்களுக்கு தெரியாதா என்ன.

jmms: ivingka
மட்டும் என்னவேணா பேசுவாங்களாம்
ஆனா நாம பேசினா
பொத்துகிட்டு வருமாம் கோபம்
நர்சிம் வந்ததும் கவிதை எழுதியிருக்கத பாருங்க
இவிங்க
வட்டமே காமம் மட்டும்தான்
எழுத்தில் செய்யும் விபச்சாரம் இவையெல்லம்
என்பது ஏன் தெரியவில்லை?
me: m
jmms: முத்தத்தை பகிர்ந்துகொள்வதை
விலாவாரியா விள்க்கணுமா
இப்படி எழுதிதான் இவங்க பிரபலமானது போல
விசா
யாரு?
அவன் கேர்ள் பிரண்ட் ஸ்மோக் பண்றதை
பெருமையா சொல்றான்
காடஹ்ல் கடிதத்தை பகிர்ந்துக்குவாளாம்
இதெல்லாம் மெச்சூரிட்டியாம்

கண்ராவி
me: s

நர்சிம் எழுத வந்த உடனே போய் படிக்கிறது அப்புறம் அது நொள்ளை இது நொள்ளைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி எங்கிட்ட தண்டோரா கடன் பத்தி போரம்ல பேசினார்.எனக்கு அதனால பிடிக்கலன்னு சொல்லிட்டு கடன் பத்தி வெளியே சொல்லலாமாம்.அதாவது நாம எப்படி இருக்கோமோ அதே மாதிரி தான் அடுத்தவங்களுக்கும் இருப்பாங்கன்னு எல்லாருக்கும் ஒரு நினைப்பு.முதல்ல நாய் சொன்னவங்களுக்கு வயசு நாப்பதுக்கு மேல.அதுல தான் நாய் குணம் வரும்.இப்ப இப்படி சொல்லியிருக்காங்க.ஒருவேளை அவங்க குடும்பமே அப்படியிருக்கலாம் அதனால எல்லோரும் அப்படித்தான்னு சொன்னா தான் மனசு அடங்கும்னா தாராளமா சொல்லலாம்.

jmms: but this time i intentionally did
bcos
they shdnt think im a ordinary women
im more than a man
nama achieve panninathai sollanumnu ninachen
appo namma kitta nerunga bayam irukkum
we r not like those girls who expose thro nightie or sexy kavithai
we r different
ivanga laam summa velila than pen urimai pesuvaanga veetukkulla
wife a adachi veppanga
like cable sankar
maniji

கேபிளும்,மணிஜீயும் வீட்டில் மனைவியை அடைத்து வைத்திருந்தார்கள்.இவங்க போய் தான் காப்பாத்துன்னாங்க.அவங்க ஆம்பிள்ளையை விட மேலாம்.அப்போ இதுக்கு மேல மரியாதை வேண்டாம்.

jmms: see this also ma
http://pithatralkal.blogspot.com/2010/08/blog-post_11.html
ivanunga kids wife na
video pidichu poduvaanga
me: m video parthen
jmms: atha ellorum rasikkanum
aanaa mathavanaga ethachum sonna sorithal nu punaivu eluthuvaanga
kekka aal illati ipadithaan
namakku ipdi kettu kettu palakiduchu
epdithaan wife nightie yoda irupathai ellam public aa poda mudiyutho?
ulagam full aa paarkumey
ithuthaan usa palakkam pola
aanaa mathavangalai sorithal nu sollumpothu ithellam thona mattenguthu

அவர் குழந்தை வீடியோ போட்டால் நைட்டி தெரியுமாம்.ஆனா இவங்க ஒரு பதிவரோட நைட்டி புகைப்படத்தை ஊர் முழுக்க அனுப்புவாங்களாம்.இவங்க செய்யறது எல்லாம் சேவை.மத்தவன் செஞ்சா சுயசொறிதல்.முதல்ல அங்க இருக்கிற அழுக்கை தொடச்சிட்டு வரட்டும்.அப்புறம் என்னை பத்தி பேசலாம்.இன்னும் மிச்சமிருக்கு.இதையெல்லாம் சொன்னதும் ஆரம்பத்துல சொன்ன அவங்க சைக்காலஜிலேயே தெரியுது.மன நிலை சரியில்லாதவங்கன்னு. வீட்ல பிரச்சனையிருந்தா எவனை பார்த்தாலும் இப்படித்தான் பாயணும்னு தோணும்.

அப்புறம் நான் ஆஸ்திரேலியா போறேன்.வேலை வாங்கி தர்றதே ஸ்கூல் பிரண்டு தான்.பொண்ணு தான். அவளையும் வைச்சி ஏதாவது எழுது.படிச்சிட்டு செருப்பாலே அடிப்பா.ஏற்கனவே இப்படித்தான் ஒரு பொண்ணு பத்தி பேசி வாங்கி கட்டிய கதை எல்லாம் இருக்கு.

சைக்கோ சைக்கோ.இனியாவது மனம் நலம் பெறட்டும்.அப்புறம் இயேசு பார்த்துப்பார் டயலாக் எல்லாம் வந்துச்சி.அவர் தான் இப்படி எழுத சொன்னாரா.சைக்காலஜி பத்தி இதெல்லாம் பேசுது.என்ன கொடுமை இது.

22 comments:

நீ தொடு வானம் said...

என்னது ஆம்பிளயா.அப்புறம் ஏன் வினவு கிட்ட போய் 42 வயது பொம்பளைன்னு சொல்லணும்.

எத்தனை பேருக்கு நீ வக்காலத்து வாங்கியிருப்ப.உன் பிரச்சனைக்கு ஒருத்தரும் இல்ல.இதான் உலகம் பாத்துக்கோ.

Unknown said...

அரவிந்த்
மனப் பிறழ்வு வந்திருக்கிறது அவர்களுக்கு. 

இரும்புத்திரை said...

இனி எவனாவது தூக்கிட்டு வரட்டும்.அப்புறம் இருக்கு செருப்படி.எனக்குன்னு எச்சில் துப்பு கூட ஒரு வாய் கூடவா வரல.இல்ல யாருக்கும் வெட்கமே வராதா.

அபி அப்பா said...

அய்யய்யோ பின்னூட்ட பெட்டிய மூடலையா இன்னும், அதானே இப்ப ஃபாஷன்:-)))

மணிஜி said...

முதல்ல கொஞ்சம் சிரிச்சிகிறேன்....அப்புறமா சிந்திக்கிறேன்..அதுக்கப்புறமா சந்திக்கிறேன்....

அபி அப்பா said...

\\எனக்குன்னு எச்சில் துப்பு கூட ஒரு வாய் கூடவா வரல.இல்ல யாருக்கும் வெட்கமே வராதா.\\

ழேக்கு இருக்கு கொழந்தே, வாழில கொழ கொழன்னு வெத்தழ போட்ழிருக்கேன். ஒன் டூ த்ரீ சொன்னா துப்பிழுவேன்... எல்லாரும் சேந்து ழொல்லுங்கோ......

மணிஜி said...

அபி அப்பா..பன்னீர் புகையிலையா?

ஆ.ஞானசேகரன் said...

என்னமோ....

சங்கர் said...

ஒன்

சங்கர் said...

டூ

சங்கர் said...

த்ரீ

ராஜவம்சம் said...

........சாட் போதும்ன்னு தோன்றுது இதுக்கு மேழேயும் தேவையான்னு தோன்றுது பெரியவாள் நீங்கள் தான் முடிவுக்கு கொண்டுவரனும்.

VISA said...

முதலில் வாந்தி எடுக்கிறேன் பிறகு கர்ப்பமாகிறேன் பிறகு அபார்ஷன் செய்கிறேன். அதற்கு அடுத்து என்னவென்று கேட்பவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வேன்.

பின் நவீனத்துவ பின்னூட்டம்.

VISA said...

'என் காதலியின் தங்கை பெண்ணாக இருப்பதற்காக' முதல்முறையாக வெட்கப்படுகிறேன் தலை குனிகிறேன் துப்புகிறேன்.

முன்பொருமுறை ஒருத்தர் ஆணாக பிறந்ததற்காக வெட்கப்பட்டார் துப்பிக்கொண்டார். அதனால் நான் இப்படி.

வால்பையன் said...

அரவிந்த

இந்த பதிவில் வரும் சாட்டில் உள்ல பெயர்களை எடுத்திருக்கனும்!

இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனைகளை கிளரும்!

நான் யோக்கியன் என்று காட்ட மற்றவர்களை அயோக்கியன் ஆக்குவது சரியான செயலா படல!

அபி அப்பா said...

\\மணிஜீ...... said...

அபி அப்பா..பன்னீர் புகையிலையா?
\\

அட சத்தியமா அதே தான் மணீஜி!
குமோணம் வெத்தலை, ஏஆர் ஆர் வாசனை சுண்ணாம்பு, நெய்சீவல், பன்னீர் புகையிலை, ரெண்டு ரிண்டான், கொஞ்சம் கத்தகாபு, ஏலக்காய்1(தோல் இல்லாம) போட்டு கம கமன்னு குழைய குழைய இருக்கு!

shortfilmindia.com said...

அய்யோ....அய்யோ.. சிப்பு..சிப்பா வருது..
கேபிள் சங்கர்

மங்களூர் சிவா said...

:(((((((((((

Iyappan Krishnan said...

அரவிந்த்,

மற்ற பெண்களின் பெயரை இதிலிருந்து எடுத்துவிடுவது நல்லது. சரியாகப் படவில்லை.

Radhakrishnan said...

//வால்பையன் said...
அரவிந்த

இந்த பதிவில் வரும் சாட்டில் உள்ல பெயர்களை எடுத்திருக்கனும்!

இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனைகளை கிளரும்!

நான் யோக்கியன் என்று காட்ட மற்றவர்களை அயோக்கியன் ஆக்குவது சரியான செயலா படல!//

தல, இது ஒரு எச்சரிக்கை பதிவாத்தான் எல்லாருக்கும் இருக்கும், இருக்கணும். எவரையும் நம்பி இனிமே எவரும் எதுவும் தப்பா சொல்லமாட்டாங்க பாருங்க. ;)

Renga said...

//இனி எவனாவது தூக்கிட்டு வரட்டும்.அப்புறம் இருக்கு செருப்படி.எனக்குன்னு எச்சில் துப்பு கூட ஒரு வாய் கூடவா வரல.இல்ல யாருக்கும் வெட்கமே வராதா//

வெட்கமா....அப்படி என்றால் கிலோ என்ன விலை... அதெல்லாம் "communist" களுக்கு தெரியவே தெரியாது..... எச்சில் ஸ்டாக் only for ladies...

Renga said...

//என் காதலியின் தங்கை பெண்ணாக இருப்பதற்காக' முதல்முறையாக வெட்கப்படுகிறேன் தலை குனிகிறேன் துப்புகிறேன்.

முன்பொருமுறை ஒருத்தர் ஆணாக பிறந்ததற்காக வெட்கப்பட்டார் துப்பிக்கொண்டார். அதனால் நான் இப்படி//

இன்னும் சிறிது நாள் சென்று... அவர் பிறந்ததற்காக துப்பிகொல்வார்... (எழுத்து பிழையல்ல)