Friday, May 8, 2009

ஒரு தீவின் கதை

ஒரு தீவில் பிரபு என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (ச.பொன்னப்பா மட்டும் ம.ராஜப்பா) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபு வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபு சென்ற பிறகு

ச.பொன்னப்பா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

ம.ராஜப்பா : இல்லவே இல்லை

ச.பொன்னப்பா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

ம.ராஜப்பா : இல்லை நான் பயப்படவே இல்லை

ச.பொன்னப்பா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்னக்கு தெரியும் நீங்க
பயந்துட்டிங்க

ம.ராஜப்பா : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

ச.பொன்னப்பா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

ம.ராஜப்பா : பிரபுவை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

ச.பொன்னப்பா : (மனதுக்குள்)
நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது

பின் குறிப்பு :
பாண்டிய மணிமகுடத்தை சோழர்கள் ஒரு தீவில் ஒளித்து வைத்து இருந்தார்கள்
அது போல இன்றும் நமக்கு தரும் வாக்கு உறுதிகளை ஒரே தீவின் தலை எழுத்தையே மாற்றி விட போவதாக எண்ணி நாம் ஏமாந்து விட கூடாது .
வாக்கு உறுதிகள் மே 13 வரை தான்.

எங்களை மன்னித்து விடுங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை
என்று சொல்லும் பொழுது அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் .
ஏற்க படாத மன்னிப்பு மரணத்தை விட கொடுமையானது .
தனி ஈழம் வேண்டாம் வரும் அகதிகளுக்கு ஒரு தனி கிராமம் அமைப்போம் .
இங்கே நிறைய இடம் உள்ளது நம் மனதில் தான் இடம் இல்லை .

3 comments:

இரும்புத்திரை said...

read prabhu as prabaharan
and m.rajappa as rajabakse and
s.ponappa as sarath ponseka

Joe said...

Please take off word verification, so that more users may comment.

இரும்புத்திரை said...

thanks joe