Friday, July 17, 2009

தமிழ் சினிமாவின் அதிமேதாவிகள்

முதல் மேதாவி எல்லாம் நம்ம சேரன் தான்।

மாயக்கண்ணாடி என்ற அற்புதமான காவியத்தைக் கொடுத்த திருவாளர் ஐயா தான்.(எவ்வளவு கேவலமான படத்தையும் மூன்று மணியில் பார்த்து விடும் என்னால் உங்கள் படத்தைப் பார்க்க ஏழு நாட்கள் எடுத்துக் கொண்டேன்.) படம் ஒடவில்லை என்றதும் தமிழ் மக்களுக்கு ரசனையே இல்லை என்று சொன்ன மேதாவி நீங்கள் மட்டும் தான்.

உங்களின் மற்ற படத்தை ஏற்று கொண்டதும் அதே ரசனை உள்ள மக்கள் தான்.

ஒரு வருடம் கழித்து மற்றோரு பேட்டியில் "இத்தனை நாள் வெளியே இருந்து கவனித்தேன் மற்ற இயக்குனர்களின் சூட்ச்மம் புரிந்தது..." என்று சொன்ன நீங்கள் செய்த காரியம் .( கொரியன் படமான க்ளாஸிக் என்ற உலக திரைப்படத்தை உருவி பொக்கிஷம் என்று எடுத்து எங்களுக்கு படம் காட்ட போவது மற்றும் பட்டை நாமம் சாத்தப் போவது நிச்சயம்)

மலையாளத்தில் வந்து வெற்றி பெற்ற ஸ்படிகம் (மோகன்லால் நடித்தது ) விஜய் டி.வியில் யுத்தம் என்ற பெயரில் வெளியான படம்.
அதை வீராப்பு என்று சுந்தர்.சி எடுத்து கல்லா கட்டிய படம்.

அதை பொல மலையாளத்தில் வந்த இன்னொரு படம் தான் ஹிட்லர் (மம்புட்டி நடித்தது விஜய் டி.வியில் அதே பெயரிலில் மொழி மாற்றம் செய்த படம். அதை மிலிட்டரி என்று சத்யராஜ் நடித்து கொடுமை படுத்தினார்.

அதை விட புத்திசாலி ஜீவன் ஒன்று உண்டு என்றால் அது சொம்பு (வெரி ஸாரி சிம்பு) அவர் நடித்த படம் தம் (இடியட் என்ற தெலுங்கு படத்தை ரீமெக் செய்தது தான் இந்த தம்). அதை திரும்பவும் தெலுங்கில் டப் செய்து விட்டார்கள்.

அதே கதை ஜெமினி படத்திலும் நடந்தது இந்த பட ரீமெக்கில் வெங்கடேஷ் நடித்து தோல்வி அடைந்த பிறகு திரும்பவும் விக்ரம் நடித்ததை தெலுங்கில் டப் செய்து விட்டார்கள்.

இதை எல்லாவற்றையும் விட கொடுமை விஷ்னுவர்தன் செய்தது தான்.

பிதாமகன் படத்தையே உருவி அவ்ர் பட்டியல் என்று எடுத்து விட்டார்.

கதைக்களம் தான் வேறு

விக்ரம் அதிகமாக பேச மாட்டார். பரத் ஊமை.

சூர்யா கொல்லப்பட்டவுடன் விக்ரம் பழி வாங்குவார். இதில் ஆர்யா கொல்லப்பட்டவுடன் பரத் பழி வாங்குவார்.

பெயரில் கூட என்ன ஒற்றுமை சூர்யா - ஆர்யா.

இதையும் விடவும் கொடுமையான கதை கௌதம் மெனன் செய்தது மற்றும் ரசிகர்களுக்கு செய்ய இருப்பது.

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனனின் அப்பாவின் கதையை சொன்ன படம் . அதில் வந்தது எல்லாம் கௌதம் மேனனின் வாழ்வில் நடந்தது தான்.

வாரணம் ஆயிரம் படத்தில் காதல் தோல்வியில் இருந்து கௌதம் (சூர்யா) மீண்டு வந்த பிறகு இராணுவத்தில் சேருவார் .

ஆனால் உண்மையில் அவர் சேர்ந்தது ராஜீவ் மேனனின் உதவியாளராக - இந்த கதை தான் விண்ணைத் தாண்டி வருவாயா .

கதையில் த்ரிஷா சிம்புவின் தங்கையின் தோழி . வாரணம் ஆயிரம் படத்தில் திவ்யா சூர்யாவின் தங்கையின் தோழி .

ஆக மொத்தம் இரண்டு கதையும் ஒன்று தான் . இரண்டையும் குப்பையில் தான் போட வேண்டும் (பாடல்களை நான் சொல்லவில்லை).

தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை இந்த முட்டாள்கள் எடுத்த கதையையே எடுப்பார்கள் .

5 comments:

நையாண்டி நைனா said...

cool nanbaa cool.

இரும்புத்திரை said...

dear naiyaandi naina

naan unga blog padikarathu undu iam also in mumbai

Princess Ennares said...
This comment has been removed by the author.
Princess Ennares said...

Hi,
What do u think..how many ppl in tamilnadu had seen/known this classic movie?? or how many tamilians are watching telugu movies.
appadi paartha ippo neenga vimarsikra athanai karuthukalayum annan paamaran pala varushama solraaru?? idhukaaha ungaludaya karuthakkal adhimethaavi thanam nu solla mudiyumaa??? iinoru sandheham kooda enaku. pazhay formula vayey innum pinpatri nam veeduhalla oru amma oru appa murai dhaaney iruku..idhu pathi yosichu.. edhum blog la seeri thallirukeengalaa enna??

chumma paesanum nu paesaadheenga makkaley! apdi paatha god father dhaan nayagan a vandhadhu. paasa malar dhaan 80s la paasa paravaigala vandhadhu.. recent a thirupaachi nu vandadhu nu 1000 examples sollalaam. cinema ndradhu makkalaoda pozhuthu pokkukaaha uruvaakkapattadhu. pudhumaiyaana kadhaiyo kalamo sirapaaha amaiyum pozhuthu pudhu padam uruvaahum.illa already angiharikatta makkalaal perithum rasikapatta, swarasyamaana padangal pira mozhi la varappo adha silar mozhi maatraam senju kodukraanga.adhula evlo nalladhu iruko adha eduthukalaam, allaatha piravatrai nera virayam nu nenachu vitradhu dhaaney ethaartham.. yaen na namma gavanika vaendiya, saripadutha vaendiya, kurai solla vaendiya mukkiyamaana thuraihal pala.

இரும்புத்திரை said...

THANKS FOR YOUR COMMENT PRINCESS

NAALU PERU ITHAI POLA ELUTHINA THIRUDI PADAM EDUKIRAVAN KURACHIPPAN

ITHUTHU ELLA THURAIKUM PORUNTHUM